Home » Entries posted by Shankar U (Page 28)
Entries posted by Shankar

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு குண்டு மிரட்டல!

Comments Off on அண்ணா பல்கலைக்கழகத்திற்கு குண்டு மிரட்டல!

தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது. அது குறித்து விசாரணை செய்தபோது அது போலியான மிரட்டல் என்று தெரிய வருகிறது. சமீப காலத்தில் மூன்று முறை சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்து விட்டது. அதேபோல் கவர்னர் மாளிகை உள்ளிட்ட பல முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது தொடர்கதையாகி வருகிறது. இன்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாகவும் சென்னை அண்ணா […]

Continue reading …

இந்தியன் 2 படத்தில் நான் நடிக்க இதுதான் காரணம்!

Comments Off on இந்தியன் 2 படத்தில் நான் நடிக்க இதுதான் காரணம்!

ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’இந்தியன் 2’. படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. வரும் ஜூலை மாதம் 12ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. பாடல்களும் வெளியானது. படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் சில பாடல்கள் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளன. படத்துக்கான வியாபாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. படத்தின் டிரெயிலலர் சமீபத்தில் ரிலீசாகி […]

Continue reading …

ஒரே போன் ஒரே சார்ஜர்! இந்திய அரசு எடுக்கப்போகும் முடிவு?

Comments Off on ஒரே போன் ஒரே சார்ஜர்! இந்திய அரசு எடுக்கப்போகும் முடிவு?

இந்தியாவில் ஒரே வகையான சார்ஜ் போர்ட்டுகளை கொண்ட ஸ்மார்ட்போன்களை உலகம் முழுதும் பல்வேறு நாடுகளை சேர்ந்த பல ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆண்டுதோறும் உலகம் முழுதும் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் பலவகை ஸ்மார்ட்போன்களை வெளியிடுகின்றன. இந்த ஸ்மார்ட்போன்கள் பலவற்றிற்கும் சார்ஜிங் பாயிண்டுகள் விதவிதமான வகைகளில் உள்ளன. சமீபத்திய காலங்களில் சீன பிராண்டுகளான ஓப்போ, விவோ, ரியல்மி, ஷாவ்மி போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. அவற்றில் உள்ள டைப் சி […]

Continue reading …

ஆன்மீக நிகழ்ச்சியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு!

Comments Off on ஆன்மீக நிகழ்ச்சியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு!

நேற்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த ஆன்மீக நிகழ்ச்சியில் நெரிசலில் சிக்கி 112 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியானது. தற்போது உயிரிழந்தோர் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளது. இதனால் எங்கு பார்த்தாலும் மரண ஓலம் கேட்பதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை என்று கூறப்படுகிறது. உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் என்ற இடத்தில் ஆன்மீக நிகழ்ச்சி ஒன்று நடந்ததாகவும் இந்த நிகழ்ச்சிக்கு ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட நிலையில் இந்த நிகழ்ச்சி முடிந்து வெளியேறும் போது பெரும் […]

Continue reading …

ஆணையத்தின் பணிகள் குறித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

Comments Off on ஆணையத்தின் பணிகள் குறித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

தமிழ்நாடு அரசின் அரசிதழில் கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் பி.கோகுல்தாஸ் ஆணையத்தின் 4 முக்கிய பணிகள் குறித்து வெளியிடப்பட்டுள்ளது. இதில் கூறப்பட்டுள்ளதாவது: கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும். எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் மீண்டும் நடைபெறாமல் இருக்க, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்க வேண்டும். சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு மெத்தனால் பயன்படுத்தப்படுவதை தடுக்க மெத்தனால் சேமிப்பு மற்றும் விற்பனை தொடர்பாக தற்போது […]

Continue reading …

விஜய் வழங்கும் இரண்டாம் கட்ட கல்வி விருது!

Comments Off on விஜய் வழங்கும் இரண்டாம் கட்ட கல்வி விருது!

