Home » Entries posted by Shankar U (Page 31)
Entries posted by Shankar

மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தில் கதாநாயகி யார்?

Comments Off on மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தில் கதாநாயகி யார்?

“மூக்குத்தி அம்மன்” திரைப்படம் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் தீபாவளியை முன்னிட்டு ஓடிடியில் ரிலிசானது. இத்திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. படத்தில் நயன்தாரா மூக்குத்தி அம்மனாகவும், ஆர்.ஜே.பாலாஜி மற்றும் ஊர்வசி உள்ளிட்டோர் மற்ற கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தனர். ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்து என்.ஜி.சரவணன் இயக்கியிருந்தார். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முழுக்க முழுக்க காரணம் நயன்தாராதான் என்றால் அது மிகையாகாது. சமீபகாலமாக ஆர்.ஜே.பாலாஜியின் படங்கள் எதுவும் ஓடாத நிலையில் […]

Continue reading …

நெட்பிளிக்ஸ் “கோட்” படத்தை வாங்கவில்லையா?

Comments Off on நெட்பிளிக்ஸ் “கோட்” படத்தை வாங்கவில்லையா?

“தி கோட்” திரைப்படம் விஜய் நடிப்பில் மிகப்பெரிய அளவில் உருவாகி வருவதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்க வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இத்திரைப்படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. அந்த மூன்று வேடங்களுக்கும் மூன்று கெட்டப்கள் என்றும் சொல்லப்படுகிறது. ஷூட்டிங் முடிந்துள்ள […]

Continue reading …

கல்கி படத்தில் ஐந்து பிரபல நடிகர்கள்!

Comments Off on கல்கி படத்தில் ஐந்து பிரபல நடிகர்கள்!

பிரபாஸுக்கு “பாகுபலி 2″க்குப் பின் எந்த திரைப்படமும் அவருக்குக் கைகொடுக்கவில்லை. இப்போது அவர் இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் “கல்கி 2898 கிஞி” திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கமல்ஹாசன் வில்லன் வேடத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அவருக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தவிர அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் முதல் பாகம் இன்று […]

Continue reading …

இன்ஸ்டா காதல்; காதலன் நடத்திய நாடகம்!

Comments Off on இன்ஸ்டா காதல்; காதலன் நடத்திய நாடகம்!

16 வயது சிறுமியை இன்ஸ்டாகிராமில் பேசி மயக்கி ஆபாச வீடியோக்களை பெற்று மயக்கி மிரட்டிய காதலனை போலீசார் கைது செய்துள்ளனர். தாராபுரம் அருகே உள்ள மூலனூரை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்துள்ளார். இவருக்கும் கரூர் மாவட்டம் விஜயமங்கலம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்ற 27 வயது இளைஞருக்கும் இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இப்பழக்கம் காதலாக மாறிய நிலையில் இருவரும் வீடியோ காலில் பேசிக் கொள்வது என […]

Continue reading …

குற்றாலம் அருவிகளில் மீண்டும் குளிக்க தடை!

Comments Off on குற்றாலம் அருவிகளில் மீண்டும் குளிக்க தடை!

சுற்றுலா பயணிகள் குற்றால அருவிகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வரும் காரணத்தினால் குற்றாலம் அருவியில் அதிக அளவு தண்ணீர் வருகிறது. குறிப்பாக மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் ஆகிய அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கள் செவ்வாய் ஆகிய இரண்டு நாட்கள் […]

Continue reading …

எம்பிபிஎஸ் மாணவர் மருத்துவமனையில் அனுமதி!

Comments Off on எம்பிபிஎஸ் மாணவர் மருத்துவமனையில் அனுமதி!

எம்பிபிஎஸ் மாணவர் ஒருவரை ராகிங் கொடுமை செய்ததில் படுகாயமடைந்துள்ளதார். இதையஅடுத்து ஏழு சீனியர் மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மருத்துவ கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படிக்கும் எம்பிபிஎஸ் மாணவர்கள் முதலாம் ஆண்டு மாணவரை ராகிங் கொடுமை செய்ததில் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. கடந்த மே 15ம் தேதி இந்த ராக்கிங் […]

Continue reading …

ஓசூரில் சர்வதேச விமான நிலையம் குறித்து ஸ்டாலின் அறிவிப்பு!

Comments Off on ஓசூரில் சர்வதேச விமான நிலையம் குறித்து ஸ்டாலின் அறிவிப்பு!

இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். இன்று சட்டப்பேரவை கூட்டம் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆண்டுக்கு மூன்று கோடி பயணிகள் பயன்படுத்தும் வகையில் ஓசூரில் சர்வதேச தரத்தில் விமான நிலையம் அமைக்கப்படும் என்று 110 விதியின் கீழ் பேசினார். “தமிழகம் நோக்கி உலக நிறுவனங்கள் வந்து கொண்டிருப்பதாகவும் இதன் மூலம் தமிழக இளைஞர்களுக்கு வேலை கிடைக்கிறது. இந்தியாவின் முதல் ஏற்றுமதி மாநிலமாக […]

Continue reading …

ராகுலுக்கு பறந்த உத்தரவு!

Comments Off on ராகுலுக்கு பறந்த உத்தரவு!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவதூறு வழக்கில் வரும் ஜூலை 2ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. ராகுல் கடந்த 2018ம் ஆண்டு நடந்த பொதுக்கூட்டத்தில், ஆட்சேபத்திற்குரிய கருத்துகளை தெரிவித்தார். அவர் மீது கடந்த 2018ம் ஆண்டு பாஜக தலைவர் விஜய் மிஸ்ரா அவதூறு வழக்கு தொடுத்தார். இவ்வழக்கு விசாரணை உத்தரப் பிரதேச மாநிலம், சுல்தான்பூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. […]

Continue reading …

செல்வபெருந்தகைக்கு பாடம் எடுத்த அண்ணாமலை..!

Comments Off on செல்வபெருந்தகைக்கு பாடம் எடுத்த அண்ணாமலை..!

இன்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரை முறைப்படி பிரதமரும் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருமான மோடி மரியாதையுடன் அழைத்துச் சென்று இருக்கையில் அமர வைத்தனர். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி கொடுத்த மரியாதை கொடுத்து காங்கிரஸ் கட்சியின் செல்வபெருந்தகை சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 543 உறுப்பினர்களை கொண்ட மக்களவையில் தொடர்ந்து மூன்று தேர்தல்களாக […]

Continue reading …

அப்பாவு அறிவிப்புக்கு எதிராக அதிமுக உண்ணாவிரதம்!

Comments Off on அப்பாவு அறிவிப்புக்கு எதிராக அதிமுக உண்ணாவிரதம்!

அதிமுக சார்பில் சட்டசபையில் அதிமுக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் என சபாநாயகர் அப்பாவு அறிவித்ததை கண்டித்து உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டுள்ளனர். இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. எழும்பூர் ராஜநாகத்தில் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முதலில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த அதிமுக தரப்பில் அனுமதி கேட்டிருந்னர். அதற்கு மறுத்த காவல்துறை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்திக் கொள்ளலாம் என அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து நாளை […]

Continue reading …