
சுமார் 1 லட்சம் டன் எடையுள்ள ரசாயன வெடிகுண்டுகள் பால்டிக் கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1942 வாக்கில் நடைபெற்ற இரண்டாம் உலக போரில் ஹிட்லரின் ஜெர்மனியை எதிர்த்து நேச நாடுகள் கடுமையாக போர் தொடர்ந்தன. பதிலுக்கு ஜெர்மனியும் புதிய புதிய ஆயுதங்களை கண்டுபிடித்து உலக நாடுகளை திக்குமுக்காட செய்து வந்தது. 1945ல் இரண்டாம் உலகப்போர் ஜெர்மனியின் வீழ்ச்சியோடு முடிவுக்கு வந்தது. அப்போது நாஜிக்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்கள், […]
Continue reading …
நடிகர் தனுஷ் நடித்து சமீபத்தில் வெளியான “தி க்ரே மேன்” படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஹாலிவுட் இயக்குனர்கள் ரஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் ரியான் கோஸ்லிங், க்ரிஸ் எவான்ஸ், அனா டி அர்மாஸ் ஆகியோர் நடித்து வெளியான திரைப்படம் “தி க்ரே மேன்.” இப்படத்தில் நடிகர் தனுஷும் நடித்திருந்தார். நெட்ப்ளிக்ஸில் வெளியான இப்படத்தில் தனுஷ் நடித்திருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் சில காட்சிகள் மட்டுமே தனுஷ் வந்தது சிலருக்கு […]
Continue reading …
மத்திய அரசு விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்த தமிழகத்துக்கு மிகக் குறைந்த நிதியையே ஒதுக்கியுள்ளது. கடந்த ஜூலை 28ம் தேதி சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்கி விமர்சையாக நடைபெற்றது. ஆகஸ்டு 8ம் தேதி போட்டிகள் நிறைவடைந்தது. போட்டியின் இறுதி நிகழ்ச்சி நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் விமர்சையாக நடைபெற்றது. வெற்றிகள் தமிழகம் தருகின்ற போதிலும் விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்த தமிழகத்துக்கு மிகக் குறைந்த நிதியையே மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதற்கு மக்கள் நீதி மய்யம் […]
Continue reading …
2024-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பிரிந்து இருக்கிற அதிமுகவை ஒன்று சேர்த்து தேர்தலை சந்திப்போம் என்று சசிகலா பேட்டியளித்துள்ளார். அதிமுக கட்சியில் ஏற்பட்ட ஒற்றைத்தலைமை பிரச்னையில் இரண்டு பிரிவுகள் உருவாகிவிட்டது.இந்த போட்டியின் முடிவில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக பதவி ஏற்றார். இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “எடப்பாடி பழனிச்சாமி மீது எனக்கு நம்பிக்கை இல்லை. அதிகாரத்திற்காக யாரை வேண்டுமானாலும் அழிக்க நினைப்பவர். வரும் காலத்தில் ஓ […]
Continue reading …
பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத்துக்கு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். “தலைவி” என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்தவர் கங்கனா ரனாவத் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். மேலும் அவரது டுவிட்டுக்கள் சில சர்ச்சைக்குரியதாகவும் இருக்கும். அதற்கு கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் இருக்கும். தற்போது நடிகை கங்கனா ரணாவத்துக்கு திடீரென டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சையளித்து வருவதாகவும் தகவல்கள் […]
Continue reading …
குற்றாலத்தில் தண்ணீர் நீரின் அளவு அதிகமாக உள்ளது. அதோடு மட்டுமல்லாமல் பாம்புகளின் படையெடுப்பு அதிகமாக இருப்பதால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மிக முக்கியாக தமிழகத்தின் சுற்றுலாத் தளமாக இருப்பது குற்றாலம். இங்கு எல்லா சீசன்களிலும் தமிழகம் மற்றும் இந்தியா முழுவதில் இருந்தும் பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்குடன் சேர்த்து பாம்புகளும் அடித்து வரப்படுவதால், அங்கு குளிக்கும் சுற்றுலாப் பயணிகல் […]
Continue reading …
கடந்த 2018ம் ஆண்டு நமது அண்டை நாடான பாகிஸ்தானில் பிரதமராகப் பதவியேற்றார் இம்ரான் கான். கடந்த ஏப்ரல் 10ம் தேதி பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அரசு தோல்வியுற்றது. எனவே புதிய பிரதமராக முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்த ஷெரீப் தேர்வு செய்யப்பட்டார். இம்ரான் கான் ஆட்சிக் காலத்தில், வெளிநாட்டில் அவருக்கு ரூ.18 கோடி மதிப்புள்ள நெக்லஸ் அளிக்கப்பட்டதாகவும், அதைத் தன் உதவியாளர் மூலம் ரூ.18 கோடிக்கு நகைக் கடையில் விற்கப்பட்டதாகவும் புகார் […]
Continue reading …
நடிகர் அமீர்கான் இந்தி சினிமாவில் “தங்கல்,” “தாரே ஜாமின் தார்,” “தூம்- 3” உட்பட ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்தவர். இவரது நடிப்பில், அத்விடத் சாண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “லால்சிங் சத்தா.” இப்படத்தில் அமீருக்கு ஜோடியாக கரீனா கபூர் நடித்துள்ளார். இப்படத்தின் டிரெயிலர் சமீபத்தில் வெளியானது. சுமார் ரூ.180 கோடி பட்ஜெட்டில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திரைப்படம் வரும் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் புரமோஷன் பணிகளில் […]
Continue reading …
நடிகர் அஜீத் நடித்துக் கொண்டிருக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளிவரும் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகமாகி உள்ளது. அதை பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது. அஜீத் 61 படத்தில் வினோத்குமார் இயக்கத்தில் அஜீத் நடித்து வருகிறார். இப்படத்தை போனிகப்பூர் தயாரித்து வருகிறார். சமீபத்தில் ஐரோப்பா டூரை முடித்துக் கொண்டு கிளம்பிய, அஜீத்குமார் இப்படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளார். இப்படத்தின் அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் வரும் ஆகஸ்ட் […]
Continue reading …
பேருந்தின் படியில் இருந்து விழுந்த மாணவி ஒருவர் இன்று உயிரிழந்தார். இச்சம்பவம் அருப்புக்கோட்டை பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது தமிழகத்தில் சமீபகாலமாக ஹாட் ஆப் த டாப்பிக்காக உள்ளது. அருப்புக்கோட்டை அருகே பேருந்தின் படியில் இருந்து விழுந்த 10ம் வகுப்பு மாணவி ஒருவர் படுகாயங்களுடன் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்தார். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தால் மாணவர்கள் நிறைய பேர் படியில் […]
Continue reading …