Home » Entries posted by Shankar U (Page 422)
Entries posted by Shankar

சிவகார்த்திகேயன் படத்தின் உரிமையை பெற்ற தொலைக்காட்சி!

Comments Off on சிவகார்த்திகேயன் படத்தின் உரிமையை பெற்ற தொலைக்காட்சி!

பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று “பிரின்ஸ்” திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை கைப்பற்றி உள்ளது. இன்று நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பிரின்ஸ்’ திரைப்படம் வெளியாகியுள்ளது. நேற்று திடீரென இத்திரைப்படத்தில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ‘பிரின்ஸ்’ திரைப்படத்தின் ரன்னிங் டைம் இரண்டு மணி நேரம் இருபத்தி மூன்று நிமிடங்கள் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இப்படத்தின் நீளம் திடீரென 12 நிமிடங்கள் குறைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த மாற்றமே படம் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பைக் குறைத்தது. இந்நிலையில் இன்று […]

Continue reading …

ராஜமவுலியின் படத்தின் கதாநாயகி ஆகிறார் தீபிகா படுகோன்!

Comments Off on ராஜமவுலியின் படத்தின் கதாநாயகி ஆகிறார் தீபிகா படுகோன்!

நடிகை தீபிகா படுகோன் இயக்குனர் ராஜமவுலியின் திரைப்படத்தில் கதாநாயக நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இயக்குனர் ராஜமவுலி இதுவரை தொட்டதெல்லாம் ஹிட்தான். அதுபோல தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகர்கள் எல்லோருக்கும் அவர் ஹிட் கொடுத்துவிட்டார். இன்னும் மகேஷ் பாபுவோடு மட்டும் இணையவில்லை. இந்நிலையில் ஆர்ஆர்ஆர் திரைப்படத்துக்கு பிறகு இருவரும் இணைய இருக்கின்றனர். இப்படம் புதையலைத் தேடி செல்லும் ஒரு சாகச திரைக்கதையாக அமையும் என சொல்லப்படுகிறது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க […]

Continue reading …

சீரம் நிறுவனத்தின் தகவல்!

Comments Off on சீரம் நிறுவனத்தின் தகவல்!

சீரம் நிறுவனம் 10 கோடி டோஸ் தடுப்பூசி காலாவதியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சீரம் நிறுவனம் 10 கோடி தடுப்பூசிகள் காலாவதியாகிவிட்டது என்று அறிவித்ததோடு, அதனால் தடுப்பூசி தயாரிக்கும் பணியை நிறுத்தி விட்டதாகவும் அறிவித்துள்ளது. இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு நேரத்தில் தடுப்பூசி தயாரித்து வழங்கி வந்த நிறுவனம் சீரம் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு என்ற தடுப்பூசியை தான் பெரும்பாலானோர் பயன்படுத்தினர். இந்நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பு பணியை தற்போது நிறுத்திவிட்டதாகவும் 10 கோடியை […]

Continue reading …

காயமடைந்தவருக்கு உதவிய முதல்வர்!

Comments Off on காயமடைந்தவருக்கு உதவிய முதல்வர்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாலையில் விழுந்து காயமடைந்தவருக்கு உதவியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலகம் வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, சாலையில் விழுந்து ஒரு நபருக்கு தலையில் காயம் ஏற்பட்டதை கண்டு கான்வாய் வாகனத்தை நிறுத்தி இறங்கிச் சென்று காயமடைந்தவரை உடனடியாக ஆட்டோ ஒன்றில், சிகிச்சை மேற்கொள்வதற்காக காவலருடன் இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது. இன்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து அண்ணா சாலை வழியாக சென்று கொண்டிருந்த போது சென்னை, அண்ணா […]

Continue reading …

பார்த்திபனின் ரீ-டுவிட்!

Comments Off on பார்த்திபனின் ரீ-டுவிட்!

