
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்தில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் உட்பட பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அதனுடன் மாணவர்களுக்கு மடிக்கணினி, மின்சார கட்டண உயர்வு, ஆன்லைன் ரம்மிக்கு தடைச்சட்டம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரண அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம், கொடநாடு கொலை வழக்கு என பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. எதிர்வரும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது, […]
Continue reading …
பிரபல இயக்குனர் பாரதிராஜா கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையில் இருந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர், “நான் உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா பேசுகிறேன். நான் உடல்நலக்குறைவு காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் சிறப்பான சிகிச்சை காரணமாக நலம் பெற்று வருகிறேன். மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் என்னை நேரில் காண வர வேண்டாம் என்று என் மேல் அன்பு […]
Continue reading …
நடிகர் விஜய் நடித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான “பீஸ்ட்” திரைப்படத்தின் சாதனையை நடிகர் தனுஷின் “திருச்சிற்றலம்“ திரைப்படம் முறியடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், அனிருத் இசையில், நடிகர் தனுஷ், பிரியா பவானி சங்கர், நித்யாமேனன், ராஷி கண்ணா ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் “திருச்சிற்றம்பலம்.” இப்படம் உலகம் முழுவதும் நேற்று திரையரங்குகளில் வெளியாகிரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. திரைப்படம் வெளியாகி 8 நாட்களில் 50 கோடி […]
Continue reading …
காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி “தமிழக பாஜகவிற்கு இரண்டு தலைவர்கள்” என்று கிண்டலடித்துள்ளார். தமிழக காங்கிரஸ் கட்சி நெல்லையில் நிர்வாகிகள் கலந்துகொண்ட கலந்தாய்வு கூட்டம் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் தென்காசி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய கே.எஸ்.அழகிரி, “தமிழக ஆளுநர் ரவி மிகச்சிறப்பாகச் செயல்படுகிறார். அண்ணாமலை விளம்பரத்திற்காக முரண்டான தகவல்கள் கூறி வருகிறார்” என்றார். செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தமிழகத்தில் பாஜகவிற்கு 2 தலைவர்கள் இருக்கிறார்கள். […]
Continue reading …
இயக்குனர் பா.ரஞ்சித் சூர்யாவுடன் தான் என் கனவுப்படம் என்று வீடியோ வெளியிட்டுள்ளது இணையதளங்களில் வெளியாகி உள்ளது. இயக்குனர் பா.ரஞ்சித் “அட்டகத்தி” என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து, “மெட்ராஸ்,” “கபாலி,” “காலா,” “சர்பாட்டா பரம்பரை” ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தற்போது, பா. ரஞ்சித் இயக்கத்தில் யாழி பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் நீலம் புரடெக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் “நட்சத்திரம் நகர்கிறது.” இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா, கலையரசன் டான்ஸிங் டோஸ் கபீர் உட்பட பலரும் நடித்துள்ளனர். […]
Continue reading …
இயக்குனர் சிபிசக்கரவர்த்தி அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த “டான்” திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் சிபிசக்கரவர்த்தி அடுத்ததாக ரஜினியின் படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகிவரும் “ஜெயிலர்” திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தையடுத்து அவர் நடிக்கவிருக்கும் 170வது படத்தை சிபிச்சக்கரவர்த்தி இயக்கி, லைக்கா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அனிருத் இசையமைக்கப் போவதாகவும் […]
Continue reading …
இன்று நடிகர் மற்றும் இயக்குநர் கே.பாக்யராஜ் அதிமுகவில் இணைந்துள்ளார். எம்ஜிஆர் காலத்திலிருந்தே அதிமுக ஆதரவாளராக இருந்த கே.பாக்யராஜ் இடையில் சில காலம் திமுக உள்ளிட்ட கட்சிக்கு மாறினார். பிறகு தனிக்கட்சியும் ஆரம்பித்தார். இந்நிலையில் இன்று திடீரென அவர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் கே.பாக்யராஜ் பாஜகவுக்கு ஆதரவாக பேசியதால் அவர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தது.
Continue reading …
இலங்கை நீதிமன்றம் தமிழக மீனவர்கள் 9 பேர் விடுதலை செய்வதாக உத்தரவிட்டுள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீனவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கைதான அனைவரும் இலங்கையிலுள்ள திரிகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மீனவர்களை நிபந்தனையுடன் விடுதலை செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து விடுதலை செய்யப்பட்ட 9 மீனவர்களும் இன்னும் ஓரிரு நாளில் தமிழகம் […]
Continue reading …
காங்கிரஸ் கட்சியின் பிரபலமான ஜெய்ராம் ரமேஷ் குலாம் நபி ஆசாத் துரோகம் செய்து விட்டதாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அக்கட்சியின் மூத்த தலைவரும் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சருமான குலாம்நபி ஆசாத் இன்று காலை அறிவித்திருந்தார். அவரது விலகல் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ் தலைமை உயர் மரியாதையுடன் நடத்தப்பட்ட நபர்களில் ஒருவர் குலாம் நபி ஆசாத் என்றும் அவர் இப்போது உண்மை முகத்தை காட்டி கட்சிக்கு துரோகம் […]
Continue reading …
நடிகர் கார்த்தி பிரபல நடிகர் நாகார்ஜுனா மனைவியும், நடிகையுமான அமலா நடிக்கும் படத்திற்காக ஒரு பாடல் பாடியுள்ளார். இப்பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாகி உள்ளது. ‘கணம்’ என்ற படம் ட்ரீம் வாரியர்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இப்படத்திற்காக ஒரு பாடலை நடிகர் கார்த்தி பாடியுள்ளார். இப்பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் திரை […]
Continue reading …