
ஈரோட்டைச் சேர்ந்த வெங்கட்ராமன் மற்றும் ராஜலட்சுமி தம்பதியர் அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளை கவனித்துக் கொள்ள வருபவர்களுக்கு மூன்று வேளையும் உணவை ரூ.1க்கு வழங்கி வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இத்தம்பதியினர் சைவ உணவகம் நடத்தி வருகின்றனர். மதியம் சாப்பாட்டுக்கு ரூ.70ம், மாற்றுத்திறனாளிகளுக்கு 20 சதவீதம் தள்ளுபடியும் செய்கின்றனர். அதோடு மட்டுமல்லாமல் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உடனிருந்து கவனித்துக் கொள்பவர்களுக்கு மட்டும் மூன்று வேளையும் ஒரு ரூபாய்க்கு வழங்கி வருகின்றனர். அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருபவர்கள் இத்தம்பதியினரை […]
Continue reading …
நாங்குநேரி அரசுப் பள்ளியில் மாணவிகள் துப்புரவு பணியில் ஈடுபட்டதை உதாரணமாக கூறி மக்கள் நீதி மய்யம் கட்சி கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் தினமும் மாணவிகள் 4 பேர் வகுப்பறைகளை சுத்தம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமூக வலைதளங்களில் பரவியது. இச்செயலுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளை துப்புரவுப் […]
Continue reading …
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாலியல் வன்கொடுமைக் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்க முறையான சட்டம் தேவையென வலியுறுத்தி உள்ளார். தனியார் பள்ளியில் படித்த 4 வயது குழந்தை பள்ளி தாளாளரின் கணவர் காமராஜால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவரைப் போன்றவர்கள் ஆசிரியர் சமூகத்திற்கே இழுக்கு. கணவனின் இச்செயலுக்கு உடந்தையாக இருந்த காமராஜின் மனைவியான பள்ளித் தாளாளரையும் வழக்கில் சேர்க்க வேண்டும்; அவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க […]
Continue reading …
அதிமுக கட்சியில் ஒற்றைத் தலைமைப் பிரச்னையில் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஓபிஎஸ் சுக்கு சாதாகமாக இருந்தது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் பக்கம் இருந்த எம்.எல்.ஏ.க்கள் தற்போது ஓபிஎஸ் பக்கம் தாவ தொடங்கியுள்ளனர். ஓபிஎஸ்ஸுக்கு 6 எம்எல்ஏக்கள் ஆதரவாக உள்ளனர். இந்நிலையில் ஓபிஎஸ்ஸும் நிறைய எம்எல்ஏக்கள் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள் என்று கூறினார். 25 எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் பக்கம் ஆதரவு தரவிருப்பதாக கோவை செல்வராஜ் புதிதாக ஒரு தகவலை கூறியுள்ளார். அவர் கூறுகையில், “எடப்பாடி பழனிசாமியை மக்களிடம் அறிமுகப்படுத்தியது […]
Continue reading …
சொமாட்டோ நிறுவனம் சிறப்பு வாய்ந்த உணவுகளை நாடு முழுதும் டெலிவரி செய்யும் புதிய திட்டத்தை தொடங்க உள்ளது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு உணவு வகைகள் உண்டு. ஹைதராபாத் நகரத்திற்கு பிரியாணி, கொல்கத்தாவுக்கு ரசகுல்லா போன்றவை புகழ்பெற்ற உணவு முறையாகும். இந்தியா முழுதும் இனி டெலிவரி செய்ய சொமாட்டோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தீபிந்தர் கோயல் இத்தகவலை தெரிவித்துள்ளார். இம்முயற்சி வெற்றியடையும்பட்சத்தில் நாடு முழுவதும் இது விரிவாக்கப்படும். அதாவது நீங்கள் சென்னையில் இருந்துகொண்டே […]
Continue reading …
