
உலகநாயகன் நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் அறிமுகமாகி 64ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.அவருக்கு திரைத்துறையில் இருந்தும் ரசிகர்களிடமிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. “களத்தூர் கண்ணம்மா” திரைப்படத்தில் கமல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 64 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த சாதனையைப் பாராட்டும் விதமாக அவரது கலையுலக சேவையை பாராட்டும் பொருட்டு சக கலைஞர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்கள் வளர்ந்த பின்னர் சாதிப்பது வெகு அரிது. அந்த வகையில் கதாநாயகனாகவும், திரைக்கதை எழுத்தாளராகவும், இயக்குனராகவும் பல […]
Continue reading …
சின்மயி “கன்னத்தில் முத்தமிட்டால்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். அத்திரைப்படத்தில் அவர் பாடிய ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ பாடல் தேசிய விருது வரை சென்றது. அதன் பிறகு பல மொழிகளில் பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடிய அவர் பல ஹிட் பாடல்களைக் கொடுத்தார். அவர் தன்னுடைய சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள ஒரு எச்சரிக்கை பதிவு வைரலாகி வருகிறது. அதில் “என்னுடைய குடும்பத்தைச் சேர்ந்த ஒரு முதியவரின் வங்கிக் கணக்கில் இருந்து ஜிழிணிஙி போலி மெஸேஜ் மூலமாக மொத்த […]
Continue reading …
மணிப்பூரில் விவகாரத்தில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி இதன் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் தொடங்கியது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றியிருந்தார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடித்துள்ளோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலத்தில் பஞ்சாயத்து ராஜ் பரிஷத் […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் மாணவர் வெட்டப்பட்ட சம்பவம் குறித்து சட்டம் அதன் கடமையைச் சரியாகச் செய்யும் என்று தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவில் உள்ள முனியாண்டியின் மனைவி அம்பிகாபதி. இத்தம்பதியரின் 17 வயது மகன் சின்னத்துரையும், 14 வயது மகளும் வள்ளியூரில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். வீட்டில் அந்த மாணவரும், அவரது தங்கையும் வீட்டில் இருந்தபோது இரவு 10.30 மணியளவில் 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து […]
Continue reading …
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த முனியாண்டியின் மனைவி அம்பிகாபதி. இத்தம்பதியரின் 17 வயது மகனும், 14 வயது மகளும் வள்ளியூரிலுள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் சில வாரங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. இதனால், இத்தம்பதியரின் 17 வயது மகன் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். அதன்பின், ஆசிரியர்கள் இவரது பெற்றோருக்குத் தொடர்பு கொண்டு மாணவனை பள்ளிக்கு அனுப்பும்படி கூறியுள்ளனர். பின், பள்ளிக்குச் சென்ற அவரிடம் ஏன் பள்ளிக்கு வரவில்லை என்று ஆசிரியர்கள் கேட்டதற்கு, சில […]
Continue reading …
இயக்குனர் மாரி செல்வராஜ் நெல்லை நாங்குநேரியில் உள்ள பள்ளியில் ஏற்பட்ட ஜாதி ரீதியான மோதல் குறித்து தனது டுவிட்டரில் ஆவேசமாக பதிவு செய்துள்ளார். நெல்லை நாங்குநேரியிலுள்ள பள்ளியில் ஜாதி ரீதியான மோதல் காரணமாக ஒரு மாணவர் மற்றும் அவரது தங்கையை சக மாணவர்கள் வீடு புகுந்து வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் வெளியான மாமன்னன் உள்பட ஒரு சில படங்களை இயக்கிய […]
Continue reading …
நாளை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தமிழகம் வரவிருப்பதால் அவருக்கு பிரம்மாண்டான வரவேற்புக்கு ஏற்பாடு செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. சமீபத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு காரணமாக மீண்டும் எம்பி பதவியை பெற்ற ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் ஆவேசமாக மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பேசினார். நாளை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தமிழகத்தில் உள்ள உதகமண்டலத்திற்கு வர இருக்கிறார். டில்லியிலிருந்து விமானம் மூலம் கோவை வரும் ராகுல் காந்தி அதன்பின் கார் மூலம் உதகமண்டலம் செல்கிறார். உதகையில் […]
Continue reading …
குதிரை ஒன்று மூன்று பேர்களை கொடூரமாக கடித்து விட்டு திடீரென ரத்தம் கக்கி பலியான சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் என்ற பகுதியில் லோகேஸ்வரன் என்ற சிறுவனை தெருவில் சென்று கொண்டிருந்த குதிரை திடீரென விரட்டி கடித்தது. இதையடுத்து அப்பகுதியில் இருந்த மேலும் இரண்டு பெண்களையும் குதிரை கடித்து உள்ளது. இதனால் படுகாயமமடைந்த மூன்று பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குதிரையை பொதுமக்கள் துரத்தி […]
Continue reading …
சென்னை எழும்பூர் நீதிமன்றம் கமல்ஹாசன் நடித்த “சலங்கை ஒலி,” “தசாவதாரம்” உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ஜெயப்பிரதாவுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை என தீர்ப்பளித்துள்ளது. நடிகை ஜெயப்பிரதா நடத்தி வந்த திரையரங்கில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கான இஎஸ்ஐ தொகையை அரசு காப்பீட்டு கழகத்தில் அவர் செலுத்தவில்லை என புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அளிக்கப்பட்ட நிலையில் […]
Continue reading …
தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் இந்தியாவின் கடன் அதிகமானது என கூறியுள்ளார் சமீபத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டின் கடன் அதிகமானது குறித்து குற்றம் சாட்டியிருந்தார். கடனை ரூபாயில் கணக்கிடாமல் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதாவது ஜிடிபியில் தான் கணக்கிட வேண்டும். அவ்வாறு கணக்கு பார்த்தால் தமிழ்நாடு அரசு கடன் ஜிடிபி யில் 27% தான் உள்ளது என்று தெரிவித்துள்ளார். ஆனால் மத்திய அரசின் கடன் ஜிடிபி யில் 60 சதவீதம் […]
Continue reading …