Home » Entries posted by Shankar U (Page 454)
Entries posted by Shankar

இரண்டு தோழிகளின் விபரீத முடிவு!

Comments Off on இரண்டு தோழிகளின் விபரீத முடிவு!

இரண்டு தோழிகளின் அடுத்தடுத்து ஒரு மணி நேரத்திற்குள் தற்கொலை செய்து கொண்ட பரிதாப நிகழ்வு மகாராஷ்டி மாநிலத்தில் நடந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள புனே என்ற பகுதியில் 17 வயதுள்ள இளம்பெண்கள் இருவர் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஒரு இளம்பெண் ஆறு முப்பது மணிக்கு தற்கொலை செய்த நிலையில் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் அவரது தோழி இரவு ஏழு முப்பது மணிக்கு தற்கொலை செய்து கொண்டார். இருவரும் எதற்காக […]

Continue reading …

வெற்றிக்கு உதவியவர்களுக்கு நன்றி கூறிய சூர்யா!

Comments Off on வெற்றிக்கு உதவியவர்களுக்கு நன்றி கூறிய சூர்யா!

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி கார்த்தி நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற “விருமன்” திரைப்படத்தின் விளம்பர பப்ளிசிட்டிக்கு பணியாற்றியவர்களுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார். இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள “விருமன்” திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி தேதி ரிலீசானது. இத்திரைப்படத்தில் கார்த்தியோடு அதிதி ஷங்கர், ராஜ்கிரண் மற்றும் பிரகாஷ் ராஜ் உட்பட ஏராளமானவர்கள் நடித்துள்ளனர். படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சூர்யா தயாரிப்பில், கார்த்தி நடிப்பில் உருவாகி வெற்றிபெற்றுள்ள இரண்டாவது படம் […]

Continue reading …

ஓபிஎஸ் மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரனும் திடீர் சந்திப்பு!

Comments Off on ஓபிஎஸ் மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரனும் திடீர் சந்திப்பு!

அதிமுக கட்சியில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி பிரிவு மற்றும் ஓ.பன்னீர்செல்வம் பிரிவு என இரண்டாக பிரிந்துள்ளது. இருந்தாலும் எடப்பாடி பழனிசாமி பிரிவில்தான் அதிக கட்சியினர் உள்ளனர். மேலும் அதிமுக அலுவலகம், இடைக்கால பொதுச்செயலாளர் போன்ற வழக்குகளிலும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே தீர்ப்பு வெளியானது. இந்நிலையில் கிட்டத்தட்ட அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் அடுத்த கட்டமாக ஒரு சில அதிரடி முடிவுகளை எடுக்க ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன் முதல்கட்டமாக சென்னை அசோக் நகரில் அதிமுகவின் மூத்த தலைவர் பண்ருட்டி […]

Continue reading …

மின்சார கட்டணம் ரூ.12 லட்சமா?

Comments Off on மின்சார கட்டணம் ரூ.12 லட்சமா?

ரூ.12 லட்சம் மின்சாரக்கட்டணம் புதுச்சேரியில் வசித்து வரும் ஒரு நபருக்கு வந்துள்ளதைப் பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். புதுவையில் விஸ்வநாதன் நகரைச் சேர்ந்த பாதுகாவலர் சரணன் வீட்டிற்கு ரூ.12 லட்சம் மின்கட்டணம் வந்துள்ளது. இவருக்கு மாதம் தோறும் ரூ.800 வந்துகொண்டிருந்த நிலையில், அவருக்கு ரூ.12 லட்சம் மின்கட்டணம் வந்துள்ளது. புதுச்சேரியில் வசித்து ஒரு தனியார் மையத்திற்கு மின்சாரத்துறையை மாற்றும் நடவடிக்கை நடந்து வரும் நிலையில் மின்சாரத்துறை ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் மின்கணகெடுப்புக்கு யாரும் வராத நிலையில், […]

Continue reading …

சீமானின் அறிவுறுத்தல்!

