மதுரை திருமங்கலம்- விருதுநகர் 4 வழிச்சாலையில் விபத்து. ஆறு பேர் பலி என தகவல்.

Filed under: தமிழகம் |

மதுரை திருமங்கலம்- விருதுநகர் 4 வழிச்சாலையில் விபத்து. ஆறு பேர் பலி என தகவல்.

மதுரை திருமங்கலம் – விருதுநகர் 4 வழிச்சாலையில் இன்று காலை நடந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பழ வியாபாரி உள்பட 6 பேர் உயிரிழந்தனர். 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், சிறுமி ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும், மூவர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இவ்விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி காண்போரை பதைபதைக்க வைத்துள்ளது.