
பாஜக தலைவர் அண்ணாமலை “தமிழகத்தில் மக்களுக்கான ஆட்சி நடக்கிறதா அல்லது சமூக விரோதிகளுக்கான ஆட்சி நடக்கிறதா என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும்” என கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அண்ணாமலை சமூவலைதளத்தில், “சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியில், மணல் கொள்ளையைத் தடுக்கச் சென்ற கிராம நிர்வாக அலுவலர் மீது, மணல் கொள்ளையர்கள் கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளனர். அதே போல, வேலூர், பொன்னையாற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை வீடியோ எடுத்த, முன்னாள் ராணுவ வீரர் உமாபதியை, சமூக விரோதிகள் […]
Continue reading …
நெல்லைக்கு தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து சிறப்பு ரயில் விடப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து நெல்லைக்கிடையே நவம்பர் 8, நவம்பர் 15 மற்றும் நவம்பர் 22 ஆகிய மூன்று நாட்களில் சென்னை சென்ட்ரலிலிருந்து இரவு 11:15 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படும் என்றும் இந்த ரயில் மறுநாள் காலை 11.45க்கு நெல்லை சென்றடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மறுமுனையில் நெல்லையிலிருந்து சென்னை சென்ட்ரல் இடையே வரை நவம்பர் 9, […]
Continue reading …
யூனிஃபார் நிறுவனத்தின் சிஇஓ உமேஷ் இந்தியாவின் ஏஐ மையமாக விரைவில் சென்னை உருவாகும் என்று கூறியுள்ளார். இன்று ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி பூங்காவில் புத்தாக்க மையத்தை உமேஷ் திறந்து வைத்து அவர் பேசிய போது, “மென்பொருள் தயாரிப்பில் இந்தியாவின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதை போலவே விரைவில் ஏஐ என்ற செயற்கை நுண்ணறிவிலும் இந்தியாவின் மையமாக சென்னை உருவெடுக்கும் என்று தெரிவித்தார். ஏஐ என்ற செயற்கை நுண்ணறிவு டெக்னாலஜி உலகம் முழுதும் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. […]
Continue reading …
செங்கல்பட்டு நீதிமன்றம் அமர்பிரசாத் ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. அமர்பிரசாத் ரெட்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வீடு அருகே கொடி வைக்க முயற்சித்தபோது ஏற்பட்ட பிரச்சனையில் கைது செய்யப்பட்டார். அதுமட்டுமின்றி தமிழகத்தில் செஸ் போட்டி நடந்த போது போஸ்டரில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை ஒட்டியது குறித்து வழக்கிலும், தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அண்ணாமலை நடைப்பயணத்தின்போது, போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. […]
Continue reading …
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது சமூக வலைதளத்தில் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள “இந்தியன் 2” படத்தின் வீடியோவை சற்றுமுன் வெளியிட்டுள்ளார். இந்த இன்ட்ரோ வீடியோவில் சுமார் இரண்டு நிமிடங்கள் இருக்கும் ஷங்கரின் அபாரமான இயக்கம், ஆச்சரியம் அளிக்கும் கிராபிக்ஸ் காட்சிகள், இறுதியில் கமல்ஹாசனின் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கெட் அப் என பிரமிக்க வைக்கும் வகையில் காட்சிகள் உள்ளன. முதல் பாகம் போலவே இந்த பாகத்தில் லஞ்ச ஊழலை ஷங்கர் கையில் எடுத்துள்ளார் என்பது […]
Continue reading …
ஷாருக்கான், ஜான் ஆபிரகாம், தீபிகாபடுகோன் இணைந்து நடித்த “பதான்” திரைப்படம் வசூல் சாதனை படைத்தது. அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, தீபிகா படுகோன், பிரியாமணி ஆகியோர் நடிப்பில் சமீபத்தில் வெளியான “ஜவான்” திரைப்படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்தது. அவர் நடிப்பில் ராஜ்குமார் ஹிரானி இயக்கும் “டன்கி” திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாகவுள்ளது. நேற்று ஷாருகான் பிறந்த நாளையொட்டி அவரது வீட்டின் ரசிகர்கள் குவிந்தனர். அப்போது, ஷாருக்கான் செல்பி எடுத்துக் கொண்டார். அவரைப் பார்க்க […]
Continue reading …
இன்று தூத்துக்குடியில் வெட்டிக் கொல்லப்பட்ட காதல் தம்பதியின் உடல்கள் தகனம் செய்யப்பட்டது கடந்த 3 நாட்களுக்கு முன் தூத்துக்குடி மாவட்டத்தில் முருகேசன் நகரில் காதல் திருமணம் செய்த மாரிச் செல்வம் (24), கார்த்திகா (20) ஆகிய இருவரும் நேற்று வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். காதல் திருமணம் செய்துகொண்ட இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், மாரிச் செல்வம் பொருளாதாரத்தில் பின்தங்கியவர் என்பதால், கார்த்திகாவின் தந்தை உள்ளிட்ட 6 பேர் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி […]
Continue reading …
கமல்ஹாசன் “இந்தியன் 2” திரைப்படத்தின் இன்ட்ரோவை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரிலீஸ் செய்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் “இந்தியன் 2” பட ஷூட்டிங் நடந்து வருகிறது. “இந்தியன்” படம் 3 பாகங்களாக தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் ஷூட்டிங் முடிந்த பின், அடுத்தகட்ட பணிகள் தொடங்கும் என கூறப்படுகிறது.அனிருத் இசையமைப்பில் உருவாகி படம் இப்படத்தின் இசை உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியது. […]
Continue reading …
டில்லி உயர்நீதிமன்றம் தாஜ்மஹாலை கட்டியது யார் என ஆய்வு செய்ய தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டில்லி உயர்நீதிமன்றத்தில் இந்து சேனா அமைப்பு தாஜ்மஹாலின் உண்மையான வரலாற்றை கண்டறிய வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளது. முகலாய பேரரசர் ஷாஜகானால் தாஜ்மகால் கட்டப்பட்டது அல்ல என்றும் ராஜா மான்சிங் என்பவர் தான் தாஜ்மஹாலை கட்டினார் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இம்மனுவில் தாஜ்மஹாலின் வயது குறித்தும், ராஜா மான் சிங்கின் அரண்மனையின் கட்டப்பட்ட ஆண்டு மற்றும் அது […]
Continue reading …
ஆவின் நிர்வாகம் 3 பால் வகைகளை சந்தைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. ஆவின் நிறுவனம் டிலைட், சமன்படுத்தப்பட்ட மற்றும் நிறை கொழுப்பு பால் வகைகள் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 3.5% கொழுப்பும், 8.5% இதர சத்துக்களும் கொண்ட ஊதா நிற பாக்கெட்டுகள், 3% கொழுப்பும், 8.5% இதர சத்துக்களும் கொண்ட இளஞ்சிவப்பு நிற பால் பாக்கெட்டுகள் மற்றும் 6% கொழுப்பும், 9% இதர சத்துக்களும் கொண்டிருக்கும் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுக்கள் என 3 வகை பால் […]
Continue reading …