Home » Entries posted by Shankar U (Page 12)
Entries posted by Shankar

வயநாடு நிலச்சரிவு; கமல் ரூ.25 லட்சம் நிவாரணம்!

Comments Off on வயநாடு நிலச்சரிவு; கமல் ரூ.25 லட்சம் நிவாரணம்!

நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் வயநாடு நிலச்சரிவு பாதிப்புக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதியளித்துள்ளார். கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுமார் 290-க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மாயமானவர்களை தேடும் பணி இரவு பகல் என்று பாராமல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு, மாநில முதலமைச்சர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் என நாடு முழுவதும் உதவி கரம் நீட்டப்பட்டு […]

Continue reading …

குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் அறிவிப்பு!

Comments Off on குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் அறிவிப்பு!

தமிழக அரசு பருப்பு, மற்றும் பாமாயில் ஜூலை மாதத்தில் வாங்காத குடும்ப அட்டைதாரர்கள் ஆகஸ்ட் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இது குறித்து உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழ்நாடு அரசு சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் வாயிலாக 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ. 30-க்கும் ஒரு லிட்டர் பாமாயில் ரூ.25-க்கும் மானிய விலையில் வழங்கி […]

Continue reading …

சென்னை பெண் காவலர் மாரடைப்பால் மரணம்!

Comments Off on சென்னை பெண் காவலர் மாரடைப்பால் மரணம்!

தனது அக்காவிடம் பெண் காவல்துறை அதிகாரி ஒருவர் செல்போனில் பேசிக்கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த ஜெயசித்ரா என்ற 40 வயது பெண் காவல்துறை அதிகாரி செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். அயனாவரத்தில் உள்ள தனது வீட்டில் அக்காவிடம் செல்போனில் பேசிக் கொண்டிருந்த போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனை அடுத்து அவருக்கு வாந்தி வந்ததாக தெரிகிறது. […]

Continue reading …

பொறியியல் கல்விக்கு 2வது சுற்று கலந்தாய்வு எப்போது?

Comments Off on பொறியியல் கல்விக்கு 2வது சுற்று கலந்தாய்வு எப்போது?

24,177 மாணவர்களுக்கு பொறியியல் முதல் சுற்று கலந்தாய்வில் தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 10ம் தேதி தொடங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 29ம் தேதி பொறியியல் படிப்புக்கு பொது பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியது. இந்த கலந்தாய்வில் சுமார் 30000 மாணவர்கள் கலந்து கொண்டனர். விருப்பமான கல்லூரி, பாடப்பிரிவு தேர்வு செய்வதற்கு இரண்டு நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது. அந்த காலக்கெடு முடிவடைந்து தற்போது தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீட்டை இன்று […]

Continue reading …

வயநாட்டில் பலி எண்ணிக்கை 300-ஐ தாண்டியது!

Comments Off on வயநாட்டில் பலி எண்ணிக்கை 300-ஐ தாண்டியது!

இரண்டு நாட்களுக்கு முன் வயநாடு பகுதிகளில் நிலச்சரிவு நிகழ்ந்தது. இதில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 318 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 240 பேர் மாயமாகி உள்ளதால் அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 30-ம் தேதி அதிகாலை கேரள மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்புழா பகுதிகளில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணில் புதைந்தன. வீடுகள் இருந்த தடயமே தெரியாத அளவுக்கு அப்பகுதி முழுவதும் சேற்று […]

Continue reading …

ராகுலுக்கு மத்திய அமைச்சர் பதிலடி!

Comments Off on ராகுலுக்கு மத்திய அமைச்சர் பதிலடி!

மத்திய அமைச்சர் கிரி ராஜ் சிங் தன் மீது அமலாக்கத்துறையை ஏவி விட மத்திய அரசு முயற்சிப்பதாக ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்துள்ளார். ராகுல் காந்தி தவறான தகவல்களை பரப்புவதாக அவர் கூறியுள்ளார். ராகுல் காந்தி நாடாளுமன்ற கூட்டத்தில் நான் பேசிய போது “இளைஞர்கள், ஏழைகள், விவசாயிகள், பழங்குடி நலன் தொடர்பான திட்டங்கள் ஏதுமில்லை, இது மத்திய அரசுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக என் மீது அமலாக்கத்துறையை ஏவி விட்டு சோதனை நடத்த […]

Continue reading …

வடிவேலுவின் மீம்ஸை பதிவு செய்த அண்ணாமலை?

Comments Off on வடிவேலுவின் மீம்ஸை பதிவு செய்த அண்ணாமலை?

6 மாதத்தில் ரூபாய் 6.5 கோடியில் கொள்ளிடம் ஆற்றின் இடையில் கட்டப்பட்ட தடுப்பணை தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வடிவேலுவின் கிணற்றை காணவில்லை என்ற மீம்ஸை வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். பொதுமக்கள் கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்ட தடுப்பணை ஆறு மாதத்தில் ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருச்சி அருகே காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் மண்ணரிப்பால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக நெடுஞ்சாலை துறை சார்பில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு புதிய […]

Continue reading …

நடிகர் விஷாலின் திடீர் பதிவு!

Comments Off on நடிகர் விஷாலின் திடீர் பதிவு!

கேரள மாநிலத்தில் நடந்த நிலச்சரிவு குறித்து நடிகர் விஷால் தனது சமூக வலைதளத்தில் “நிம்மதியற்ற இரவுகள் சென்று கொண்டிருக்கின்றன” என பதிவு செய்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் நிகழ்ந்த நிலச்சரிவில் 300க்கும் அதிகமானோர் பலியாகினர். இன்னும் காணாமல் போனவர்களை தேடுதல் செய்யும் வேட்டை நடந்து கொண்டிருக்கிறது. இந்த சோக நிகழ்வுக்கு விஜய், கமல்ஹாசன், சூர்யா, விக்ரம் உள்பட பலர் தங்கள் சமூக வளங்களில் பலியானோர்களுக்கு இரங்கல் தெரிவித்தனர். நடிகர் விஷால் […]

Continue reading …

மக்களவையில் ஜே.பி நட்டா மதுரை எய்ம்ஸ் குறித்து விளக்கம்!

Comments Off on மக்களவையில் ஜே.பி நட்டா மதுரை எய்ம்ஸ் குறித்து விளக்கம்!

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் ஏற்பட்டுள்ள காலதாமதத்தை ஒப்புக்கொள்கிறோம் என்று தெரிவித்தார். மத்திய அரசு கடந்த 2018 டிசம்பரில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தோப்பூரில் 222 ஏக்கரில் ‘எய்ம்ஸ்’ (அனைத்து இந்திய மருத்துவ அறிவியல் கழகம்) மருத்துவமனை அமைப்பதற்கு ஒப்புதல் அளித்தது. அதனைத் தொடர்ந்து கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன் 2019 ஜனவரியில் பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், தற்போது 2024 மக்கவைத் தேர்தல் முடிவடைந்த நிலையிலும் […]

Continue reading …

நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது; உச்சநீதிமன்றம்!

Comments Off on நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது; உச்சநீதிமன்றம்!

உச்ச நீதிமன்றம் இளநிலை நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் வினாத்தாள் கசிவை தொடர்ந்து இளநிலை நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மாணவர்கள் பலரும் மனு தாக்கல் செய்திருந்தனர். இம்மனுக்களை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு பரவலாகவும் திட்டமிட்ட ரீதியிலும் நடைபெறவில்லை […]

Continue reading …