
சென்னை அண்ணா சாலையில் இளைஞர்கள் பைக் சாகசம் செய்யும் வீடியோ தற்போது வைரலாகி உள்ளது. இளைஞர்கள் சென்னை, கோயம்புத்தூர் உட்பட்ட பல முக்கிய நகரங்களில் இளைஞர்கள் ஆபத்தான முறையில் பைக் சாகசங்கள் செய்வது அதிகரித்துள்ளது. பொதுமக்கள் கூடும் இடங்கள், சாலையின் முக்கிய இடங்கள் நகரங்களிலும், போக்குவரத்து விதிகளை மீறியும், ஸ்டண்ட் போன்றவற்றில் ஈடுபடும் இளைஞர்களால் அதிகளவு மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து காவல்துறை எச்சரிக்கை விடுக்கட்டிருக்கும் நிலையில், இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது. காவல்துறையின் எச்சரிக்கையை […]
Continue reading …
நுகர்வோர் ஆணையம் எஸ்பிஐ வங்கிக்கு அபராதம் விதித்துள்ளது. கர்நாடக மாநிலம் ஹலியாலில் கன்னட மொழியில் காசோலையில் எழுதப்பட்ட காரணத்தினால் காசோலையை எஸ்பிஐ வங்கி நிராகரித்தது. அந்த வாடிக்கையாளருக்கு ரூபாய் 177 அபராதம் விதித்து எஸ்பிஐ வங்கி உத்தரவிட்டது. இதுகுறித்து அந்த எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர் மாவட்ட நுகர்வோர் உரிமை ஆணையத்திடம் மனு கொடுத்துள்ளார். இதுபற்றி விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் விசாரணையின் முடிவில் கன்னட மொழியில் எழுதப்பட்ட காசோலையை நிராகரித்ததற்காக எஸ்பிஐ வங்கிக்கு […]
Continue reading …
தக்காளியின் விலை பாதியாக குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை ரூபாய் 60க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. பெங்களூரில் பெய்த கனமழை காரணமாக தக்காளி வரத்து குறைந்ததால் தக்காளி விலை திடீரென 60 ரூபாய் வரை உயர்ந்தது. இந்நிலையில் இன்று தக்காளி விலை 30 முதல் 35 ரூபாய் என விற்று வருவதாகவும் வரும் நாட்களில் இன்னும் குறைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இன்று கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தக்காளி வரத்து அதிகமாக இருந்ததால் […]
Continue reading …
ஊட்டச்சத்து மாத்திரை சாப்பிட்ட 50 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் ஆத்தூர் அருகே நடந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆத்தூர் அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்று அரசு அதிகாரிகள் ஊட்டச்சத்து மாத்திரைகளை வழங்கினர். இம்மாத்திரைகளை சாப்பிட்ட மாணவிகள் திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் 50 மாணவிகளுக்கும் மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஊட்டச்சத்து மாத்திரை சாப்பிட்ட 50 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட […]
Continue reading …
சமீபத்தில் சசிகலாவும் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கமும் சந்தித்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதிமுக கட்சியில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இடையே உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ளது. ஜூலை 11ல் நடந்த அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுசெயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், ஓபிஎஸ் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார். இதுகுறித்த வழக்கில் தற்போது பொதுக்குழு கூட்டம் செல்லும் என தீர்ப்பாகியுள்ள நிலையில் ஓபிஎஸ் தரப்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி வகிப்பது தற்காலிக பதவி மட்டுமே என்று தெரிவித்துள்ளார். நேற்று முன் தினம் ஆர்.எஸ்.பாரதி திமுகவின் 10 எம்எல்ஏக்கள் அதிமுகவுக்கு கட்சி மாற இருப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். இதற்கு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி 50 அதிமுக எம்எல்ஏக்கள் எங்களிடம் லிங்கில் உள்ளனர் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும், 50 அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் 30 மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் எங்கள் லிங்கில் இருக்கிறார்கள் என்றும் […]
Continue reading …
“விக்ரம் வேதா” திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வரும் செப்டம்பர் 30ம் தேதி ரிலீசாக உள்ளது. இத்திரைப்படத்தின் டிரையிலர் தற்போது வெளியாகி உள்ளது. கடந்த 2017ம் ஆண்டு மாதவன்-, விஜய் சேதுபதி நடிப்பில் புஷ்கர்-காயத்ரி ஆகியோர் இயக்கிய “விக்ரம் வேதா” திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இத்திரைப்படத்தின் பாலிவுட் ரீமேக்கில் பிரபல நடிகர்களான ஹ்ருத்திக் ரோஷன் மற்றும் சயிஃப் அலிகான் ஆகியோர் நடித்து வருகின்றனர். கொரோனா காரணமாக பல கட்டமாக நடந்த படப்பிடிப்பு தற்போது முழுவதும் நிறைவடைந்துள்ளதாக […]
Continue reading …
கடந்த சில வாரங்களாக இயக்குனர் இமயம் பாரதிராஜா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த மருத்துவமனை அவருடைய உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அறிக்கையில் இயக்குனர் பாரதிராஜாவின் உடல்நிலை சீராக முன்னேறி வருவதாகவும் அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. தற்போது தீவிர சிகிச்சை பிரிவிலிருக்கும் பாரதிராஜாவுக்கு தற்போது சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து தற்போது அவரைப் […]
Continue reading …
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரளாவில் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகைக்காக கேரள மக்களுக்கு மலையாளத்தில் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடி உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்களும் கேரளாவில் இன்று மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகைக்காக கேரள மக்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். அவ்வகையில் ஓணம் கொண்டாடும் கேரள மக்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் மலையாளத்தில் ஓணம் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். “கேரள மக்களுக்கு ஓணம் வாழ்த்துக்கள்! ஓணம் பண்டிகை புதிய […]
Continue reading …
பாஜக பிரமுகர் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சரான திருச்சி சூர்ய சிவாவுக்கு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது. அதன்பின், பல்வேறு அறிவிப்புகள், திட்டங்களையும் மக்களுக்கு செய்து வருகிறது. இந்நிலையில், பாஜக பிரமுகர் தன் டுவிட்டர் பக்கத்தில், “அரசுப்பேருந்தில், மகளிருக்கு இலவசம்ன்னு சொல்லி நீங்க பெருமைப்பட்டுக்குறீங்க. ஆனால், பயணம் செய்கின்ற மகளிர்கள் இங்கே அவமானப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இதுதான் திராவிட மாடலா?” என அமைச்சர் சிவங்சங்கருக்கு டேக் செய்திருந்தார். இதையடுத்து […]
Continue reading …