
சாத் பூஜையை முன்னிட்டு வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் கொண்டாடப்படும் முக்கியமான பூஜை சாத் பூஜை. இந்த பூஜைக்காக வடமாநிலத்தவர் தங்களது சொந்த ஊருக்கு செல்ல ஆயத்தமாகி உள்ளனர். ஆனால் இதுவரையிலும் இல்லாத அளவில் ரயில்களில் கட்டணம் உயர்ந்துள்ளது. சவீதா விரைவு ரயிலில் அடிப்படைக் கட்டணம் ரூ.2950 என்றாலும், டைனமிக் கட்டணம் என்ற பெயரில் கூடுதலாக ரூ6555 வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. மேலும், இக்கட்டண உயர்வினால் புலம்பெயர் தொழிலார்கள், பயணிகள் தங்கள் […]
Continue reading …
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா கலைஞர் 100 விழாவிற்கு நேரில் வந்து சிறப்பிக்குமாறு தமிழ்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் அழைப்பு விடுத்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், தலைவர் 170 படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. படத்தை த.செ.ஞானவேல் இயக்கி வருகிறார். இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து, ராணா, அமிதாப் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். தமிழ் திரையுலகம் சார்பில் நடைபெறவுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா கலைஞர் 100 விழா நடைபெறவுள்ளது. இவ்விழாவிற்கு வந்து […]
Continue reading …
இந்து முன்னணியினர் திருச்செந்தூரில் தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி பக்தர்களுடன் போராட்டம் நடத்தியதில் போலீஸ் தாக்குதலில் 200க்கும் மேற்பட்டோர் கைது செய்தப்பட்டனர். திருச்செந்தூர் கோவில் அலுவலகம் முன்பு தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி பக்தர்கள் போராட்டம் நடத்தினர். இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார், மாநில பொதுச் செயலாளர் டாக்டர் அரசு ராஜா மாநில செயலாளர் வழக்கறிஞர் குற்றாலநாதன், மாநில நிர்வாக குழு உறுப்பினர் சக்திவேல், கோட்டச் செயலாளர் ஆறுமுகசாமி, கோட்ட தலைவர் தங்கமனோகர் ஆகியோர் உட்பட […]
Continue reading …
திமுக எம்பி பார்த்திபன் சேலம் விமான நிலையத்திற்கு கலைஞர் பெயர் வைக்கப்படும் என கூறியுள்ளார். இதுகுறித்து எம்.பி.பார்த்திபன் கூறுகையில், “சேலம் விமான நிலையத்திற்கு கலைஞர் பெயர் வைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. விரைவில் இந்த விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாறும். இதுவரையில் விமானத்தில் பயணம் செய்யாத பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் 100 பேருக்கு தனது சொந்த செலவில் விமான பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்படும். சேலம் விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு கடந்த 2018ம் ஆண்டு முதல் […]
Continue reading …
மசூதியிலிருந்து மர்ம நபர்கள் பூஜைக்கு சென்ற பெண்கள் மீது கல் வீசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஹரியானா மாநிலத்தில் நூவில் பகுதியில் சில பெண்கள் பூஜைக்கு சென்று கொண்டிருந்தபோது மசூதியிலிருந்து மர்ம நபர்கள் சிலர் கற்களை பேசியதாக கூறப்படுகிறது. இதில் சில பெண்கள் காயமடைந்ததாகவும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் நடந்த இடத்திற்கு போலீஸ் படையுடன் சென்ற எஸ்பி, பொதுமக்களை சமாதானப்படுத்தியதாகவும் மசூதி […]
Continue reading …
தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செமஸ்டருக்கு இக்கட்டண உயர்வு கிடையாது என தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டணம் ஒரு பேப்பருக்கு 150 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி டிகிரி சான்றிதழ் பெறுவதற்கு 500 ரூபாய் உயர்த்தப்பட்டதாகவும் மாணவர்கள் புராஜெக்ட் செய்வதற்கு 300 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் இக்கட்டண உயர்வு மாணவர்கள் மற்றும் பெற்றோர் […]
Continue reading …
அடுத்த மாதம் 30ம் தேதி தெலுங்கானா மாநிலத்தில நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்காக தெலங்கானா ராஷ்டிர சமிதி, பாஜக, காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் உள்ளனர். தெலுங்கானா மாநிலத்தில வரவுள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி இன்று தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியமைத்தால், விவசாயிகளுக்கு 24மணி நேரம் இலவச மின்சாரம், விவசாயிகளின் ரூ.2 லட்சம் […]
Continue reading …
கடந்த 2001ம் ஆண்டு உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவான “ஆளவந்தான்” திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இத்திரைப்படம் உலகம் முழுதும் வரும் 8ம் தேதி டிஜிட்டலில் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி நாளை மாலை 05.03 மணிக்கு இந்த படத்தில் இடம்பெற்ற “கடவுள் பாதி மிருகம் பாதி” என்ற பாடல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து இத்திரைப்படத்திற்கும் பாடலுக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. உலகம் […]
Continue reading …
பாமக தலைவர் டாக்டர் அன்புமணி அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், பிற பல்கலைக்கழகங்களுக்கு நீட்டிக்கக் கூடாது என்றும், அண்ணா பல்கலை கட்டண உயர்வுக்கு அமைச்சர் பொன்முடியின் விளக்கம் ஏமாற்றமளிக்கிறது என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டணம் 50 விழுக்காடும், புராஜெக்ட் கட்டணம் 100 விழுக்காடும் உயர்த்தப்பட்டிருக்கிறது. இளநிலை பொறியியல் படிப்புக்கான தேர்வுக் கட்டணம் தாளுக்கு ரூ.150லிருந்து ரூ.225 ஆகவும், முதுநிலை பொறியியல் படிப்புக்கான தேர்வுக் […]
Continue reading …
அவ்வப்போது சில வசதிகள் குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பயணிகளுக்கு அறிவித்து வருகிறது. தற்போது போன்பே செயலி மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என அறிவித்துள்ளது. மும்பை, டில்லி ஆகிய நகரங்களில் ஏற்கனவே போன்பே செயலி மூலம் ரீசார்ஜ் கூப்பன் எடுக்கும் வசதி உள்ளது. இதையடுத்து தற்போது சென்னையில் போன்பே செயலி மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் பெரும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. போன்பே செயலியில் சென்னை மெட்ரோ ரீசார்ஜ் கூப்பன் உள்ளதாகவும் […]
Continue reading …