
மதுரையைச் சேர்ந்த ஒருவர் “ஆ.ராசா நாக்கை வெட்டினால் பரிசு!” என்று விளம்பரம் செய்ததால் கைது செய்யப்பட்டார். சமீபத்தில் இந்து மதம் குறித்தும் இந்துக்கள் குறித்தும் நீலகிரி எம்.பி ஆ.ராசா பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. ஆ.ராசாவின் இந்த பேச்சு இந்து மதத்தை இழிவுப்படுத்தும் விதமாக உள்ளதாக இந்து மத அமைப்புகள் பல கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் மதுரை உசிலம்பட்டி அருகே உள்ள பசுகாரன்பட்டியில் வசிக்கும் இந்து மக்கள் புரட்சி படை என்ற அமைப்பை சேர்ந்த கண்ணன் […]
Continue reading …
பயணிகளின் வசதிக்காக மாம்பலம் ரெயில் நிலையம் மற்றும் தி.நகர் பஸ் நிலையம் இடையே ஆகாய நடை மேம்பாலம் அமைக்கப்பட்டதை பயணிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சென்னையின் முக்கிய பகுதியான ஷாப்பிங் பகுதியான தி.நகரில் இருந்து மாம்பலம் ரயில் நிலையம் செல்ல வேண்டுமென்றால் நெருக்கடியான ரங்கநாதன் தெரு வழியாகத்தான் செல்ல வேண்டும். இதனால் பயணிகள் மிகவும் திக்கு முக்காடி வருகின்றனர். இந்நிலையில் மாம்பலம் ரயில் நிலையத்திலிருந்து தி.நகர் பஸ் நிலையம் வரை பாதசாரிகளை பரவசப்படுத்தும் வகையில் நடைமேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. […]
Continue reading …
மத்திய அரசு அவதூறு செய்திகளை ஒளிபரப்பினால் சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பல யூடியூப் சேனல்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். அதில் சில செய்திகள் போலியானதாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வருகின்றன. இந்திய இறையாண்மைக்கு எதிராக போலி செய்திகளை யூடியூப் சேனல்கள் ஒளிபரப்பினால் அந்த சேனல்களை நடத்துபவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்றும், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்பு […]
Continue reading …
நடிகர் அஜீத்தின் “துணிவு” திரைப்படத்தில் உடன் நடிக்கும் நடிகர் டுவிட்டரில் படத்தை பற்றி பதிவிட்டுள்ளதால் அஜீத்தின் ரசிகர்கள் குஷியாக உள்ளனர். எச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், அஜீத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “அஜித்- 61.” இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். அஜீத் 61 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு ‘துணிவு’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று ‘துணிவு’ படத்தின் […]
Continue reading …
கோவையைச் சேர்ந்த தம்பதியர் அமெரிக்காவில் வசிக்கும் மகன்களை பார்க்க சென்ற போது அங்கு நடந்த கார் விபத்தில் உயிரிழந்தனர். கோவை மாவட்டத்தில் வசித்து வந்த நாகராஜன் (53), இவர் தேனியைப் பூர்விகமாகக் கொண்ட இவர் கோவையில் செட்டிலாகிவிட்டார். இவரது மனைவி விஜயலட்சுமி; இந்த தம்பதியர்க்கு, ஹதீஸ் (24)ம், தினேஷ் (23) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் அமெரிக்காவில் வசித்து வந்தனர். இரு மகன்களைப் பார்க்க, அமெரிக்காவுக்குச் சென்ற நாகராஜன் மற்றும்- விஜயலட்சுமி தம்பதியர், அரிசோனா […]
Continue reading …
இவ்வாண்டு இந்திய சினிமாவில் அதிகமாக மக்களால் விரும்பப்பட்ட படங்களில் 5 இடங்களை பிடித்த திரைப்படங்களின் பெயர்கள் வெளியாகி உள்ளன. அந்த வகையில் அதிகம் விரும்பப்பபட்ட படங்களின் பட்டியலில் ஆர்.ஆர்.ஆர் படம் இடம்பிடித்துள்ளது. இந்திய சினிமாவும் மீண்டும் புத்தெழுச்சி பெற்று வெற்றி வாகை சூடிவருகிறது. குறைந்த பட்ஜெட்டில் படங்களின் வருகை குறைந்துள்ள போதிலும், அதிகளவில் படங்கள் வெளியாகி வருகிறது வரவேற்கத்தக்கது. இந்தியாவில் வெளியான இந்திய சினிமாக்களில் அதிகம் விரும்பப்பபட்ட படங்களின் பட்டியலில், 1.ஆர்.ஆர்.ஆர், 2.கேஜிஎப் -3.சீதாராமம், 4.கார்த்திகேயா 2, […]
Continue reading …
“காட்பாதர்” திரைப்படம் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ளது. இப்படம் பற்றிய முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் படம் “லூசிபர்.” இத்திரைப்படம் மலையாள சினிமாவில் 200 கோடி வசூலித்த முதல் திரைப்படம் என்ற சாதனையை தொட்டது. இத்திரைப்படத்தின் வெற்றியால் மற்ற மொழி படங்களிலும் ரீமேக் செய்யும் ஆர்வத்தைத் தூண்டியது. எனவே மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில் “லூசிபர்” படம் தெலுங்கில் “காட்பாதர்” […]
Continue reading …
திமுக எம்.பி. ராசா “என் மீது வழக்குப் போடும் நாளுக்காகத்தான் காத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார். திமுக எம்பி ஆ ராசா கடந்த சில தினங்களுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு, அதிமுக, தினகரன் உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆ.ராசாவின் இந்து மதம் குறித்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்து அமைப்புகள் மற்றும் பாஜகவினர் ஆ. ராசாவை கடுமையாக விமர்சனம் […]
Continue reading …
கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா இன்று காலமானார். அவரது மறைவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழக முன்னாள் சட்டப்பேரவை தலைவராக இருந்தவர் சேடப்பட்டி முத்தையா. இவர் உடல் நலக் குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மூன்று மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலையில் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். மறைந்த சேடப்பட்டி முத்தையா அவர்களுக்கு வயது 75 ஆகும். […]
Continue reading …
செப்டம்பர் மற்றும் அக்டோபர் 1ம் தேதிகளிலிருந்து ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆயுதபூஜையை முன்னிட்டு, அரசுப் பேருந்துகள் இயக்கப்படும். வரும் செம்ப்டம்பர் 30 முதல் அக்டோப்டர் வரை இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் குறித்த விவரம் இதோ, தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்தும் திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை, செல்லும் பேருந்துகள், சேத்பட்டு, வந்தவாசி, எஞ்ச்சி மார்க்கமாகச் செல்லும் […]
Continue reading …