முழு கொள்ளளவை எட்டிய ஆத்தூர் டேம்.

Filed under: தமிழகம் |

முழு கொள்ளளவை எட்டிய ஆத்தூர் டேம்.

திண்டுக்கல் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை பெய்து வருவதால், திண்டுக்கல் நகருக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஆத்தூர் காமராஜர் நீர் தேக்கம் , அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனை அடுத்து மறுகால் ஓடி உபரி நீர் குடகனாற்றில் வரத் தொடங்கியுள்ளது.