*சதுரகிரியில் பிரதோஷம், அமாவாசை வழிபாடு: ஜூன் 4 முதல் பக்தர்கள் அனுமதி.*

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பிரதோஷம், அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு ஜூன் 4 முதல் 7 வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இக்கோயிலில் ஜூன் 4ல் பிரதோஷம், ஜூன் 6ல் அமாவாசை வழிபாடு நடக்கிறது.
இதனை முன்னிட்டு ஜூன் 4 முதல் 7 வரை நான்கு நாட்கள் தினமும் காலை 7:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள்.
இருந்த போதிலும் அன்றைய நாட்களில் மழை பெய்வதை பொறுத்து தான் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
Related posts:
குறைந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம்!
திருச்சியில் மாணவ,மாணவிகளுக்கான பேச்சு.கட்டுரை போட்டி. திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக மாணவரணி செயலாளர...
பாஜகவுக்கு சென்ற வி பி துரைசாமிக்கு பெரிய பதவி காத்திருக்கிறது! அமித்ஷாவின் திட்டம்!
அய்யா வைகுண்டர் குறித்து தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்த கருத்தில் எந்த தவறும் கிடையாது.



