Home » Entries posted by Shankar U (Page 50)
Entries posted by Shankar

புனே கார் விபத்து; சிறுவனின் தாத்தா கைது!

Comments Off on புனே கார் விபத்து; சிறுவனின் தாத்தா கைது!

17 வயது சிறுவன் புனேவில் கடந்த சில நாட்களுக்கு முன் கார் விபத்தை ஏற்படுத்தி இரண்டு நபர்கள் பலியாகினர். அந்த சிறுவனுக்கு அளிக்கப்பட்டிருந்த ஜாமீன் ரத்து செய்யப்பட்டது. தற்போது அந்த சிறுவன் சீர்திருத்த பள்ளியில் உள்ளார். தற்போது அந்த சிறுவனின் தாத்தா கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கார் விபத்தை ஏற்படுத்திய 17 வயது சிறுவன் வேதாந்த்தின் தாத்தா சுரேந்திரா அகர்வால் என்பவர் தனது கார் ஓட்டுநர் கங்காராம் என்பவரை மிரட்டி கார் விபத்தை தான் […]

Continue reading …

தமிழகத்தில் மே 30 வரை மழை!

Comments Off on தமிழகத்தில் மே 30 வரை மழை!

சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் மே 30 வரை மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது வானிலை ஆய்வு மையம் மத்திய மேற்கு மற்றும் தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவு வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து வருவதாகவும், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று மாலை மத்திய வங்க கடல் பகுதியில் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மையம் […]

Continue reading …

புனே கார் விபத்தில் சிறுவனின் தாத்தா பற்றி அதிர்ச்சி தகவல்!

Comments Off on புனே கார் விபத்தில் சிறுவனின் தாத்தா பற்றி அதிர்ச்சி தகவல்!

17 வயது சிறுவன் புனேவில் கார் விபத்தை ஏற்படுத்தினான். அச்சிறுவனின் தாத்தா ஏற்கனவே ஒரு துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஈடுபட்டவர் என்பதும் அவர் தீவிரவாதியுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. மது போதையில் கடந்த சில நாட்களுக்கு முன் 17 வயது சிறுவன் கார் ஓட்டியபோது, இருசக்கர வாகனத்தில் மோதியதால் அந்த வாகனத்தில் சென்ற இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அச்சிறுவன் கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆனால் […]

Continue reading …

இளையராஜா நோட்டீஸுக்கு மஞ்சும்மள் பாய்ஸ் தயாரிப்பாளர் பதில்!

Comments Off on இளையராஜா நோட்டீஸுக்கு மஞ்சும்மள் பாய்ஸ் தயாரிப்பாளர் பதில்!

“மஞ்சும்மள் பாய்ஸ்” திரைப்படம் கடந்த பிப்ரவரி 22ம் தேதி வெளியானது. மலையாள திரைப்படமான திரைப்படம் கேரளா தாண்டியும் சினிமா ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. கேரளாவின் மஞ்சும்மள் பகுதியில் வசிக்கும் ஒரு நண்பர் குழு கொடைக்கானலில் உள்ள டெவில்ஸ் கிச்சன் எனப்படும் குணா குகைக்குள் சென்று மாட்டிக்கொண்டு அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதை உணர்ச்சிப்பூர்வமாக சொல்லியிருந்தனர். தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இத்திரைப்படம் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. அதிக வசூல் செய்த மலையாளப் படம் என்ற […]

Continue reading …

ஷாருக் கான் மருத்துவமனையில் அனுமதியா?

Comments Off on ஷாருக் கான் மருத்துவமனையில் அனுமதியா?

ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேல் நடந்த முடிந்து கொல்கத்தா, ஐதராபாத், ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்றன. புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருந்த KKR மற்றும் SRH அணிகள் முதல் குவாலிஃபையர் போட்டியில் கடந்த 21ம் தேதி நடந்தது. இப்போட்டியில் கொல்கத்தா அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நான்காவது முறையாக ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த போட்டியைக் காணவந்த […]

Continue reading …

கட்சித் தலைவரை ஆள் வைத்து கொலை செய்த காங். பிரமுகர்!

