Home » Entries posted by Shankar U (Page 460)
Entries posted by Shankar

ரஹ்மான் பாடலை பாடிய இசையமைப்பாளர்கள்!

Comments Off on ரஹ்மான் பாடலை பாடிய இசையமைப்பாளர்கள்!

சந்தோஷ் நாராயணன் மற்றும் யுவன்சங்கர் ராஜா ஆகியோர் “பொன்னியின் செல்வன்” டிரெயிலர் வெளியீட்டு விழா மேடையில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடலை பாடியுள்ளனர். இயக்குனர் மணிரத்னத்தின் கனவு திரைப்படமான “பொன்னியின் செல்வன்” திரைப்படம் எழுத்தாளர் கல்கி எழுதிய பிரபல நாவலான பொன்னியின் செல்வனை கதை. இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய பட்டாளமே நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக […]

Continue reading …

பெரிய படங்களின் ஷூட்டிங் தடை ஏன்?

Comments Off on பெரிய படங்களின் ஷூட்டிங் தடை ஏன்?

பைனான்ஸியர்களின் அலுவலகத்தில் நடைபெற்ற ரெய்டுகளால் நடிகர் அஜீத் நடிக்கும் 61வது படத்தின் படப்பிடிப்பு சில நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அஜீத்தின் 61வது படப்பிடிப்பு மார்ச் சிறிய பூஜையுடன் தொடங்கியது. ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு அதில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இத்திரைப்படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்டது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது வங்கி மாதிரி போடப்பட்ட செட்டில்தான் பி.வினோத் படப்பிடிப்பை நடத்தி வருகிறார். இப்படத்தில் […]

Continue reading …

திமுக பிரபலத்தின் வைரல் பதிவு!

Comments Off on திமுக பிரபலத்தின் வைரல் பதிவு!

திமுக பிரமுகர் அவரது டுவிட்டர் பக்கத்தில் #தமிழச்சி #திராவிட_மாடல் வளர்ச்சிக்கு ஒரு சிறந்த எடுத்துகாட்டு என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி உள்ளது. கடந்தாண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அதிகத் தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள மக்களின் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், திராவிட மாடல் என்று முதல்வர் ஸ்டாலின் அவ்வபோது மேடைகளில் முழங்கி வரும் […]

Continue reading …

காவல்துறை செயல் கண்டிக்கத்தக்கது!

Comments Off on காவல்துறை செயல் கண்டிக்கத்தக்கது!

எச்.ராஜா ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் காவல்துறை ஈடுபட்டுள்ளது கண்டிக்கதக்கது என்று பேட்டியளித்துள்ளார். இன்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கன்னியாகுமரியிலிருந்து தனது ஒற்றுமை என்ற யாத்திரையைத் தொடங்கவுள்ளார். இதற்காக கன்னியாகுமரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த யாத்திரையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்க உள்ளார். இந்நிலையில் ராகுல் காந்தியின் யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் சென்ற நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். கோவையில் […]

Continue reading …

டிரெயிலர் ரிலீஸ் விழாவில் பார்த்திபனின் பேச்சு!

Comments Off on டிரெயிலர் ரிலீஸ் விழாவில் பார்த்திபனின் பேச்சு!

இயக்குனர் மணிரத்தினத்திற்கு மனைவி சுஹாசினிக்கு முன்பே வேறு காதல் இருந்திருக்கிறது என நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் டிரெயிலர் ரிலீஸ் விழாவில் பேசியுள்ளார். இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படமான “பொன்னியின் செல்வன்.” கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மையப்படுத்தி இரண்டு பாக திரைப்படமாக “பொன்னியின் செல்வன்” உருவாகியுள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஜெய்ராம், ஐஸ்வர்யா ராய், திரிஷா போன்ற நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் இம்மாதம் 30ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் நேற்று […]

Continue reading …

ஸ்டாலின் தொடங்கி வைத்த ராகுலின் பயணம்!

Comments Off on ஸ்டாலின் தொடங்கி வைத்த ராகுலின் பயணம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தை தொடங்கி வைத்தார். இன்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் நோக்கி நடை பயணத்தை தொடங்கவிருக்கும் நிலையில் இந்த நடைபயணத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நடைப்பயண தொடக்க விழாவில் தேசிய கொடியை ராகுல் காந்தியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி இப்பயணம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. தனது 150 நாட்கள் […]

Continue reading …

“பொன்னியின் செல்வன்” டிரையிலர்!

Comments Off on “பொன்னியின் செல்வன்” டிரையிலர்!

சினிமா ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கும் திரைப்படமான “பொன்னியின் செல்வன்” படத்தின் டிரெயிலர் இன்று இரவு 9 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இயக்குனர் மணிரத்னத்தின் கனவு திரைப்படமான “பொன்னியின் செல்வன்”ல் பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா மற்றும் டிரையிலர் விழா இன்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இதற்காக நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றனர். குறிப்பாக ஐஸ்வர்யாராய் இந்த விழாவில் […]

Continue reading …

நடிகர் கார்த்தியின் டுவிட்டர் பதிவு!

Comments Off on நடிகர் கார்த்தியின் டுவிட்டர் பதிவு!

நடிகர் சூர்யாவின் சினிமா பயணம் 25 ஆண்டுகளாகிறது. அதை குறிப்பிட்டு அவரது தம்பி நடிகர் கார்த்தி தனது வாழ்த்துக்களையும், பாராட்டையும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது. கடந்த 1997ம் ஆண்டு விஜய் நடித்த “நேருக்கு நேர்” என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர் நடிகர் சூர்யா. இத்திரைப்படம் 1997ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி வெளியான நிலையில் இன்றுடன் இப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகின்றன. இதையடுத்து “சூர்யா 25” என்ற ஹேஷ்டேக்கை பதிவு செய்து அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். […]

Continue reading …

கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த மக்கள்!

Comments Off on கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த மக்கள்!

கனியாமூர் பகுதியில் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சசியை ஏற்படுத்தியது. அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பள்ளிக்குள் புகுந்து தீவைத்தனர். அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தினர். இச்சம்பவத்தை அடுத்து, அப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி பாதிக்கப்பட்டது, நேரடி வகுப்புகள் வேண்டுமென்று அப்பள்ளி மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை வைத்தனர். அதன்படி, 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தெரிவித்தார். கடந்த மாதம் பள்ளியைத் திறக்க வேண்டும் என்று […]

Continue reading …

நர்சிங் மாணவி தற்கொலை!

Comments Off on நர்சிங் மாணவி தற்கொலை!
நர்சிங் மாணவி தற்கொலை!

நர்சிங் மாணவி ஒருவர் தனக்கு தூக்கம் வராததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒடிசாவில் நடந்துள்ளது. ஒடிசா மாநிலத்தில் புவனேஸ்வர் பகுதியில் நர்சிங் படித்து கொண்டிருந்த மாணவி ஒருவருக்கு தூக்கம் வராதது பெரும் பிரச்சனையாக இருந்துள்ளது. இதையடுத்து அவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுபற்றி தகவல் அறிந்ததும் காவல்துறையினர் நர்சிங் மாணவியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் மாணவி எழுதிய […]

Continue reading …