கல்வி விருது வழங்கும் விழாவை நடிகர் விஜய் கடந்த சில நாட்களுக்கு முன் முதல் கட்டமாக நடத்தினார். அவ்விழாவில் கலந்து கொண்ட மாணவர் மாணவர்கள் திருப்தியுடன் விஜய் கையில் பாராட்டு பத்திரம் மற்றும் பரிசு பொருட்களை பெற்று சென்றனர். விழாவில் அவர், “மாணவ மாணவிகளுக்கு பல அறிவுரை கொடுத்தார். குறிப்பாக நீங்கள் எந்த துறையில் விருப்பம் கொள்கிறீர்களோ அந்த துறையில் நீங்கள் பிரபலமாகுங்கள். தமிழகத்தில் நல்ல தலைவர்கள் இல்லை” என்று பேசினார். இன்று இரண்டாம் கட்ட கல்வி […]

Continue reading …

இந்து முன்னணி அமைப்பு ராகுல் காந்திக்கு வலியுறுத்தல்

Comments Off on இந்து முன்னணி அமைப்பு ராகுல் காந்திக்கு வலியுறுத்தல்

ராகுல் காந்தி இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியமைக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் நாடாளுமன்றத்தின் மக்களவையில் பேசிய போது இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பாஜக குற்றம் காட்டியது. அவர் பேசிய சில கருத்துக்கள் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதாகவும் சபாநாயகர் தெரிவித்திருந்தார். இந்து முன்னணி மாநில தலைவர் சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கையில் “தன்னை இந்து என்று கூறிக் கொள்பவர்கள் வன்முறையாளர்கள், பிறரை […]

Continue reading …

சட்டப்படிப்புக்கு விண்ணப்பம் குறித்த முக்கிய அறிவிப்பு!

Comments Off on சட்டப்படிப்புக்கு விண்ணப்பம் குறித்த முக்கிய அறிவிப்பு!

எல்எல்பி என்ற படிப்புக்கு தமிழ்நாட்டில் உள்ள சட்டக் கல்லூரிகளில் விண்ணப்பிக்கும் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கலை அறிவியல் கல்லூரிகளில் நிரம்பாத இடங்களுக்கு விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. தற்போது சட்டப்படிப்பு படிப்பதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் ஜூலை 24ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் உண்டு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் மற்றும் இணைவு பெற்ற அனைத்து சட்டக் கல்லூரிகள், பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் […]

Continue reading …

தங்கக் கடத்தல் வழக்கில் பாஜக பிரமுகர் உதவியா?

Comments Off on தங்கக் கடத்தல் வழக்கில் பாஜக பிரமுகர் உதவியா?

270 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் உள்ள பரிசுப் பொருள் கடை மூலம் கடத்திய வழக்கில் திடுக்கிடும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சபீர் அலி என்பவர் சென்னையில் சர்வதேச விமானங்கள் செல்லும் பகுதியில் பரிசுப் பொருள் கடை திறக்க பாஜக பிரமுகர் பிருத்வி உதவியதாக பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். சபீர் அலி வாக்குமூலத்தின் அடிப்படையில் சென்னையில் உள்ள பாஜக பிரமுகர் பிருத்வி வீட்டில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். ரூ.167 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில் […]

Continue reading …

காங்கிரஸுக்கு பிரதமர் மோடி பதிலடி!

Comments Off on காங்கிரஸுக்கு பிரதமர் மோடி பதிலடி!

இன்று காங்கிரஸ் கட்சி எம்பிகள் உள்பட பல எம்பிக்கள் பாரதிய ஜனதா கட்சியை 400 இடங்களில் வெற்றி பெறும் என்று அறிவித்தது என்பதும் ஆனால் அந்த கட்சிக்கு மக்கள் 240 தொகுதிகள் மட்டுமே அளித்துள்ளார்கள் என்று ஆவேசமாக பேசினர். அவர்களின் பேச்சுக்குபிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார். அவரது பதிலில், “காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பை மக்கள் கொடுக்கவில்லை, அந்த கட்சிக்கு எதிர்க்கட்சி வரிசையில் உட்கார மட்டுமே மக்கள் வாக்களித்துள்ளனர். காங்கிரஸ் ஆட்சியின் போது மக்கள் தங்கள் […]

Continue reading …