
சீரியல் நடிகர் “வாரிசு” படப்பிடிப்புக்கு சென்று அசிங்கப்பட்டதாக பேட்டியளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் தமன் இசையில் உருவாகி வரும் “வாரிசு” திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடித்த ரவிச்சந்திரன் என்பவர் அழைக்கப்பட்டுள்ளார். அவருக்கு மேக்கப் எல்லாம் போட்டு படப்பிடிப்பு தொடங்க தயாரான நிலையில் திடீரென அவர் வேண்டாம் என்று இயக்குனர் வம்சி கூறியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நொந்துபோன ரவிசந்திரன் […]
Continue reading …
விஜய்தேவரகொண்டா நடிப்பில், பூரி ஜெகந் நாத் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் “லைகர்” திரைப்படம் சுமார் 160 கோடி ரூபாயில் தயாரானது. இத்திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. எதிர்பார்க்கப்பட்ட அளவில்லாமல் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. சினிமா விமர்சகர்களும் இப்படடத்திற்கு இதையே கூறி வருகின்றனர். ஆனால், விஜய்தேவரகொண்டா கடுமையாக உழைத்துப் படத்தில் நடித்திருப்பதாகப் பாராட்டி வருகின்றனர். நேற்றுதான் இப்படம் ரிலீஸான நிலையில் கர்நாடகாவில் இப்படத்தைப் பார்க்க தியேட்டர்களில் 17% பார்வையாளர்கள்தான் வந்துள்ளனர். அதேபோல், மற்ற […]
Continue reading …
யுஜிசி இன்று வெளியிட்டுள்ள பட்டியலில் நம் நாட்டில் போலியாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் பல்கலைக் கழகங்களை வெளியிட்டுள்ளது. நாட்டில் பல போலி பல்கலைக்கழகங்கள் உள்ளதால் பல மாணவர்கள் அதில் பணத்தைக் கட்டிச் சேருவதால் அவர்களின் படிப்புக் காலமும் வீணாகிறது. படிப்பு முடித்த பின் உயர் கல்வியிலோ அல்லது வேலையிலோ சேரும்போதுதான், தாங்கள் படித்த பல்கலை போலி என்பதே தெரிகிறது. யுஜிசி எனும் மத்திய பல்கலை மானியக்குழு இன்று நாட்டில் செயல்படும் போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், தலைநகர் […]
Continue reading …
நம் நாட்டின் பிரதமர் மோடி உலகில் மிகவும் பிரபலமான தலைவர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் செயல்பட்டு வரும் மார்னிங் கன்சல்ட் என்ற நிறுவனம் பிரபல தலைவர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இவ்வாண்டு, உலகில் மிகவும் பிரபலமான தலைவர்கள் பற்றிய கருத்துக் கணிப்பு நடத்தியது. இதில், பிரதமர் நரேந்திரமோடி முதலிடம் பிடித்துள்ளார். கடந்த ஆண்டு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பிலும் மோடி முதலிடம் பிடித்திருந்தார். இந்த நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில், மோடியின் […]
Continue reading …
மார்பளவுக்கு புதைமண்ணில் புதைந்து உயிருக்குப் போராடிய சிறுவனை இளைஞர்கள் மீட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. நெய்வேலி அருகே மண்ணுக்குள் மார்பளவுக்கு புதைந்து உயிருக்குப் போராடிய சிறுவனை இளைஞர்கள் மீட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மங்களத்தில், புதை மண் இருப்பது தெரியாமல் சென்ற ஏழு வயது சிறுவன் ஒருவர் அதில் சிக்கிக் கொண்டார். அவர் கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் புதை மண்ணில் இறங்கி, மண்ணுக்குள் மார்பளவு புதைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தான். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த […]
Continue reading …
சாகித்ய அகாடமியின் 2022ம் ஆண்டிற்கான பால சாகித்ய புரஸ்கார், யுவ புரஸ்கார் விருதுகள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்திய பிராந்திய மொழிகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்படும். அவ்வகையில் 2022ம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி வழங்கும் பால சாகித்ய புரஸ்கார், யுவ புரஸ்கார் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உட்பட மொழிகளில் சிறந்த கவிதை, கட்டுரை, மற்றும் சிறுகதைகளுக்கான விருதுகள் அறிவிக்கபப்ட்டுள்ளது. தமிழில் சிறுவர் இலக்கத்திற்கான பால சாகித்ய புரஸ்கா […]
Continue reading …
தொழிலதிபர் காருக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ள சம்பவம் தூத்துக்குடியில் நடந்துள்ளது. இதுபற்றி போலீஸ் விசாரணை செய்து வருகிறது. தூத்துக்குடியைச் சேர்ந்த ராமசாமி என்ற தொழிலதிபர் தனக்கு சொந்தமான காரை வீட்டின் முன் நிறுத்தியிருந்தார். இந்நிலையில் நள்ளிரவில் 4 மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் காரின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தொழிலதிபர் வீட்டிற்கு அருகில் […]
Continue reading …
கடந்த சில மணி நேரங்களாக திடீரென வலைதளங்களில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலம் குறித்த வதந்தி பரவி உள்ளது. இதுபற்றி பிரேமலா விளக்கம் அளித்துள்ளார். விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலமின்றி சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து சற்றுமுன் திடீரென இணைய தளங்களில் தவறான தகவல்கள் பரவி வருகின்றன. இதையடுத்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா “விஜயகாந்த் நன்றாக இருக்கிறார். அவருடைய உடல்நிலை பற்றி தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம். […]
Continue reading …
இயக்குனர் அட்லி பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகிவரும் “ஜவான்” திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் புனேவில் தொடங்கியது. படப்பிடிப்பில் நயன்தாரா, ஷாருக்கான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இப்படத்துக்காக மும்பையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருகிறார் அட்லி. இதையடுத்து சமீபத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு மற்றும் தலைப்பு […]
Continue reading …
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள “பிசாசு 2” திரைப்படத்தில் நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியாவின் புதிய கெட்டப்பின் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி உள்ளது. தற்போது, மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பிசாசு 2. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து நிலையில் விரைவில் ரிலீசாகவுள்ளது. இப்படத்தின் முதல் பாடல் ஏற்கனவே ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இரண்டாவது பாடல் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியானது. “பிசாசு 2” படத்தில் இடம்பெற்ற இரண்டாவது பாடலான நெஞ்சை கேளு […]
Continue reading …