ஆப்பிள் நிறுவனம் நேற்று அமெரிக்க பங்குச் சந்தையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை முந்தியுள்ளது. இதற்கு ஆப்பிள் நிறுவனம் ஓபன் ஏஐ நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தம் தான் காரணம் என்று கூறப்படுகிறது. நேற்று ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் சுமார் 4% உயர்ந்தது. அதன் சந்தை மதிப்பு 3.29 ட்ரில்லியன் டாலரை எட்டி உள்ளதாகவும் கூறப்படுகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 3.24 ட்ரில்லியன் டாலர்களாக உள்ளது. சமீபத்தில் நடந்த ஆப்பிள் உலக டெவலப்பர் மாநாட்டில் ஏஐ குறித்து அறிவிப்பை ஆப்பிள் […]
Continue reading …நடிகர் பிரதீப் விஜயன் பூட்டிய வீட்டுக்குள் சடலமாக மீட்கப்பட்டார். இவர் தெகிடி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். “சொன்னா புரியாது” படத்தின் மூலம் கடந்த 2013ம் ஆண்டு மிர்ச்சி சிவா நடித்த அறிமுகமானவர் நடிகர் பிரதீப் கே விஜயன். “தெகிடி,” “மேயாத மான்,” “லிஃப்ட்,” “இரும்புத் திரை,” “தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்,” “என்னோடு விளையாடு,” “ஒரு நாள் கூத்து,” “மீசையை முறுக்கு,” “நெஞ்சில் துணிவிருந்தால்” உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். பிரதீப் விஜயன் கடைசியாக ராகவா […]
Continue reading …நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அல்லது வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் தமிழிசையிடம் நடந்து கொண்டது போன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா நடந்து கொள்வாரா என்று திமுக எம்பி தயாநிதிமாறன் கேள்வி எழுப்பியுள்ளார். அமித்ஷாவுக்கு தமிழிசை ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழாவில் வணக்கும் சொல்லிவிட்டுச் செல்லும்போது, அமித்ஷா உடனே அவரை அழைத்து கடுமையாகக் கண்டிக்கிறார். பதிலுக்குத் தமிழிசை எதோ கூற வரும்போது அதனை மறுத்து அமித்ஷா பேசும் வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. […]
Continue reading …தன்னிடம் இருந்து அனுமதி பெறாமல் பிரபாஸ் நடிக்கும் “கல்கி 2898 ஏடி” படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் எடுத்து பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஹாலிவுட் கிராபிக் ஆர்டிஸ்ட் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். பிரபாஸ் நடிப்பில், தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் படம் “கல்கி 2898 ஏடி.” படத்தில் மகாபாரதத்தில் வரும் அஸ்வத்தாமன் கதாப்பாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடித்துள்ளார், கமல்ஹாசன் வில்லனாக நடித்துள்ளார். தீபிகா படுகோனே, திஷா பதானி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படம் எதிர்காலத்தில் நடப்பதான கதைகளத்தை கொண்டு கல்கி அவதாரத்தின் […]
Continue reading …கடலூர் பகுதியை சேர்ந்த 300 பேரிடம் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ய வைத்து ரூ.4 கோடி மோசடி செய்த 2 பெண்களை போலீசார் கைது செய்தனர். கடலூர் செம்மண்டலம் வில்வராயநத்தம் பகுதியை சேர்ந்த பாரதி என்பவர் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராமிடம் புகார் மனு அளித்தார். அதில் தன்னுடன் பள்ளியில் படித்த சித்திரைபேட்டையை சேர்ந்த ரெஜினா என்பவரை திருமண நிகழ்வு ஒன்றில் சந்தித்து பேசிய போது கும்பகோணத்தில் கிரிப்டோ கன்சல்டன்சி என்ற பெயரில் நிறுவனம் நடத்தி […]
Continue reading …மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராக தெலுங்கு தேசம் கட்சியின் கிஞ்சராபு ராம் மோகன் நாயுடு பதவியேற்கும் போது 21 முறை ‘ஓம் ஸ்ரீராம்‘ என எழுதினார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று மத்தியில ஆட்சி அமைத்துள்ளது. பிரதமராக மோடி பதவி ஏற்றார். கூட்டணி ஆட்சி என்பதால் தெலுங்கு தேசம் கட்சிக்கு மத்திய அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்பட்டது. அதன்படி கிஞ்சராபு […]
Continue reading …மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் “நீட் தேர்வு விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம், மறுதேர்வு எழுதினால் அதன் மதிப்பெண்ணே இறுதியாக எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இன்று 2வது முறையாக மத்திய கல்வி அமைச்சராக தனது அலுவலகத்தில் தர்மேந்திர பிரதான் பொறுப்பேற்றுக் கொண்டார். பின் செய்தியாளர்களிடம், “நீட் தேர்வில் 24 லட்சம் மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் நீதி வழங்குவதில் இந்திய அரசும், தேசிய ஜனநாயக கூட்டணியும் உறுதி பூண்டுள்ளது, நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு […]
Continue reading …கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு சிறுமி பாலியல் வழக்கில் ஜாமினில் வெளியே வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெங்களூர் சதாசிவநகர் காவல் நிலையத்தில் கர்நாடகா மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. தம்மிடம் உதவி கேட்டு வந்த 17 வயது சிறுமியை எடியூரப்பா பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இவ்வழக்கை கர்நாடகா மாநில சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் விசாரித்து வருகின்றனர். […]
Continue reading …இந்தியாவின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் பொன்விழா ஆண்டை கொண்டாடி வருகிறது. பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் ஒன்றிணைந்து நடித்திருக்கும் ‘கல்கி 2898 ஏ டி’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த முன்னோட்டம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கல்கி 2898 ஏ டி’ திரைப்படம். டிஜோர்ட்ஜே ஸ்டோஜில்கோவிச் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த […]
Continue reading …மலைபாம்பு ஒன்று இளம்பெண்ணை முழுமையாக விழுங்கியுள்ளது. அந்த மலை பாம்பின் வயிற்றை கிழித்து பார்த்தபோது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. இந்தோனேசியாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் திடீரென காணாமல் போனதை எடுத்து அவருடைய கணவர் மற்றும் உறவினர்கள் தேர்தல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு பெரிய மலைப்பாம்பு பெரிய வயிற்றுடன் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே அந்த மலைப்பாம்பை பிடித்து அதன் வயிற்றை கிழித்து பார்த்தபோது இளம்பெண்ணின் தலை மற்றும் உடல் தனி தனியாக இருந்ததை பார்த்து […]
Continue reading …