
கடந்த ஆண்டு சரவணா ஸ்டோர் அண்ணாச்சி சரவணன் நடித்த “தி லெஜன்ட்” திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் ஓரளவு பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும் எதிர்பார்த்த அளவு வசூலை பெறவில்லை. அதுமட்டுமில்லாமல் அவரின் தோற்றம் உருவ கேலிகளுக்கும் ஆளானது. அவர் தன்னுடைய அடுத்தப் படத்துக்காக பல கதைகளைக் கேட்டுவருவதாக கூறப்பட்டது. இயக்குனர் துரை செந்தில்குமார் சொன்ன கதைக்கு சம்மதம் சொல்லியுள்ளதாக சொல்லப்படுகிறது. இப்போது சூரியை வைத்து “கருடன்” படத்தை இயக்கி வரும் துரை செந்தில்குமார் அத்திரைப்படத்தை முடித்த பின்னர் “லெஜண்ட் […]
Continue reading …
திருச்செங்கோடு ராஜலிங்கம் பேட்டையில் வசித்து வரும் செல்வராஜ் 45 மற்றும் அவரது மனைவி ராணி இருவரும் ஜவுளி பீஸ் மடிக்கும் வேலை செய்து வருகின்றனர். வீட்டின் கீழ் பகுதியில் பெற்றோர்களும், வீட்டின் மொட்டை மாடியில் குடிசை போட்டு செல்வராஜும் அவரது மனைவியும் வசிக்கின்றனர். இந்த தம்பதிகளுக்கு குழந்தைகள் எதுவும் இல்லை. வீட்டில் பாட்டி வீட்டு சிலிண்டர் உட்பட மூன்று சிலிண்டர்கள் வைத்திருந்துள்ளனர். அதில் இரண்டு சிலிண்டர்கள் காலியாக இருந்த நிலையில் மூன்றாவது சிலிண்டரும் குறைவான கேஸ் மட்டுமே […]
Continue reading …
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதன் காரணமாக பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அவ்வகையில் மெட்ரோ பணிகள் காரணமாக பரங்கிமலை பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது இன்று முதல் ஒரு வார காலத்திற்கு சென்னை மெட்ரோ ரெயில் கட்டுமானப் பணிகள் பரங்கிமலை பகுதியில் சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஜி.எஸ்.டி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் வழக்கம் போல் ஆலந்தூர் சுரங்கப்பாதையை நோக்கி […]
Continue reading …
மது போதை நோய் மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தில் கூலித் தொழிலாளி சிகிச்சை பெற்றுவந்தார். அவர் தற்போது மர்மமான முறையில் இறந்துள்ளார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் எம்.எஸ்.பி.நகரில் ஒட்டன்சத்திரம் கள்ளிமந்தியம் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் கார்த்திகேயன் (28). இவர் அப்பகுதியில் வெற்றி லைப் கேர் பவுண்டேஷன் என்ற பெயரில் கடந்த 6-மாதங்களுக்கு முன்பு குடிபோதை மறுவாழ்வு மையத்தை தொடங்கினார். இந்த மையத்தில் மனநல பாதித்தவர்கள் மற்றும் குடிபோதைக்கு அடிமையானவர்கள் என 33- பேர்கள் தங்கி […]
Continue reading …
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது குறித்து விவசாயிகளுக்கு அதிமுக செய்தது என்ன? திமுக செய்யாதது என்ன? என விமர்சித்துள்ளார். இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம், “வேளாண்மை துறை நிதிநிலை அறிக்கையில் பல்வேறு துறைகள் ஒன்றாக சேர்த்து ஊரகத்துறை வனத்துறை மீன்வளத்துறை, பால் வளத்துறை. அனைத்தையும் ஒன்றாக நினைத்து வேளாண் நிதி நிலை அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறார்கள் வேளாண் துறைக்கு தனியாக நிதி நிலை அறிக்கையில் ஒன்றும் இல்லை. திமுக ஆட்சிக்கு வந்தால் […]
Continue reading …
டில்லியில் மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவு காரணமாக அவரது வீட்டில் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 95. தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு வந்த போது இவரது வாதத் திறமையால் தான் அவருக்கு ஜாமீன் கிடைத்தது. காவிரி நதிநீர் விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு ஆதரவாக இவர் வாதிட்டார். ஆனாலும் தமிழ்நாடு அரசுக்கு சாதகமாகவே தீர்ப்பு கிடைத்தது. மத்திய அரசு இவருக்கு 1991-ல் பத்ம […]
Continue reading …
நடிகர் கவின் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் “கலகலப்பு” திரைப்படத்தின் மூன்றாம் பாகத்தில் நாயகனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இச்செய்தியை சுந்தர் சி தரப்பு மறுத்துள்ளது. “கலகலப்பு” மற்றும் “கலகலப்பு 2” ஆகிய இரண்டு படங்களும் சுந்தர் சி இயக்கத்தில் உருவானது.இத்திரைப்படங்கள் நல்ல வெற்றி பெற்றது. விரைவில் “கலகலப்பு 3” உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கான கதையை சுந்தர் சி எழுதி முடித்து விட்டதாகவும் விரைவில் இந்த படத்திற்கான அறிவிப்பு வரும் என்றும் கூறப்படுகிறது. […]
Continue reading …
ஜீ ஓடிடி தளத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ என்ற திரைப்படம் வெளியான 3 நாட்களில் சாதனை படைத்துள்ளது. சுதிப்தோ சென் இயக்கத்தில், அதா சர்மா, யோகிதா பிகானி, சோனியா பாலானி மற்றும் சித்தி இத்னானி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்தாண்டு மே மாதம் 5ம் தேதி ரிஸீஸான படம் ‘தி கேரளா ஸ்டோரி’. இப்படம் ரிலீசாகி பெரும் சர்ச்சையை சந்தித்தது. கேரளாவில் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு வருவதாகவும் குறிப்பாக ஹிந்து பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாகவும் இப்படத்தின் […]
Continue reading …
மத்திய அமைச்சர் விரைவில் ஆண்டிற்கு 2 பொதுத்தேர்வுகள் நடத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார். பாஜக ஆட்சி மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான நடந்து வருகிறது. விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளது. தற்போது ஆண்டிற்கு 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒருமுறை பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இனி, ஆண்டிற்கு 2 முறை பொதுத்தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், வரும் 2025 -2026ம் கல்வியாண்டு முதல் இது அமல்படுத்தப்படும் என மத்தியக் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். மேலும், பள்ளி […]
Continue reading …
புதிய சமூக வலைதளமான KYN அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. HYPER-LOCAL முறையில் உருவாகியுள்ள இந்த செயலி, சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைக்கும் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இன்று தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் Dr.பழனிவேல் தியாகராஜன் KYN செயலியைத் தொடங்கி வைத்தார். KYN என்பதன் விரிவாக்கம் Know Your Neighbourhood. இது நமது சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் HYPERLOCAL முறையில் இது ஒன்றிணைக்கும். இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் Dr. PTR […]
Continue reading …