
நடிகர் அஜீத் நடித்த “துணிவு” திரைப்படத்தின் டப்பிங் பணிகள் நடந்து வருகிறது. இத்திரைப்படத்தில் நடித்த மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலரும் டப்பிங் பணிகளை முடிந்துள்ளனர். இன்று அஜீத் தனது பகுதியில் டப்பிங் பணியை முடித்துள்ளார். அஜீத் டப்பிங் செய்யும் போது எடுத்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இப்படத்தின் டப்பிங் பணியையும் அவர் முடித்துவிட்டதால் “துணிவு” திரைப்படத்தின் அனைத்துப் பணிகளையும் அவர் முடித்து விட்டார்.
Continue reading …
அமைச்சர் பொன்முடி விருப்பம் உள்ளவர்கள் இந்தி கற்கலாம் என தெரிவித்திருக்கிறார். பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒருபக்கம் ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் அமைச்சர் இவ்வாறு கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக மத்திய அரசு இந்தியைத் திணித்து வருவதாகவும் ஹிந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. திமுக மட்டுமன்றி அதன் கூட்டணி கட்சிகளும் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் இன்று விழுப்புரம் அரசு சட்டக் […]
Continue reading …
ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்திற்கு பிரதமர் வந்தால் அவரை சந்திக்க இருக்கிறேன் என்று கூறியுள்ளார். இன்று மதுரையில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பேட்டியின் போது, தமிழகத்துக்கு வரும் பிரதமரை நீங்கள் சந்திப்பீர்களா? என்று கேள்விக்கு, “தமிழகத்திற்கு பிரதமர் வருவது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அப்படி வந்தால் கண்டிப்பாக அவரை சந்திப்பேன்.” என்றார். மேலும் கவர்னர் பதவி விலக வேண்டுமென திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, “தற்போது கவர்னர் குறித்து […]
Continue reading …
பால் பாக்கெட்டுகளை ஆவின் நிறுவனம் விற்பனை செய்து வரும் நிலையில் பிரீமியம் பால் பாக்கெட்டின் விலையை தற்போது உயர்த்துவதாக அறிவித்துள்ளது. தனியார் பால் விற்பனை நிறுவனங்கள் சமீப காலமாக பால் பாக்கெட்டுகளின் விலையை உயர்த்தியுள்ளன. இவ்வாண்டில் மட்டும் 4 முறை தனியார் பால் பாக்கெட் விலை உயர்ந்துள்ளது. ஆவின் பால் பாக்கெட்டுகள் தொடர்ந்து ஒரே விலையில் விற்பனையாகி வருகின்றன. கடந்த சில நாட்களாக பால் உற்பத்தியாளர்கள் கொள்முதல் விலையை அதிகரித்து வழங்க வேண்டுமென ஆவின் நிறுவனத்திற்கு கோரிக்கைகள் […]
Continue reading …
நடிகர் சத்யராஜ் “இந்தியன் 2” திரைப்படத்தில் வில்லனாக நடிப்பதற்காக கேட்ட சம்பளத்தால் இயக்குனர் ஷங்கர் பதிலே சொல்லாமல் இருந்துள்ளார். ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளாகியும் இன்னும் ரிலீசாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. மூன்றாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இப்போது படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது. செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தில் வில்லன் வேடத்தில் […]
Continue reading …
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தம்பதியருக்கு வாடகைதாய் மூலம் தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்தது. இது தொடர்பான சர்ச்சைகள் இப்போது ஓய்ந்துள்ள நிலையில் குழந்தைகளோடு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து இருவரும் வீடியோ வெளியிட்டிருந்தனர். தன் கணவர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா “கனெக்ட்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சத்யராஜ் மற்றும் வினய் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை “மாயா” மற்றும் “கேம் ஓவர்” ஆகிய படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்குகிறார். இப்போது “கனெக்ட்” படத்தின் […]
Continue reading …
“சுமோ” என்ற திரைப்படம் உருவாகி சில ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது. “சுமோ” இத்திரைப்படம் இது முழுக்க முழுக்க சுமோக்களின் வாழ்க்கையை மையப்படுத்தியும், குழந்தைகளுக்காகவும் உருவாக்கப்பட்ட காமெடி கலந்த செண்டிமெண்ட் படமாக உருவாக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்துள்ளார். “வணக்கம் சென்னை” படத்திற்கு பிறகு பிரியா ஆனந்த் இரண்டாவது முறையாக இப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரமொன்றில் ஜப்பானைச் சேர்ந்த முன்னாள் சுமோ மல்யுத்த வீரர் யோசினோரி தாஷிரோ நடித்துள்ளார். இப்படத்திற்கு […]
Continue reading …
இன்று மூன்றாவது நாளாகவும் பங்குச் சந்தை சரிந்துள்ளது. இந்திய பங்குச் சந்தை கடந்த இரண்டு நாட்களாகவே சரிந்த நிலையில்தான் உள்ளது. ஆனால் தினமும் சுமார் 100 புள்ளிகள் மட்டுமே சரிந்து வருவதால் முதலீட்டாளர்கள் பங்கு சந்தை மீண்டும் உயரும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. அவ்வகையில் இன்று மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 100 புள்ளிகள் சரிந்து 60 ஆயிரத்து 740 என்ற புள்ளிகளில் விற்பனையாகி வருகிறது. அதேபோல் […]
Continue reading …
ஆர்எஸ்எஸ் அமைப்பு ஊர்வலம் தமிழகத்தில் 44 இடங்களில் நடத்துவதற்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தில் தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து அனுமதியளிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என திருமாவளவன் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நீதிமன்ற உத்தரவு காரணமாக திட்டமிட்டபடி ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கி சென்னை ஐகோர்ட்டு […]
Continue reading …“அவதார் 2” ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியாகவுள்ள படத்திற்காக நயகரா நீர்வீழ்ச்சியில் நடத்தப்பட்ட பிரம்மாண்டமான புரோமோஷன் வைரலாகியுள்ளது. 2009ல் பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியாகி உலகம் முழுதும் மிகப்பெரும் வசூலை அள்ளி குவித்த படம் ‘அவதார்’. 12 ஆண்டுகள் கழித்து இதன் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. ’அவதார்; தி வே ஆப் வாட்டர்’ என்ற இந்த படத்தின் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழி டிரெயிலர்களும் நேற்று ஒரே […]
Continue reading …