
நாளை முதல் அக்டோபர் 31-ம் தேதி வரை சிவகங்கை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை ஆணையர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் தேவர் நினைவு தினத்தை ஒட்டி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. மருது பாண்டியர்கள் மற்றும் தேவர் நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் முழுவதும் நாளை முதல் அதாவது அக்டோபர் 23 முதல் அக்டோபர் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக […]
Continue reading …
பாலிவுட் ஆடியோ நிறுவனம் “வாரிசு” திரைப்படத்தின் ஆடியோ உரிமையைக் கைப்பற்றியுள்ளது. “வாரிசு” திரைப்படம் தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பில் உள்ளது. இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. விஜய் நடித்து வரும் “வாரிசு” திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இப்படம் 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் […]
Continue reading …
அமைச்சர் மா.சுப்பிரமணியம் “மிஸ் பாப்புலர் வேல்ர்ட் விருது” வென்ற நமீதாவுக்கு வாழ்த்துகள் கூறியுள்ளார். ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற மிஸ் டிரான்ஸ் ஸ்டோர் இன்டர் நேசனல் 2020ல் இந்தியாவைச் சேர்ந்த திருநங்கை நமீதா விருது பெற்றார். சென்னை, பாண்டிச்சேரி, மிஸ் இந்தியா போன்ற பல்வேறு அழகிப் போட்டிகளில் பட்டம் வென்றார். இந்நிலையில், தற்போது தாய்லாந்தில் நடைபெற்ற மிஸ் பாப்புலர் அப் தி வேர்ல்ட் -2022 என்ற விருதை பெற்றுள்ளார் திருநங்கை நமீதா. இதுகுறித்து அமைச்சர் சுப்பிரமணியமன் தன் டுவிட்டரில், […]
Continue reading …
தெருநாய்கள் 5 வயது சிறுமியை கடித்து குதறியதால் பரிதாபமாக பலியானதால் பரபரப்பு! மத்திய பிரதேச மாநிலத்தில் 5 வயது சிறுமி தெருவில் நடந்து கொண்டிருந்தபோது திடீரென தெருநாய்கள் அச்சிறுமியை கடித்து குதறியதால் அந்த சிறுமி பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 5 வயது சிறுமி தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென அங்கிருந்த 6 தெரு நாய்கள் சிறுமியை மாறி மாறி கடித்து குதறின. இதனால் படுகாயமடைந்த சிறுமியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். […]
Continue reading …
இந்திய நடிகை ஒருவர் உலகின் மிக அழகான பெண்கள் என்ற பட்டியலில் முதல் 10 இடத்தில் இடம்பெற்றுள்ளார். லண்டனைச் சேர்ந்த பிளாஸ்டிக் சர்ஜரி நிறுவனம் உலகளவில் அழகான பெண்கள் குறித்த பட்டியலை ஒன்று பட்டியலிட்டுள்ளது. இந்த பட்டியலில் பெண்களின் காது, மூக்கு முக அமைப்பு உள்பட 12 விதமான விஷயங்கள் ஆராயப்பட்டு அதன் அடிப்படையில் அழகு பட்டியல் தயாரிக்கப்பட்டது. அந்த வகையில் 2022ம் ஆண்டின் டாப் 10 அழகான பெண்கள் பட்டியலில் ஹாலிவுட் நடிகை ஜோடி காமர் […]
Continue reading …
வானிலை ஆய்வு மையம் வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக உருவாக உள்ள நிலையில் 26 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வந்தது. தற்போது வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது புயலாக வலுவடையும் வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு […]
Continue reading …
டிடிவி தினகரன் ஜெயலலிதா மரணம் இயற்கையானது தான் என்பது அனைவருக்கும் தெரியுமென தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆறுமுகசாமி ஆணையத்தை வைத்து அரசியல் மட்டும்தான் செய்யலாம் என்றும் வேறு எதற்கும் இந்த அறிக்கை பயன்படாது என்று தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக விசாரணை செய்த ஆறுமுகசாமி ஆணையம் சமீபத்தில் முதலமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பித்தது. இந்த அறிக்கையில் சசிகலா உட்பட ஒரு சிலர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை […]
Continue reading …
சீனாவை சேர்ந்த பெண் ஒருவர் டெல்லியில் திபேத் துறவி போல தங்கி ஏமாற்றியதால் டில்லி போலீசார் கைது செய்துள்ளனர். வடக்கு டில்லியிலுள்ள மஞ்சு கா டிலா என்ற பகுதியில் திபேத் அகதிகள் பலர் வாழ்ந்து வருகின்றனர். அங்கு டோல்மா லாமா என்ற பெயரில் திபேத்திய துறவியாக பெண் ஒருவர் வாழ்ந்து வந்துள்ளார். சமீபத்தில் அவர் திபேத்திய துறவி இல்லை என்று தெரியவந்துள்ளது. நேபாள குடியுரிமை குறித்த சோதனையை மேற்கொண்டபோது அவர் போலியான ஆவணங்களை தயாரித்து இந்தியாவில் தங்கியிருப்பது […]
Continue reading …
அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இந்திய ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று கீழே விழுந்து நொறுங்கி விழுந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் யார் யார் பயணம் செய்தார்கள்? அவர்களில் யாரேனும் உயிருடன் இருக்கிறார்களா? என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் விபத்து நடந்த இடத்திற்கு மீட்புக் குழு விரைந்துள்ளதாகவும், விபத்தின் பாதிப்பு குறித்த விவரங்களை இனிமேல்தான் ராணுவம் திரட்ட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி நொறுங்கி […]
Continue reading …
“லாபம்” திரைப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் சமீபத்தில் விஜய் சேதுபதியோடு நடித்த லாபம் திரைப்படம் வெளியானது. ஸ்ருதிஹாசன் தமிழ் நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் தெலுங்கு சினிமாவே மிகப்பெரிய ஸ்டார் நடிகையாக்கியது. தெலுங்கில் அறிமுகமானதிலிருந்தே நிறைய படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாக “சலார்” படத்தில் நடிக்கிறார். அதைத்தொடர்ந்து தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான பாலகிருஷ்ணா நடிப்பில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை கோபிசந்த் மாலினேனி இயக்குகிறார். ஏற்கனவே சிரஞ்சீவிக்கு […]
Continue reading …