Comments Off on கட்சித் தலைவரை ஆள் வைத்து கொலை செய்த காங். பிரமுகர்!

கட்சி தலைவர் ஒருவர் சென்னையில் தனது மனைவியை அபகரித்ததுடன் சொத்திலும் பங்கு கேட்டதால் காங்கிரஸ் பிரமுகர் ஆள் வைத்து கொலை செய்துள்ளார். சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த காங். பிரமுகரான கோபால். 55 வயதான கோபாலின் மனைவி கவுரி. இவர் சில ஆண்டுகள் முன்னதாக கோபாலை பிரிந்துள்ளார். மாங்காடு பகுதியை சேர்ந்த இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி என்ற கட்சியின் மாநில தலைவரான ராஜாஜி என்பவருடன் வாழ்ந்து வந்துள்ளார். ராஜாஜி, கவுரியை தனது மனைவி என்று சொல்லி இருவரும் […]

Continue reading …

ரேசன் அட்டைகள் குறித்து தமிழக அரசு அறிவிப்பு!

Comments Off on ரேசன் அட்டைகள் குறித்து தமிழக அரசு அறிவிப்பு!

புதிதாக ரேசன் அட்டைகள் விண்ணப்பித்தவர்களுக்கு மக்களவை தேர்தல் முடிவுக்கு பிறகு வழங்கப்படும் என்று உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழக அரசின் உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் புதிதாக ரேசன் அட்டை பெற 2 லட்சம் பேர் விண்ணப்பம் செய்திருப்பதாகவும், மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை பெற ரேசன் அட்டை அத்தியாவசிய சான்றாக உள்ளது என்பதால் மக்களவை தேர்தல் முடிவுக்கு பின் மீண்டும் ரேசன் அட்டைகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு ஜுலை […]

Continue reading …

யூடியூபர் இர்ஃபான் குறித்து அதிமுக ஜெயக்குமார் ஆவேசம்!

Comments Off on யூடியூபர் இர்ஃபான் குறித்து அதிமுக ஜெயக்குமார் ஆவேசம்!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் யூடியூபர் இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்காதது அவர் ஆளும் தரப்பின் நட்பு வட்டத்தில் உள்ளவர் என்பதாலேயே என்று குற்றம் சாட்டியுள்ளார். சமீபத்தில் பிரபல யூடிபரான இர்ஃபான் துபாய் சென்று தனது கர்ப்பிணி மனைவி வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என ஸ்கேன் செய்து பார்த்ததுடன் அதை வீடியோவாக தனது சேனலிலும் பதிவிட்டுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இவ்விவகாரத்தில் இர்ஃபானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வீடியோ பதிவை நீக்கிய இர்ஃபான், […]

Continue reading …

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1349 சதய விழா!

Comments Off on பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1349 சதய விழா!

திமுகவின் முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு தலைமையில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1349 சங்கம் விழாவையொட்டி திருச்சி ஒத்தக்கடை அருகிலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி, திருச்சி மாநகராட்சி மேயர் மு‌‌.அன்பழகன், பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேரு, எம்.எல்.ஏக்கள் காடுவெட்டி தியாகராஜன், ஸ்டாலின் குமார், சௌந்திர பாண்டியன்,எம்.பி. பழனியாண்டி, நிர்வாகிகள் மாவட்ட துணைச் செயலாளர் முத்துச் […]

Continue reading …

மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம்!

Comments Off on மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம்!

மத்திய அரசுக்கு முல்லை பெரியாறு அணைக்கு குறுக்கே புதிய அணை கட்ட உள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளதை கேரள அரசின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கேரள அரசு சமீபத்தில் முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு சிலந்தி ஆற்றின் குறுக்கே புதிய அணையை கட்டப்போவதாக தீர்க்கமாக அறிவித்துள்ளதுடன் அதற்கான நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு கட்சி தலைவர்களும் கேரள அரசின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முல்லை […]

Continue reading …