Comments Off on சீமானின் அறிவுறுத்தல்!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாரணாசி நீதிமன்றத்தின் தீர்ப்பு நாட்டின் ஒற்றுமைக்கும், மக்களின் நலனுக்குமெதிரானது என அறுவுறுத்தியுள்ளார். ஞான வாபி வசூதியில் சென்று காசி விஸ்வநாதரை வழிபட வேண்டுமென்று 5 பெண்கள் அளித்த மனு விசாரணைக்கு உகந்தது என கூறியிருக்கும் வாரணாசி நீதிமன்றத்தின் தீர்ப்பானது அதிர்ச்சியளிக்கிறது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “1991ம் ஆண்டு இயற்றப்பட்ட வழிபாட்டுத்தலங்கள் சிறப்புச்சட்டம், 1947ம் ஆண்டுக்கு முன்பு வழிபாட்டுத்தலங்கள் எந்த நிலைமையில் இருந்ததோ அதே […]

Continue reading …

உணவக திறப்பிற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு!

Comments Off on உணவக திறப்பிற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு!

இந்து அமைப்புகள் கோவையில் பெரியார் பெயரில் உணவகம் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகே அமைந்துள்ளது கண்ணாரபாளையம் கிராமத்தில் “தந்தை பெரியார் உணவகம்” என்ற பெயரில் புதிய உணவகம் திறக்கப்படுவதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. பணிகள் முழுவதுமாக முடிந்து இன்று உணவகம் திறப்பு விழா நடைபெற இருந்தது. இந்நிலையில் அங்கு வந்த இந்து அமைப்பை சேர்ந்த சிலர், பெரியார் பெயர் கொண்ட உணவகத்தை திறக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். […]

Continue reading …

சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம்!

Comments Off on சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம்!

கன்னியாகுமரி மாவட்டம் சித்தரங்கோடு பகுதியில் செய்தி சேகரிக்க சென்ற நியூஸ் தமிழ் செய்தி குழுவினர் மீது மீது சமுக விரோதிகள் மிரட்டல் சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் அனுமதியின்றி கனிம வளங்கள் கடத்தப்பட்டு வருவதாக புகார்கள் வந்ததைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் சித்தரங்கோடு பகுதியில் செய்தி சேகரிக்க நியூஸ் தமிழ் செய்திக்குழு சென்றுள்ளது. இன்று (14-09-2022) செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த செய்தியாளர் ஜெபர்சன் மற்றும் செய்திக் குழுவினரை அங்கிருந்த கும்பல் […]

Continue reading …

அஜீத்குமாரின் புதிய அவதாரம்!

Comments Off on அஜீத்குமாரின் புதிய அவதாரம்!

நடிகர் அஜீத்குமார் ஹெலிகாப்டர் ஓட்டுவது போன்ற வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் அஜீத்குமார் நடிப்பதோடு மட்டுமின்றி, புகைப்படம், ட்ரோன்கள், துப்பாக்கி சுடுதல், பைக் ரைடிங், கார் ரேஸ் என ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது அவர் புதிய முயற்சியில் இறங்கியுள்ளார். இதுகுறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. நடிகர் அஜீத் வினோத் இயக்கத்தில், அஜீத் 61 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங்கிற்கு இடைவெளி விடப்பட்டுள்ளதால், அஜீத்குமார் தன் […]

Continue reading …

ஆல மரத்தை பாதுகாக்க 2 கோடி நிதி!

Comments Off on ஆல மரத்தை பாதுகாக்க 2 கோடி நிதி!

தெலுங்கானா அரசாங்கம் 800 ஆண்டுகள் பழமையான ஆல மரத்தைப் பாதுகாக்க, ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 800 ஆண்டுகள் பழமையான ஆலமரம் ஒன்று தெலுங்கானா மாநிலத்திலுள்ள மெஹ்பூப் என்ற நகரில் உள்ளது. இந்த ஆலமரம் சிதிலமடைந்து வரும் நிலையில் அதனை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் இதுகுறித்து அரசு ஆய்வு செய்து தற்போது இந்த மரத்தை பாதுகாக்க ரூபாய் 2 கோடி […]

Continue reading …

இன்போசிஸ் எச்சரிக்கை!

Comments Off on இன்போசிஸ் எச்சரிக்கை!

இன்போசிஸ் நிறுவனம் ஒரே நேரத்தில் இரண்டு வேலை செய்யும் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்போசிஸ் நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறையை அமல்படுத்தியது. இதனை பயன்படுத்தி ஊழியர்கள் பகலில் ஒரு நிறுவனத்திற்கு வேலை இரவில் ஒரு நிறுவனத்திற்கு வேலை என ஒரே நேரத்தில் இரண்டு வேலைகள் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த புகார்கள் வந்தவுடன் இன்போசிஸ் நிறுவனம் தற்போது தங்களது ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. வீட்டில் […]

Continue reading …