
இன்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தலைமையில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையில், “புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இது எனது முதல் உரை. ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற இலக்கை நோக்கிப் பயணிக்கிறோம். நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் வறுமையின் பிடியில் இருந்து 25 கோடி பேர் மீட்கப்பட்டுள்ளனர். எந்த ஒரு பயனாளியும் விட்டுவிடாமல் அரசின் பயங்கள் சென்றடைய வேண்டும் என்பதை எனது அரசின் இலக்கு ஆகும். […]
Continue reading …
பாமக மற்றும் தேமுதிகவிடம் மக்களவை தேர்தலையொட்டி அதிமுக தொகுதி பங்கீட்டு குழுவினர் கூட்டணி பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ளனர். வருகிற ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான தேதி பிப்ரவரி கடைசி வாரம் அல்லது மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கூட்டணி பேச்சு வார்த்தை, தொகுதி பங்கீடு உள்ளிட்ட தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சியுடன் திமுக ஏற்கனவே பேச்சுவார்த்தையை […]
Continue reading …
நெட்பிளிக்ஸ் நிறுவனம் உலகளவில் பிரபலமான மல்யுத்த போட்டிக்கான தொடரை ஒளிபரப்பும் உரிமையை ரூ.41,445 கோடிக்கு கைப்பற்றியுள்ளது. டபிள்யூ டபிள்யூ ஈ எனப்படும் குத்துச்சண்டை உலகம் முழுதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களால் பார்க்கப்படும் ஒரு விளையாட்டு ஆகும். இது மிகப்பெரிய அரங்கில், மில்லியன் டாலர் கணக்கில் முதலீடு செய்யப்பட்டு, டிரிப்பிள் எச், ரோமன் எம்பையர், ஜான் சீனா, பிராக் லெஸ்னர். பட்டீஸ்டா, ரை மிஸ்டீரியோ, பிக்ஷோ உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இவ்விளையாட்டில், ரா, ஸ்மேக் டவுன் […]
Continue reading …
சமீபத்தில் அசோக் செல்வன் மற்றும் அவரது மனைவி கீர்த்தி பாண்டியன் நடிப்பில் வெளியான திரைப்படம் “ப்ளூ ஸ்டார்” திரைப்படம் வெற்றியடைந்துள்ளது. இப்படத்தின் வெற்றி விழாவை படக்குழுவினர் கொண்டாடினர். விழாவில் தன் மனைவி கீர்த்தி பாண்டியன் பற்றி அவர் மனம் திறந்துள்ளார் அசோக் செல்வன். ஷாந்தனு, பகவதி பெருமாள், குமரவேல் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடங்களில் நடித்தனர். ஜெயகுமார் இயக்கிய இப்படத்தை பா. ரஞ்சித் தயாரித்திருந்தார். இப்படம் கடந்த 25ம் தேதி வெளியானது. இப்படம் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. […]
Continue reading …
வாட்ஸப் செயலி மூலம் மைவி3 ஆட்ஸ் என்ற தனியார் நிறுவனம் உறுப்பினர்களை வலுக்கட்டாயமாக ஒன்று சேர்த்து நேற்று கூட்டம் கூட்டினர். இதுதொடர்பாக 5 ஆயிரம் பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது. யூடியூபில் விளம்பரம் பார்த்தால் அதன் மூலம் அதிக லாபம் கிடைக்கும் நிறைய சம்பாதிக்கலாம் மைவி3 ஆட்ஸ் என்ற தனியார் நிறுவனம் கூறி பல்லாயிரக்கணகான மக்களை இதில் இணைந்து, பணமோசடி செய்ததாக கடந்த 19ம் தேதி இந்த நிறுவனம் மீது வழக்குப் பதிவு […]
Continue reading …
துரை வைகோ மக்களவை தேர்தலில் திமுக வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில், 6 தொகுதிகளில் பூத் அமைத்து பணிகளை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். காங்கிரஸ், திமுக, திரிணாமுல், காங்கிரஸ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணி அமைத்துள்ளன. விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், தங்கள் கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் அனைத்து கட்சிகளும் தயார்படுத்தி, தொகுதி பங்கீடுகள் பற்றி கூட்டணி கட்சிகளும் பேச்சுவார்த்தை நடந்து வருகின்றன. மக்களவைத் தேர்தலில் மதிமுக […]
Continue reading …
நாடு முழுதும் மக்களவை தேர்தல் விரைவில் வரவுள்ளதால், எல்லா கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருவதுடன் கட்சி நிர்வாகிகளை, தொண்டர்களை தயார்படுத்தி வருகின்றன. பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி, தொகுதிப்பங்கீடுகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி இன்று 16 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் மக்களவை தேர்தலுக்கான 16 பேர் அடங்கிய முதற்கட்ட […]
Continue reading …
கடந்த சில வாரங்களிலேயே நான்கு முறை பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்துள்ளார். மீண்டும் ஒரு முறை தமிழகத்திற்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் குறிப்பிட்டதக்க தொகுதிகளில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அடிக்கடி தமிழகத்திற்கு பிரதமர் மோடி வருகிறார் என்று கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக நடந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாதயாத்திரை வரும் 18ம் தேதி […]
Continue reading …
“எதற்கும் துணிந்தவன்” திரைப்படம் நடிகர் சூர்யாவுக்கு தோல்வியாக அமைந்தது. இதையடுத்து சிறுத்தை சிவா இயக்கும் “கங்குவா” படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் முடிவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளனர். சுதா கொங்கரா இயக்கத்தில் “புறநானூறு” படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தையும் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்கிறது. இதையடுத்து சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் “வாடிவாசல்” திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். இத்திரைப்படத்தில் சூர்யாவோடு இயக்குனர் அமீர் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் […]
Continue reading …
விக்ரம், பார்வதி, பசுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ‘தங்கலான்.’ இத்திரைப்படத்தின் கதைக்களம் கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின. நவம்பர் 1ம் தேதி “தங்கலான்” படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. படத்தின் ரிலீஸ் தேதி ஜனவரி 26ம் தேதி என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போது வி எஃப் எக்ஸ் பணிகள் நிறைவடையாத காரணத்தால் “தங்கலான்” திரைப்படம் மேலும் தள்ளிபோகும் என […]
Continue reading …