
ரயில்வே துறைக்கு அக்னிபாத் போராட்டங்களால் ரூ259.44 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே இணையமைச்சர் தகவல் அளித்துள்ளார். வட மாநிலங்களில் அக்னிபாத் திட்டத்தினால் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. பல ரயிலுக்கு தீ வைத்து கொளுத்தப்பட்டன. இந்நிலையில் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டங்களில் நடந்து வன்முறைகளால் இந்திய ரயில்வேக்கு ரூ259.44 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என மத்திய ரயில்வே துறை இணையமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ஜூன் 14ம் தேதி முதல் 30ம் தேதி வரை ரயில்களில் […]
Continue reading …
கருணாநிதியின் பேனாவுக்கு மெரினா கடலின் நடுவே ரூ.80 கோடியில் சிலை வைக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வடிவத்தில் மெரினா கடலுக்கு நடுவே ரூபாய் 80 கோடி செலவில் 134 அடி உயரத்தில் நினைவிடம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. கடலுக்கு நடுவே அமைந்துள்ள இந்த நினைவுச் சின்னத்தை பொதுமக்கள் பார்வையிட வசதியாக 650 மீட்டர் கண்ணாடி பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் இத்திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளதாகவும் […]
Continue reading …
நாளை தேசிய விருதுகள் பற்றிய அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ் திரைப்படமான “சூரரைப்போற்று”, “ஜெய்பீம்“ போன்ற திரைப்படங்களுக்கு விருதுகள் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சிறந்த திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதில் தமிழ் திரைப்படங்கள் அதிக விருதுகளை வென்று வருகின்றன. இந்நிலையில் கடந்த ஆண்டு வெளியான “சூரரைப்போற்று”, “ஜெய்பீம்“ ஆகிய படங்களுக்கு நாளை அறிவிக்கப்படும் தேசிய விருதில் விருது கிடைக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக […]
Continue reading …
“ஓபன்ஹெய்மர்” திரைப்படம் ஹாலிவுட்டில் பிரபல இயக்குனரான கிறிஸ்டோபர் நோலனின் அடுத்த படைப்பு. இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கிறிஸ்டோபர் நோலன் ஹாலிவுட்டில் இன்செப்ஷன், டன்கிர்க், டார்க் நைட் உட்பட பிரபலமான பல படங்களை இயக்கியவர். கடந்த ஆண்டில் இவர் இயக்கத்தில் வெளியான டெனட் திரைப்படம் உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றது. தனது திரைக்கதை அமைப்பில் பார்வையாளர்களை குழப்பும் வகையில் பல அம்சங்களை இணைக்கும் உத்தியை கையாள்பவர் கிறிஸ்டபர் நோலன். தற்போது கிறிஸ்டோபர் நோலன் அணுகுண்டு […]
Continue reading …
மாத்திரை வடிவிலான ஹெராயினை சென்னை விமான நிலையத்தில் கடத்தி வந்தவர் பிடிபட்டார். பல பன்னாட்டு விமானங்கள் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நாள்தோறும் வந்து செல்கிறது. தங்கம், போதைபொருள் போன்றவற்றை கடத்தி வரும் சிலர் பிடிபடும் சம்பவங்களும் நடைபெறுகிறது. இன்று சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பயணித்த ஒரு பயணியை சோதித்தபோது அவரது வயிற்றில் மாத்திரை வடிவில் ஹெராயின் விழுங்கி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரை அழைத்து சென்று தகுந்த சிகிச்சை அளித்து ஹெராயினை வெளியே எடுத்துள்ளனர். […]
Continue reading …
தமிழருவி மணியன் திடீரென தனது கட்சியின் பெயரான காந்திய மக்கள் இயக்கம் என்பதை மாற்றுவதாக தெரிவித்துள்ளார். காந்திய மக்கள் இயக்கம் என்ற அரசியல் கட்சி இனி காமராஜர் மக்கள் இயக்கம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை மலர செய்வதற்காகவே இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் மீண்டும் தீவிர அரசியலில் நுழைய இருப்பதாகவும் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தமிழருவி மணியன் ரஜினியை அரசியலுக்கு இழுக்க முயற்சித்து அதன் பின்னர் […]
Continue reading …
அமெரிக்காவில் தஞ்சையின் காணாமல் போன 200 ஆண்டு பழமையான ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பழம்பெரும் புராதன பொருட்கள் மற்றும் சிலைகள் திருடப்பட்டு அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கு கோடிக்கணக்கில் விற்கப்பட்டு வருகிறது. தற்போது ஒவ்வொன்றாக கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் இந்தியாவுக்கு மீட்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் தஞ்சை சரஸ்வதி மகாலில் காணாமல்போன 200 ஆண்டுகள் பழமையான சரபோஜி சிவாஜி ஓவியம் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த ஓவியத்தை இந்தியா கொண்டுவர சிலை கடத்தல் தடுப்பு பிரிவு நடவடிக்கை எடுத்து வருவதாக […]
Continue reading …
கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி திடீரென மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பள்ளி மாணவியின் மரணம் குறித்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது. மாநில குழந்தைகள் நல ஆணையர் சரஸ்வதி பள்ளி குறித்து விசாரணை செய்தபோது பள்ளியில் பதிவு செய்யப்படாத விடுதி ஒன்று நடத்தப்பட்டு வருவதாகவும் அதில் 24 மாணவிகளை தங்க வைத்துள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது. கள்ளக்குறிச்சி ஆட்சியரிடம் முறையிடுவோம் என மாநில குழந்தைகள் நல ஆணையர் […]
Continue reading …
பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தயிருக்கு விதிக்கப்பட்டிருக்கும் 5% ஜி.எஸ்.டி குறித்து கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் கூறும் போது, “தமிழ்நாட்டில் ஆவின் தயிர், நெய் ஆகியவற்றின் விலைகள் குறைந்தபட்சம் ரூ.5 முதல் ரூ.45 வரை விலை உயர்த்தப்பட்டிருக்கின்றன. பொருளாதார நெருக்கடி மிகுந்த தருணத்தில், ஏழை மக்களை பாதிக்கும் வகையிலான விலை உயர்வு நியாயமற்றது; அதை ஏற்றுக் கொள்ள முடியாது. கடந்த மார்ச் மாதத்தில் தான் ஆவின் நெய், வெண்ணெய், தயிர், ஐஸ்கிரீம் ஆகியவற்றின் […]
Continue reading …
சமீபத்தில் டி.ராஜேந்தர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அதன்பின் மேல் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த டி.ராஜேந்தர் உடல்நலம் குணமாகி சில நாட்களுக்கு முன்பு நாடு திரும்பினார். தற்போது அமெரிக்காவிலிருந்து நாளை சென்னை திரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Continue reading …