Home » Entries posted by Shankar U (Page 440)
Entries posted by Shankar

நோபல் பரிசு அறிவிப்பு!

Comments Off on நோபல் பரிசு அறிவிப்பு!

2022ம் ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஸ்வாண்டே பாபேவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் நோபல் பரிசு. இயற்பியல், வேதியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறையில் சாதனை செய்தவர்களுக்கு இவ்விருதை நோபல் கமிட்டி குழு தேர்வு செய்து ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது. அவ்வகையில், இவ்வாண்டிற்கான முதல் அறிவிப்பாக மருத்துவத்துறையில் அழிந்துபோன ஹோமின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றிய அவரது சிறந்த கண்டுபிடிப்பதற்காக சுவீடனைச் சேர்ந்த ஸ்வாண்டே […]

Continue reading …

பார்த்திபன், லெஜண்ட் சரவணா படங்கள் ஓடிடி எப்போது?

Comments Off on பார்த்திபன், லெஜண்ட் சரவணா படங்கள் ஓடிடி எப்போது?

“லெஜண்ட்”, “இரவின் நிழல்” ஆகிய படங்களின் ஓடிடியில் ரிலீசாவது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது.   சமீபத்தில் ஒரு அறிமுக நடிகருக்கு இவ்வளவு அதிக பட்ஜெட்டில் பிரம்மாண்ட திரைப்படமா என வியக்க வைக்கும் அளவுக்கு வெளியானது ‘தி லெஜண்ட்’ திரைப்படம். அதிக விளம்பரங்களோடு ரிலீஸான இத்திரைப்படம் பெரிய வெற்றி பெறவில்லை. ஆனாலும் இப்படத்தை இன்னும் ஓடிடியில் ரிலீஸ் ஆகவில்லை. இந்த படத்துக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதே போல பார்த்திபன் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான சிங்கிள் ஷாட் […]

Continue reading …

இயக்குனர் வெற்றிமாறனின் வெப் தொடர்!

Comments Off on இயக்குனர் வெற்றிமாறனின் வெப் தொடர்!

ஓடிடியில் “பேட்டைக்காளி” வெப் தொடர் பிரபலமான ஓடிடிக்காக வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகி வருகிறது. இது ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் வெற்றிமாறன் ஜல்லிக்கட்டு சம்மந்தமாக “வாடிவாசல்” திரைப்படத்தை விரைவில் இயக்கவுள்ளார். இந்நிலையில் இப்போது ஜல்லிக்கட்டை மையமாக வைத்து “பேட்டைக்காளி” என்ற வெப் தொடரை ஆஹா ஓடிடிக்காக தயாரிக்கவுள்ளார். இத்தொடரை ராஜ்குமார் இயக்க, கிஷோர் மற்றும் கலையரசன் ஆகியோர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையில் இந்த வெப் தொடர் உருவாக உள்ளது.

Continue reading …

சிலிண்டர் விலை சென்னையில் குறைய வாய்ப்பு!

Comments Off on சிலிண்டர் விலை சென்னையில் குறைய வாய்ப்பு!

கேஸ் சிலிண்டர் வர்த்தக பயன்பாட்டிற்கான விலை அதிகரித்த நிலையில் கடந்த மாதம் போல இம்மாதமும் குறைந்துள்ளது. பெட்ரோலிய நிறுவனங்கள் இந்தியா முழுவதும் சமையல் கேஸ் சிலிண்டர் விலையை மாதம்தோறும் நிர்ணயித்து வருகின்றன. அதன்படி உணவகங்கள் உள்ளிட்டவற்றில் பயன்படுத்தப்படும் வர்த்த கேஸ் சிலிண்டரின் விலை சில மாதங்களுக்கு முன்பாக விலை உயர்ந்தது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் கடந்த மாதம் முதலாக வர்த்தக கேஸ் சிலிண்டரின் விலை குறைந்து வருகிறது. இந்நிலையில் இந்த மாதமும் வர்த்தக பயன்பாட்டிற்கான கேஸ் […]

Continue reading …

அமைச்சர் மெய்யநாதன் திடீர் உடல்நலக்குறைவு!

Comments Off on அமைச்சர் மெய்யநாதன் திடீர் உடல்நலக்குறைவு!

