
மருத்துவ படிப்பு படிப்பதற்கு இந்தியாவில் நீர் தேர்வு எழுதுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தஞ்சையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ராமமூர்த்தி (68). இவர் நாளை மறுநாள் நடக்கவிருக்கும் நீட் தேர்வு எழுதவிருக்கிறார். ஏற்கனவே 28 பட்டப்படிப்புகளை முடித்துள்ளார். தற்போது மருத்துவராக வேண்டுமென்ற ஆசையும் உள்ளதாம். 68 வயதிலும், வயது என்பது சாதனைக்கு தடையல்ல என்பதற்கு ஏற்ப, நீட் தேர்வு எழ்த தயாராகவுள்ளார். இவருக்குப் பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.
Continue reading …
தனுஷ்கோடியில் இலங்கையில் இருந்து வந்த 2 குடும்பங்களை காவல்துறையினர் மீட்டனர். தமிழகத்துக்கு அகதிகளாக இலங்கையிலிருந்து வரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார பிரச்சினை காரணமாக அந்நாட்டில் வாழமுடியாமல் இன்று இரண்டு குடும்பங்கள் இலங்கையில் இருந்து அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்திருப்பதாக தகவல் வெளியாகின. கடலோர காவல் படையினரால் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் தனுஷ்கோடியில் மீட்கப்பட்டு அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வந்த அகதிகளில் ஒருவர், “இலங்கையின் தற்போதைய […]
Continue reading …
இனிமேல் எடப்பாடி பழனிசாமி கனவு காண வேண்டாம். ஏனென்றால் தமிழ்நாடு இனி திமுகவின் கோட்டை என்று டி.ஆர்.பாலு கூறியுள்ளார். இதுபற்றி அவர், “அதிமுகவில் உள்ள தெருச் சண்டையை மறந்து திமுக மீது எடப்பாடி பழனிசாமி பாய்கிறார். சொந்த மாவட்டமான சேலத்துக்கு சென்றுவிட்டு சேலம் மாவட்டம் அதிமுக கோட்டை என்றும் சட்டமன்றத்தில் அந்த மாவட்டத்தில் வென்றது போல் மற்ற மாவட்டத்தில் வென்று இருந்தால் அதிமுக ஆளும் கட்சியாக இருக்கும். சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் சேலம் மாவட்டத்தில் அதிமுக […]
Continue reading …
முதலமைச்சர் ஸ்டாலின் நான் படித்த கல்லூரி இந்தியாவிலேயே மூன்றாவது சிறந்த கல்லூரியாக தேர்வு செய்யப்பட்டதற்கு மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறியுள்ளார். கல்லூரிகளின் தரவரிசை பட்டியல் நேற்று வெளியானது. இதில் சென்னை மாநில கல்லூரி மூன்றாவது இடத்தை பெற்றது. சென்னை மாநிலக் கல்லூரியின் முன்னாள் மாணவரான தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமையுடன் தனது டுவிட்டரில் பக்கத்தில் “இந்தியாவிலேயே மூன்றாவது சிறந்த கல்லூரி என்ற பெருமையை நான் படித்த மாநில கல்லூரி பெற்று இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் இந்த சாதனைக்கு […]
Continue reading …
ஓ.பி.எஸ். தன்னை மிரட்டுவாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கூறியுள்ளார். கடந்த சில தினங்களாக அதிமுக ஒற்றை தலைமை தீர்மானத்திற்கு எதிராக ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் எதிர்ப்பை காட்டி வருகிறார். இவர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். எடப்பாடி பழனிசாமி மற்றும் பலரை கட்சியை விட்டு நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வமும் அறிக்கை வெளியிட்டார். இதனால் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதல் எழுந்த வண்ணம் உள்ளது. ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ் தன்னை மிரட்டுவதாக ஆர்.பி.உதயக்குமார் குற்றம் […]
Continue reading …
எலான் மஸ்க் நாசா புகைப்படத்தை பங்கமாய் கலாய்த்து அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நாசா சமீபத்தில் ஜேம்ஸ் வெப் என்ற தொலைநோக்கியை விண்ணுக்கு அனுப்பியது. பூமியிலிருந்து பல லட்சம் கிலோ மீட்டர்கள் அப்பால் விண்வெளியில் நிலைக் கொண்டுள்ள இந்த தொலைநோக்கி பிரபஞ்சத்தின் பல்வேறு பகுதிகளை படமெடுத்து அனுப்பி வருகிறது. நாசாவின் இப்புகைப்படம் குறித்து கிண்டல் செய்யும் விதமாக பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் சமையலறை ஒன்றில் போடப்பட்டுள்ள மார்பில் கல்லை ஜூம் செய்து […]
Continue reading …
இஞ்சினியர் ஒருவர் 8 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். அவர் மீது அனைத்து பெண்களும் குற்றம் சாட்டியுள்ளனர். சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிபவர் சிவசங்கர் பாபு. இவர் ஆந்திரா மாநிலம குண்டூரை சேர்ந்தவர். இவர் திருமணத் தகவல் மையங்களில் தனக்கு லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குவதாக விளம்பரம் செய்து, விவாகரத்து பெற்ற பெண்களைத் தொடர்ந்து கொண்டு பேசியுள்ளார். இவர் மீது சில பெண்கள் காதலில் விழுந்துள்ளனர். அவர்களிடமிருந்து, நகைகள், மற்றும் பணத்தைப் பெற்றுக்கொண்டு, தலைமறைவாகி விடுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார் சிவசங்கர் […]
Continue reading …
செமஸ்டர் தேர்வு பெரியார் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டது. அத்தேர்வில் சாதி பற்றிய கேள்வி கேட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ பன்னீர்செல்வம் பெரியார் பல்கலைக்கழக விவகாரத்தில் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். “சேலம் பெரியார் பல்கலைக்கழக முதுகலை முதலாம் ஆண்டு வரலாறு பருவத் தேர்வில் சாதி குறித்து வினா கேட்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. இதுகுறித்து பல்கலைக்கழக துணை வேந்தர் அளித்திருக்கும் விளக்கமும் ஏற்புடையதாக இல்லை. […]
Continue reading …
4 ஆண்டுகளுக்கு பிறகு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்தில் புத்த மத தலைவர் தலாய் லாமா இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவருக்கு மிக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. புத்த மதத் தலைவர் தலாய் லாமாவுக்கு 80 வயதாகிறது. இவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஆனால் தலாய்லாமா வருகைக்கு சீனா எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான ராணுவ கமாண்டர் அளவிலான உயர்மட்ட 16வது சுற்று பேச்சுவார்த்தை இன்னும் […]
Continue reading …