Home » Entries posted by Shankar U (Page 210)
Entries posted by Shankar

முதலமைச்சர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதம்!

Comments Off on முதலமைச்சர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்று 6 ஆண்டுகள் ஆனதையடுத்து தனது தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது: “திமுக எனும் பேரியக்கம் உண்மையான ஜனநாயக சக்திகளுடன் இணைந்து பயணிக்கின்ற இயக்கம். மக்கள் நலனுக்கு ஆதரவானவர்கள் யார், மக்களின் எதிரிகள் யார் என்று அடையாளம் கண்டு செயல்படுகின்ற இயக்கம். அந்த வகையில்தான் 2019-ம் ஆண்டு அமைந்த கொள்கைக் கூட்டணி அடுத்தடுத்த தேர்தல்களிலும் உறுதியாகத் தொடர்வதுடன், ஒவ்வொரு தேர்தல் களத்திலும் வெற்றியும் தொடர்ந்து வருகிறது. அதுபோல, திமுகவினரும் […]

Continue reading …

தளபதி 68 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

Comments Off on தளபதி 68 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

வெங்கட் பிரபு இயக்கும் அடுத்த திரைப்படத்தில் விஜய் நடிக்க உள்ளார். படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் வேலைகள் இப்போது நடந்து வருகின்றன. படத்தைப் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகாமல் ரகசியமாக வைத்துள்ளனர். படத்தில் விஜய்யின் தோற்றத்தை 3டி விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்தில் உருவாக்க படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபுவும், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகிய இருவரும் […]

Continue reading …

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் உத்தரவு

Comments Off on முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் உத்தரவு

நீதிமன்றம்அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டது செல்லும் என உத்தரவிட்டுள்ளது. ஓபிஎஸ் உட்பட அவரது அணியினர் அதிமுக கொடி மற்றும் கரையை பயன்படுத்தக்கூடாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக பொது குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்க கூறி ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் அவர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டது செல்லும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அதிமுக கொடி மற்றும் கரை வேட்டியை ஓபிஎஸ் அணியினர் பயன்படுத்தக்கூடாது என்று […]

Continue reading …

செந்தில் பாலாஜிக்கு காவல் நீட்டிப்பு!

Comments Off on செந்தில் பாலாஜிக்கு காவல் நீட்டிப்பு!

சிறப்பு நீதிமன்றம் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அளிக்கப்பட்ட காவல் ஆகஸ்ட் 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவலை நீடித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எம்பி எம்எல்ஏக்களக்கான சிறப்பு நீதிமன்றத்தில் காணொளி மூலம் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்துள்ள நிலையில் செந்தில் பாலாஜியின் காவல் ஆகஸ்ட் 28ம் தேதி […]

Continue reading …

இளையராஜா இசையில், விஜயகாந்த் மகனின் படம் !

Comments Off on இளையராஜா இசையில், விஜயகாந்த் மகனின் படம் !

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது. நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன். இவர் நடிப்பில் “மதுரை வீரன்” படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதையடுத்து, இவரது அடுத்த படம் எப்போது என்று ரசிகர்கள் கேட்டனர். “வால்டர்,” “ரேக்ளா” ஆகிய படங்களை இயக்கிய அன்பு இயக்கத்தில் சண்முகபாண்டியன் நடிப்பதாக தகவல் வெளியானது. இப்படத்தில் சண்முக பாண்டியனுடன் இணைந்து, கஸ்தூரி ராஜா, எம் எஸ் பாஸ்கர், […]

Continue reading …

ஓபிஎஸ்-ஐ நீக்கியது செல்லும்; உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Comments Off on ஓபிஎஸ்-ஐ நீக்கியது செல்லும்; உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை உயர் நீதிமன்றம் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்தாண்டு ஜூலை 11ம் தேதி அதிமுகவில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், கட்சியில் ஒற்றைத் தலைமை கொண்டுவருவது உள்ளிட்ட தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன. இத்தீர்மானத்தை எதிர்த்து, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிபை எதிர்த்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம், எம்.எல்.ஏ மனோஜ் பாண்டடியன், ஜே.சி.டி.பிரபாகரன் ஆகியோர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை இன்று […]

