Home » Entries posted by Shankar U (Page 444)
Entries posted by Shankar

அமைச்சர் பொன்முடிக்கு சீமான் கண்டனம்!

Comments Off on அமைச்சர் பொன்முடிக்கு சீமான் கண்டனம்!

சமீபத்தில் தமிழக அமைச்சர் பொன்முடி திமுக ஆட்சியில் தான் பெண்கள் பேருந்துகளில் ஓசி பயணம் செய்கிறார்கள் என பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. இந்நிலையில் இதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் பேசிய போது தமிழகத்தில் பெண்கள் ஓசியில் பேருந்துகளில் பயணம் செய்கிறார்கள் என்று பேசினார். அவரது பேச்சு சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய உள்ளது. இது குறித்து […]

Continue reading …

‘பொன்னியின் செல்வன்’ நவராத்திரி கொலு!

Comments Off on ‘பொன்னியின் செல்வன்’ நவராத்திரி கொலு!

“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் தாக்கம் நவராத்திரி திருவிழவையும் விட்டு வைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆம் கள்ளக்குறிச்சியில் “பொன்னியின் செல்வன்” கொலு வைத்திருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரது வீடுகளிலும் தற்போது நவராத்திரி திருவிழா நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சியில் பொதுமக்கள் கவனத்தைக் கவர்ந்துள்ள இந்த பொன்னியின் செல்வன் நவராத்திரி கொலுவில் பொன்னியின் செல்வன் நாவலில் உள்ள கேரக்டர்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. வந்தியத்தேவன், அருள்மொழிவர்மன், கரிகாலன், சுந்தர சோழன், பெரிய பழுவேட்டரையர், சின்னப் பழுவேட்டரையர், நந்தினி, […]

Continue reading …

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வரி ஏய்ப்பு நோட்டீஸ்!

Comments Off on ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வரி ஏய்ப்பு நோட்டீஸ்!

ஜிஎஸ்டி ஆணையம் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்ததாக தகவல் வெளியானதால் நிலையில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் புகழை களங்கப்படுத்துவதற்காகவே மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள நிலையில் இதுகுறித்து ஜிஎஸ்டி ஆணையர் விளக்கமளித்துள்ளார். ஜிஎஸ்டி வரிஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளதென்றும் அதனால்தான் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். ரூ.6.79 கோடி வரி மற்றும் 6.79 கோடி அபராதம் செலுத்த கூறிய நோட்டீஸ் எதிர்த்த ஏ.ஆர்.ரஹ்மானின் மனுவை தள்ளுபடி […]

Continue reading …

துரை தயாநிதி மத்திய அமைச்சரா?

Comments Off on துரை தயாநிதி மத்திய அமைச்சரா?

வருங்கால மத்திய அமைச்சர் துரை தயாநிதிஎன ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சரும் மறைந்த திமுக தலைவர் கலைஞர் அவர்களின் மூத்த மகனான மு.க.அழகிரி அழகிரி சர்ச்சைக்குரிய வகையில் கட்சி தலைமை குறித்து பேசி வந்ததால் கட்சியில் இருந்து ஒதுக்கப்பட்டார். திமுகவை சேர்ந்தவர்கள் அவருடன் நெருக்கத்தை குறைத்துக் கொண்டனர். இந்நிலையில், தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதை நிறுத்திக் கொண்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி ஸ்டாலின் […]

Continue reading …

பிரீ பையர் விளையாட்டு குறித்து நீதிபதிகள் கருத்து

Comments Off on பிரீ பையர் விளையாட்டு குறித்து நீதிபதிகள் கருத்து

வன்முறையைத் தூண்டும் விதமாக பிரீ பையர் விளையாட்டு இருப்பதாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளான பப்ஜி, பிரீபயர் பாக்ஸ் அதிக சிறுவர்களிடமும், மாணவர்களிடமும் இளைஞர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது. சில ஆன்லைன் கேம்களுக்கு அரசு தடையுத்தரவு போட்டிருந்தாலும் சிலர் இன்னும் அதை எப்படியாவது விளையாடிட வேண்டுமென நினைக்கிறார்கள். ஆன்லைன் கேம் விளையாட்டு எந்த அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது சிறுவர்களுக்கும் குழந்தைகளும் புரிவதில்லை. இன்று, உயர் நீதிமன்றன் மதுரைக்கிளை பிரீபயர் விளையாட்டு வன்முறையைத் தூண்டும் […]

Continue reading …

எல்.ஐ.சி.யின் சந்தை மூலதனம் சரிவு!