அமைச்சர் மெய்யநாதன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் அவருக்கு கடந்த சில மணி நேரங்களாக மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அமைச்சர் மெய்யநாதன் சென்னைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தனி கார் மூலம் மருத்துவ குழுவினர் உதவியுடன் சென்னைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார் என்றும் கூறப்படுகிறது. அமைச்சர் மெய்யநாதன் சென்னை வந்தவுடன் அவருக்கு சிகிச்சையளிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டு […]

Continue reading …

யூடியூபர் டிடிஎப் கைது!

Comments Off on யூடியூபர் டிடிஎப் கைது!

யூடியூபர் டிடிஎப் வாசன் பெங்களூருக்கு தப்பிச் செல்ல முயன்ற போது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யூடியூபர் டிடிஎப் வாசன் வாகனத்தை வேகமாக ஓட்டுவது, கையைவிட்டு, ஓட்டுவது, விபத்து ஏற்படும்படி வாகனங்களை இயக்குவதாக சமீபத்தில் இவர் மீது புகார் எழுந்தது. இதையடுத்து, சமீபத்தில், மதுரை ஜிபி முத்துவை தன் வாகனத்தில் அமரவைத்து, அதிவேகமாக சென்றும், கைகளைவிட்டுவிட்டு, 150கிமீ வேகத்தில் பைக்கை இயக்கியுள்ள வீடியோவை வெளியிட்டிருந்தார். இது வைரலானது. தவறான முன்னுதாரணமாக இந்த வீடியோவை வெளியிட்ட டிடிஎப் வாசன் மீது […]

Continue reading …

அரசின் முடிவை பாராட்டிய சீமான்!

Comments Off on அரசின் முடிவை பாராட்டிய சீமான்!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த தமிழக அரசு தடை விதிக்கப்பட்டுள்ளதை பாராட்டியுள்ளார். காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2ம் தேதியன்று தமிழகம் முழுதும் பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பு திட்டமிட்டிருந்தது. ஆனால் பொது அமைதிக்கு இடையூறு விளையும் என இந்த பேரணிக்கு அனுமதி வழங்கக்கூடாது என வழக்கு தொடரப்பட்டது. தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு பல்வேறு மாவட்டங்களில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து, […]

Continue reading …

‘பிரின்ஸ்’ திரைப்படத்தின் அப்டேட்!

Comments Off on ‘பிரின்ஸ்’ திரைப்படத்தின் அப்டேட்!

இயக்குனர் கே.வி.அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் “பிரின்ஸ்” திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் அக்டோபர் 9ம் தேதி நடைபெறப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வரும் தீபாவளியன்று திரைக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது “பிரின்ஸ்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக படக்குழுவினர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பின்போது படக்குழுவினர் […]

Continue reading …

ரஷ்யாவை புறக்கணித்த இந்தியா மற்றும் சீனா!

Comments Off on ரஷ்யாவை புறக்கணித்த இந்தியா மற்றும் சீனா!

இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தில் வாக்களிக்காமல் புறக்கணித்துள்ளது. கடந்த சில மாதங்களாக உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது பல நாடுகளுக்கும் தெரிந்த விஷயமே. ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் நான்கு உக்ரைன் நகரங்களில் உள்ளன. இந்த நான்கு நகரங்களையும் ரஷ்யாவுடன் இணைக்க சமீபத்தில் கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்ட நிலையில் 96 சதவீதம் பேர் ரஷ்யாவுடன் இணைக்க ஆதரவு தெரிவித்துள்ளனர். இதையடுத்து இந்த நான்கு நகரங்களும் விரைவில் […]

Continue reading …

தாஜ்மஹாலை ஷாஜகானை கட்டவில்லையா?

Comments Off on தாஜ்மஹாலை ஷாஜகானை கட்டவில்லையா?

உச்சநீதிமன்றத்தில் தாஜ்மஹாலை ஷாஜகான் கட்டவில்லை என மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிறுவயதிலிருந்தே அனைவரும் தாஜ்மஹாலை கட்டியது ஷாஜகான்தான் என்று படித்து வந்துள்ளோம். திடீரென தாஜ்மஹாலை ஷாஜகான் கட்டினார் என்பதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் இல்லை என்றும் உண்மை கண்டறியும் குழுவை அமைத்து இதுகுறித்து ஆய்வு செய்யப்படவேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் ராஜ்னீஷ் என்பவர் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே ராஜ்னீஷ் தாஜ்மஹால் குறித்து தாக்கல் செய்த மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தற்போது […]

Continue reading …