நடிகர் பார்த்திபனை “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் நடித்துள்ளதை பாராட்டு ரசிகர் ஒருவர் பாராட்டியதை தொடர்ந்து அதற்கு ரீ-டுவிட்டில் “அற்ப மாயை தான் புகழ்ச்சி என்றாலும், வளர்ச்சிக்கு உதவுமே” என்று பதிவிட்டுள்ளார். “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தை நீண்ட கால முயற்சிக்குபின் படமாக எடுத்துள்ளார் இயக்குனர் மணிரத்னம். இப்படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெய்ராம் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். வசூலில் கிட்டத்தட்ட பாதியளவு தமிழ்நாட்டில் இருந்துதான் வந்துள்ளது. தற்போது […]

Continue reading …

“கேப்டன் மில்லர்’’ திரைப்படத்தின் முக்கிய தகவல்!

Comments Off on “கேப்டன் மில்லர்’’ திரைப்படத்தின் முக்கிய தகவல்!
“கேப்டன் மில்லர்’’ திரைப்படத்தின் முக்கிய தகவல்!

தனுஷ் நடிப்பில். இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள “கேப்டன் மில்லர்” திரைப்படத்தின் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் “ராக்கி.” இப்படம், வெளியாகி நல்ல விமர்சனங்கள் பெற்றது. இதையடுத்து அவர் செல்வராகவனை வைத்து இயக்கிய திரைப்படமும் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. தற்போது, சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், அருண் மாதேர்ஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “கேப்டன் மில்லர்.” இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தில் தனுஷுடன் இணைந்து […]

Continue reading …

சூர்யா பட அப்டேட்!

Comments Off on சூர்யா பட அப்டேட்!

நடிகர் சூர்யாவின் திரைப்படம் தீபாவளி முடிந்து அடுத்த கட்ட ஷூட்டிங் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகி வரும் சூர்யா 42 திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது. படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் கோவாவில் முடிவடைந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருப்பதாகவும் அதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தில் சூர்யா ஜோடியாக திஷா பதானி […]

Continue reading …

முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குனர் மிஷ்கின்!

Comments Off on முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குனர் மிஷ்கின்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துக் கொண்டிருக்கும் “மாவீரன்” திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகுமென கூறப்படுகிறது. “டாக்டர்” மற்றும் “டான்” படங்களின் வெற்றிக்குப்பிறகு தற்போது மடோன் அஸ்வின் இயக்கும் “மாவீரன்” படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிக்கவுள்ளார். ஹீரோயின் வேடத்துக்கு இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை சிவகார்த்திகேயனின் […]

Continue reading …

ஓபிஎஸ் சவால்!

Comments Off on ஓபிஎஸ் சவால்!

ஓபிஎஸ் முதலமைச்சர் முக ஸ்டாலினை ஓபிஎஸ் தனிமையில் சந்தித்ததாகவும், அந்த சந்திப்பு அரை மணி நேரம் நடந்ததாகவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். இந்நிலையில் தான் முதல்வரைச் சந்தித்ததை பழனிச்சாமி நிரூபித்தால் நான் அரசியலில் இருந்து விலக தயார் என்று ஓ.பன்னீர்செல்வம் சவால் விட்டுள்ளார். கடந்த சில நாட்களாக அதிமுகவில் ஓபிஎச், ஈபிஎஸ் அணிகள் என இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகின்றன. சமீபத்தில் கூடிய சட்டமன்றத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் சட்டமன்றத்திலிருந்து வெளியேறிய எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ் […]

Continue reading …

புதிய மோட்டார் சட்டம் அமல்!

Comments Off on புதிய மோட்டார் சட்டம் அமல்!

புதிய மோட்டார் வாகன சட்டம் தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளது. தற்போது அது குறித்து அபராதம் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. போக்குவரத்து விதிகள் மற்றும் அபராதம் உள்ளிட்டவற்றை கடுமையாக்கி புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இனி இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணியாமல் சென்றால் ரூ.1000 அபராதமாக வசூலிக்கப்படும். போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் சாலையை கடப்பவர்களுக்கு முதல் முறை ரூ.500 அபராதமாகவும், இரண்டாவது முறை ரூ.1500 அபராதமாகவும் வசூலிக்கப்படும். இருசக்கர வாகனங்களை பதிவு செய்யாமல் இருந்தால் […]

Continue reading …