மத்திய இணையமைச்சர் எல்.முருகனுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் உள்ள புகைப்படத்தில் பாரதமாதாவின் கையில் தேசிய கொடிக்கு பதிலாக காவிகொடி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாஜக தலைவராக நியமிக்கப்பட்ட எல்.முருகன் தமிழகம் முழுதும் வேல் யாத்திரை மூலமாக பிரபலமானவர். இவரது தலைமையில்தான் பாஜக 2021 தேர்தலை எதிர்கொண்டது. அதிமுகவுடன் கூட்டணி வைத்து 4 சட்டமன்றத் தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. பின்னர் எல்.முருகன் மத்திய இணையமைச்சராக நியமிக்கப்பட்டார். இதனால் தமிழ்நாடு பாஜக நடவடிக்கைகளில் இருந்து அவர் கொஞ்சம் ஒதுங்கியே […]
Continue reading …
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நாங்கள் அனைவரும் குத்தகைக்கு வீடு எடுத்து வசித்து வருவதாகவும், அது ஆக்கிரமிப்பு நிலமாக இருந்தால் புல்டோசரை எடுத்துசென்று இடிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார். தற்போது மம்தா பானர்ஜியின் உறவினர்களின் சொத்து மதிப்பு பன்மடங்கு உயர்ந்திருப்பதாக கூறி இதுகுறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பாஜக ஆதரவாளரும் வழக்கறிஞருமான தருண்ஜோதி திவாரி பொதுநல வழக்கை கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்திருக்கிறார். 2011ம் ஆண்டு மம்தா பானர்ஜி மேற்கு வங்க முதலமைச்சரான பிறகு அவரது உறவினர்கள், […]
Continue reading …
நடிகர் ஆனந்தராஜ் “கோப்ரா” ஆடியோ வெளியீட்டு விழாவில், கலைஞர், எம்ஜிஆர், ஜெயலிதாவுக்கு பிறகு திரைத்துறையிலிருந்து தமிழகத்தை ஆளப்போவது உதயநிதி தான், ஒரு கலைஞனின் கையில் தமிழகம் இருப்பது எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சியே என்று பேசியுள்ளார். “இமைக்கா நொடிகள்” மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான அஜய் ஞானமுத்து தற்போது சீயான் விக்ரம் நடிப்பில் “கோப்ரா” திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். ஆக்ஷன், திரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டிருக்கும் இப்படம் நடிகர் விக்ரமின் 58 வது திரைப்படமாகும். படத்தில் நடிகர் விக்ரமுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, […]
Continue reading …
மயிலாடுதுறையில் வரதட்சணைக்காக ஒரு இளம்பெண்ணை உயிருடன் எரித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் கரைமேடு கிராமத்தைச் சேர்ந்த மோகன சுந்தரம் – உஷா ராணி தம்பதியரின் மகன் கார்த்திக் (29). இவருக்கும் மேலமாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மாயகிருஷ்ணன் – ஜெகதாம்பாள் தம்பதியனரின் மகளான தர்ஷிகா (23) என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்களை பெண் வீட்டார் வரதட்சணையாக கொடுத்துள்ளனர். அவரது […]
Continue reading …
ஜார்க்கண்ட்டில் பாஜக நிர்வாகி கொடூரத்தின் உச்சத்தை நிகழ்த்தியுள்ளார். வீட்டில் பணியாற்றிய பழங்குடியின பெண்ணை பாஜக நிர்வாகி சீமா பத்ரா கொடூரமாக டார்ச்சர் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜகவின் மகளிர் பிரிவின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருப்பவர் சீமா பத்ரா. இவரது வீட்டில் பணியாற்றிய பழங்குடியின பெண்ணை கொடூரமாக டார்ச்சர் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் வீடியோவில் தான் சந்தித்த கொடுமைகளை பகிர்ந்துள்ளார். வீடியோவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது போல் தெரிகிறது. அதில் அந்த […]
Continue reading …