தன்னை பற்றி அவதூறாக பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகிக்கு நடிகை திரிஷா எச்சரிக்கை.

Filed under: அரசியல் |

தன்னை பற்றி அவதூறாக பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகிக்கு நடிகை திரிஷா எச்சரிக்கை.

கூவத்தூர் விவகாரத்தில் தன்னை தொடர்புபடுத்தி பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – நடிகை த்ரிஷா ஆவேசம்.

கவனத்தை ஈர்ப்பதற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மனிதர்களை பார்ப்பது அருவருப்பானது –  நடிகை த்ரிஷா.