Home » Entries posted by Shankar U (Page 185)
Entries posted by Shankar

பயிர் காப்பீடு பிரீமியம் குறித்து எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்

Comments Off on பயிர் காப்பீடு பிரீமியம் குறித்து எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்

முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பயிர் காப்பீடு பிரீமியம் கட்டுவதற்கான கடைசி தேதியை டிசம்பர் முதல் வாரம் வரை நீட்டிக்க வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தன் வலைதள பக்கத்தில், “இந்த ஆண்டு காவிரியில் இருந்து சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்படாத நிலையில், டெல்டா விவசாயிகள் ஆழ்துளை கிணற்றுப் பாசனம் மூலம் சம்பா சாகுபடி பணிகளை துவக்கியுள்ளனர். இதுபோன்ற சூழ்நிலையில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இழப்பீடு பெற விவசாயிகள் கிராம நிர்வாக […]

Continue reading …

சூப்பர் ஸ்டாருக்கு நன்றி கூறிய சந்தோஷ் நாராயணன்!

Comments Off on சூப்பர் ஸ்டாருக்கு நன்றி கூறிய சந்தோஷ் நாராயணன்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்ஜே சூர்யா நடிப்பில் உருவான “ஜிகர்தண்டா 2” திரைப்படத்தை பார்த்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் ஒரு குறிஞ்சி மலர். கார்த்திக் சுப்புராஜின் அற்புதமான படைப்பு, வித்தியாசமான கதை மற்றும் கதைக்களம். சினிமா ரசிகர்கள் இதுவரைக்கும் பார்க்காத புதுமையான காட்சிகள். லாரன்ஸால் இப்படியும் நடிக்க முடியுமா என்ற பிரமிப்பை நமக்கு உண்டாக்குகிறது. எஸ்ஜே சூர்யா இந்நாளின் […]

Continue reading …

ஜம்மு காஷ்மீரில் பயங்கர விபத்து!

Comments Off on ஜம்மு காஷ்மீரில் பயங்கர விபத்து!

300 அடி பள்ளத்தில் பேருந்து விழுந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பெரும் விபத்து நிகழந்துள்ளது. பேருந்தில் பயணம் செய்த 33 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கிஷத்வார் பகுதியிலிருந்து ஜம்முவிற்கு சென்று கொண்டிருந்த பேருந்து தோடா பகுதியில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 33 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒரு சிலர் […]

Continue reading …

உதயநிதி துவங்கிய இருசக்கர பேரணி!

Comments Off on உதயநிதி துவங்கிய இருசக்கர பேரணி!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் “கோட்சேவின் பேரன்களுக்கு எதிராகப் பெரியாரின் பேரன்கள் புறப்படுகிறோம்-” என்று தெரிவித்துள்ளார். கோட்சே தூக்கிலிடப்பட்ட இந்நாளில், கன்னியாகுமரி காந்தி மண்டபத்திலிருந்து இருசக்கர வாகன பேரணியை தொடங்கி வைத்துள்ளார். இதுகுறித்து தனது வலைதள பக்கத்தில், “மாநில உரிமை மீட்புக்கான கழக இளைஞர் அணியின் 2வது மாநில மாநாடு சேலத்தில் டிசம்பர் 17ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த முக்கியத்துவமிக்க மாநாட்டின் முழக்கத்தை, தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் சேர்க்கின்ற விதமாக, 188 இரு சக்கர வாகனங்களைக் கொண்ட #DMKridersன் வாகனப் […]

Continue reading …

இலங்கையில் நிலநடுக்கம்!

Comments Off on இலங்கையில் நிலநடுக்கம்!

இலங்கை அருகில் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்படுமா என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. இன்று இந்திய பெருங்கடலில் 6.2 ரிக்டர் என்ற அலகில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இலங்கையின் நாட்டின் தலைநகர் கொழும்புவில் இருந்து தென்கிழக்கு இந்திய பெருங்கடலில் 1326 கிலோமீட்டர் தொலைவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ரிக்டர் அளவில் 6.2 என இந்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளதால் சுனாமி […]

Continue reading …

வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தகவல்!

Comments Off on வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தகவல்!

இன்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம், “சென்னையில் இன்றும் நாளையும் சில இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் பலத்த மழையும் பெய்யும்” என்று கூறினார். மேலும் இதுகுறித்து அவர் கூறும்போது, “தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று காலை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஆந்திர கடற்கரை பகுதியில் நிலவக்கூடும். […]

Continue reading …

பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி!

Comments Off on பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அரசு பொதுத்தேர்வுக்கான அட்டவணை விபரங்கள் குறித்து என பேட்டியளித்துள்ளார். அவரது பேட்டியில், “வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது, ஆனால் அதே சமயம் பொதுத்தேர்வு நடைபெறுவதற்குள் பாடங்களை முடிக்க வேண்டிய சூழல் இருப்பதால் அதற்கு மாற்று வழிகளை ஆலோசித்து வருகிறோம். அவ்வகையில் மழைக்காலம் முடிந்த பிறகு சனிக்கிழமைகளில் பள்ளிகளை இயக்க உள்ளோம், அரசு பொதுத்தேர்வுக்கான அட்டவணை குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும்” என்று […]

Continue reading …

உதவி எண்கள் அறிவித்தது மாநகராட்சி!

Comments Off on உதவி எண்கள் அறிவித்தது மாநகராட்சி!

சென்னை மாநகராட்சி நேற்றிரவு முதல் சென்னையின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருவதால், மழை நீர் தேங்குவது தொடர்பான புகார்களுக்கு உதவி எண்களை அறிவித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் புகார் தெரிவிக்கும் போது #ChennaiCorporation அல்லது #ChennaiRains ஹாஷ்டாக் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. மழையால் ஏற்பட்ட சேதங்களை சேதங்களை சரிப்படுத்த மீட்பு படை தயார் நிலையில் உள்ளது. சென்னை மாநகராட்சி […]

Continue reading …

வீட்டிற்குள் தஞ்சம்புகும் பாம்பு, தேள்!

Comments Off on வீட்டிற்குள் தஞ்சம்புகும் பாம்பு, தேள்!

இன்று தமிழகத்தின் பெருவாரியான மாவட்டங்களில் கொட்டித் தீர்த்தது கனமழை. செங்கல்பட்டு மாவட்டத்தில் கேளம்பாக்கம் சுற்றுப்பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்ததால் குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர். குறிப்பாக ஸ்ரீநகர், கனகபரமேஸ்வரி நகர், லஷ்மி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய மழைநீரால் அப்பகுதி மக்கள் திண்டாட்டத்தில் உள்ளனர். மழைநீர் செல்ல போதிய வடிகால் இல்லை என அப்பகுதியினர் குற்றச்சாட்டியுள்ளனர். மழை வெள்ளத்தால் பாம்பு, தேள் போன்ற விஷ பூச்சிகள் வீட்டிற்குள் வருவதாக பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். அதேபோல் சென்னையில் இரவு […]

Continue reading …

பேரிடர் மீட்பு படை: அமைச்சர் தகவல்!

Comments Off on பேரிடர் மீட்பு படை: அமைச்சர் தகவல்!

வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் இன்னும் 5 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது. பருவமழை தொடர்பான நடவடிக்கைகள் குறித்து பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “பருவமழையால் உயிர் சேதம் ஏதும் ஏற்படாத நிலையை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுதும் 400 பேரிடர் மீட்பு படைக்குழு மற்றும் 4967 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த பின்னரே அணைகளில் இருந்து […]

Continue reading …