Comments Off on எல்.ஐ.சி.யின் சந்தை மூலதனம் சரிவு!

ரூ.4 லட்சம் கோடிக்கும் அதிகமாக எல்ஐசியின் சந்தை மூலதன மதிப்பு சரிந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. எல்ஐசி நிறுவனத்தின் பங்குகள் என்றால் நம்பி வாங்கி இருந்த காலம் போய் தற்போது எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்தவர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ள நிலைக்கு அந்நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது. சற்று முன் வெளியான தகவலின்படி எல்ஐசி சந்தை மூலதன மதிப்பு ரூபாய் 4 லட்சம் கோடிக்கு மேல் சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. மதிப்புமிக்க நிறுவனங்களின் பட்டியலில் முதல் ஐந்து இடங்களுக்குள் இருந்த […]

Continue reading …

மாணவன் கைது!

Comments Off on மாணவன் கைது!

சென்னை தி.நகரில் ஓடும் பஸ்ஸில் செருப்பு காலால் ஸ்கேட்டிங் செய்த மாணவன் கைது செய்யப்பட்டார். சமீப காலமாக தமிழகத்தில் மாணவர்கள் ரயிலிலும், பேருந்திலும் படியில் தொங்கியபடி சாகசம் செய்யும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி பேருந்து, ஓட்டுனர்கள், நடத்துனர்கள் எவ்வளவு கூறினாலும், ஆசிரியர்கள் எடுத்துரைத்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் சில மாணவர்கள் நடந்து வருகின்றனர். சென்னையில் சில நாட்களுக்கு முன், தி.நகரிலிருந்து, செம்மஞ்சேரி செல்லும் ஓடும் பேருந்தில் ஒரு பள்ளி […]

Continue reading …

குமரி அனந்தனுக்கு அரசு வீடு: வழங்கிய முதல்வர்!

Comments Off on குமரி அனந்தனுக்கு அரசு வீடு: வழங்கிய முதல்வர்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குமரி அனந்தனுக்கு அரசு வீடு ஒதுக்கிய அரசாணையை வழங்கியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த குமரிஅனந்தன் காங்கிரஸ் பிரமுகர் என்பதும், சுதந்திர போராட்ட தியாகி ஆவார். தமிழுக்கும் தமிழகத்திற்கும் தன் வாழ்நாளெல்லாம் பெருமை சேர்த்த குமரி அனந்தனுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் வீடு வழங்கிட வேண்டுமென கோரிக்கை விடப்பட்டது. இக்கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக் கொண்டதையடுத்து தமிழக வீட்டு வசதி வாரியத்தின் குடியிருப்பில் அவருக்கு ஒரு வீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டார். இது குறித்த […]

Continue reading …

சக ஊழியரை கொலை செய்த கட்டிட தொழிலாளர்கள்!

Comments Off on சக ஊழியரை கொலை செய்த கட்டிட தொழிலாளர்கள்!

நன்றாக வேலை செய்த காரணத்தினால் கட்டிட தொழிலாளர்கள் 3 பேர் உடன் வேலை செய்த கட்டிட தொழிலாளியை கொலை செய்த சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையை அடுத்த வேளச்சேரி என்ற பகுதியில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சில வாலிபர்கள் கட்டிட வேலை செய்து வந்தார்கள். அப்போது ஆனந்தன் என்ற கட்டிட தொழிலாளி மட்டும் நன்றாக வேலை செய்ததால் அவரை மேஸ்திரி பாராட்டியதோடு அவ்வப்போது கூடுதலாக அவருக்கு பணம் கொடுத்து வந்தார். ஆனால் அதே […]

Continue reading …

பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவு!

Comments Off on பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவு!

பள்ளிக்கல்வித்துறை சமீபத்தில் தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்களின் ஓய்வு வயது 60 என அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பு தற்போது அமலுக்கு வந்துள்ளது. பகுதிநேர ஆசிரியர்களின் ஓய்வு வயது 60 ஆக நீடிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்த கோரிக்கை குறித்து பரிசீலனை செய்த பள்ளி கல்வித்துறை பகுதிநேர ஆசிரியர்கள் 60 வயதில் ஓய்வு பெறுவார்கள் என சமீபத்தில் அறிவித்தது. அரசு ஊழியர்கள் ஓய்வு வயது 60 ஆக நிர்ணயிக்கப்பட்டு நிலையில் பகுதிநேர ஆசிரியர்களின் ஓய்வு வயது 60 […]

Continue reading …