Continue reading …

சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

Comments Off on சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சாலையோரம் வாகனங்களை நிறுத்துபவர்களுக்கு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் சாலையோரம் கேட்பாரற்றுக் கிடக்கும் வாகங்கள், நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் அப்புறப்படுத்த மாநகராட்சி முடிவெடுத்துள்ளது. பெருநகரக சென்னை மாநகராட்சியில், நீண்ட நாட்களாகக் கேட்பாரற்றுக் கிடக்கின்ற வாகனங்களை அப்புறபடுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. அதில், சாலையோரம், நடைபாதை மற்றும் தெருக்களில் நிறுத்தி வைக்கப்பட்ட பழுதடைந்த வானகங்கள், சுகாதார சீர்கேடு மற்றும் போக்குவரத்திற்கு இடையூராக கேட்பாரற்று நிறுத்திவைக்கப்பட்டுள்ளவற்றை அகற்றவும், […]

Continue reading …

ஜெய்பீம் படத்திற்கு விருது தராதது ஏன்?

Comments Off on ஜெய்பீம் படத்திற்கு விருது தராதது ஏன்?

ஜெய்பீம் படத்திற்கு சினிமாவிற்கான தேசிய விருதுகள் ஏன் அறிவிக்கப்படவில்லை என்பது குறித்து விவாதம் தற்போது பேசும் பொருளாகி உள்ளது. இந்திய அரசின் தேசிய விருது பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆண்டுதோறும் சிறந்த திரைப்படங்களுக்கு வழங்கப்படுகிறது. அவ்வகையில் கடந்தாண்டின் சிறந்த திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் ஆர்.ஆர்.ஆர், காஷ்மீர் பைல்ஸ், கடைசி விவசாயி உள்ளிட்ட பல படங்கள் இடம் பெற்றிருந்தன. ஆனால் தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த கர்ணன், ஜெய்பீம் உள்ளிட்ட படங்கள் எந்த […]

Continue reading …

“விண்டோஸ்-க்கு பிறந்தநாள் வாழ்த்து’’

Comments Off on “விண்டோஸ்-க்கு பிறந்தநாள் வாழ்த்து’’

பில்கேட்ஸ் கணினி உலகில் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை நடத்திக் காட்டியவர். இவர் விண்டோஸ் இயங்குதளத்தில் பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வரைகலைச் சூழல் இயங்குதளம் விண்டோஸ் ஆகும். மோக்டோசாப்ட் டாஸ் இயங்குதளத்தில் பொருத்தாக வரைகலைச் சூழலின் ஆர்வத்தால் இது வெளியிடப்பட்டதாகக் கூறப்பட்டுகிறது. இதன் பிறந்த நாளை முன்னிட்டு உலகப் பெரும் பணக்காரர் பில்கேட்ஸ் தன் டுவிட்டர் பக்கத்தில், “நீங்கள் எங்கு சென்றாலும் சில நினைவுகள் உடன் செல்லும், 28 ஆண்டுகளாக இணையத்தில் உங்களை இணையதளத்தில் பின்தொடர்கிறார்கள் […]

Continue reading …

அதிமுகவுக்கு இனி அனைத்தும் வெற்றி தான்: செல்லூர் ராஜூ!

Comments Off on அதிமுகவுக்கு இனி அனைத்தும் வெற்றி தான்: செல்லூர் ராஜூ!

அதிமுகவுக்கு இனி அனைத்து தேர்தல்களிலும் வெற்றியே கிடைக்கும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரையில் சமீபத்தில் அதிமுக பிரமாண்டமான மாநாடு நடந்தது. இன்று அதிமுக பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதுகுறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அளித்த பேட்டியில், “மதுரை மண்ணை மிதித்தாலே வெற்றி தான், இனி அனைத்து தேர்தல்களிலும் அதிமுக வெற்றி பெறும். மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் கூடிய கூட்டத்தை இதுவரை என் வாழ்க்கையில் பார்த்ததில்லை, […]

Continue reading …