ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் எடுத்த முதல் புகைப்படத்தை நாசா இன்று வெளியிட்டுள்ளது. பல நாட்டு விண்வெளி ஆய்வு மையங்கள் விண்வெளி ஆராய்ச்சியை மேற்கொண்டிருந்தாலும், முன்னொடியாக திகழ்வது நாசாதான். விண்வெளியில் உள்ள கோள்கள், மற்ற அண்டங்கள், நட்சத்திரங்கள் ஆகியவற்றை ஆராய்வதில் நாசா பல காலமாக தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. இதற்காக நாசா முன்னதாக விண்வெளிக்கு அனுப்பிய ஹபிள்ஸ் டெலஸ்கோப் பல்வேறு கோள்கள், நட்சத்திரங்கள், நெபுலாக்கள், கேலக்ஸிகளை புகைப்படம் எடுத்து அனுப்பியது. கடந்த சில காலம் முன்னதாக நவீன […]
Continue reading …இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தமிழ்நாட்டை மூன்றாக பிரிக்க வேண்டும் என்று பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக சேர்ந்தவர்கள் ஒரு சிலர் ஏற்கனவே தமிழ்நாட்டை தமிழ்நாடு, கொங்குநாடு என இரண்டாக பிரிக்க வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தை 3 மாநிலமாக பிரிக்க வேண்டும் என அர்ஜுன் சம்பத் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. “தனித்தமிழ்நாடு என்ற பிரிவினை வாதம் தவறானது. ஆனால், நிர்வாக வசதிக்காக தமிழகத்தை மூன்றாக […]
Continue reading …தமிழ்நாட்டில் காவிரி கரை ஒரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காவிரியில் கரைபுரண்டு வெள்ளம் ஓடுகிறது. இந்த காட்சிகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஒகேனக்கல் அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணையிலிருந்து ஒரு லட்சத்து 10 ஆயிரம் கன அடி நீர் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருப்பதாக […]
Continue reading …பாகிஸ்தானின் மிங்கோரா பகுதியை சேர்ந்த மலாலா யூசுப்சய். இவரை போற்றும் விதமாக இன்று மலாலா தினம் கொண்டாடப்படுகிறது. மலாலா யூசுப்சய் சிறுவயது முதலே படிப்பில் சிறந்து விளங்கிய மலாலா குழந்தைகளின் கல்வி தொடர்பான சமூக சேவைகளிலும் ஆர்வமுள்ளவர். தாலிபான் அதிகாரமிக்க பகுதிகளில் பெண் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்பட்டது. 2009 முதலாக பிபிசிக்கு அங்கு பெண் குழந்தைகளுக்கு மறுக்கப்படும் கல்வி குறித்து மலாலா தொடர்ந்து எழுதினார். இந்நிலையில்தான் 2012ம் ஆண்டில் பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மலாலாவை தாலிபான் […]
Continue reading …உலகளாவிய செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. போட்டிகளை காண்பதற்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கி உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜூலை 28ம் தேதி தொடங்கி ஆகஸ்டு 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இதற்கான பார்வையாளர்களுக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது. மொத்தமாக 6 விதமாக டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்கப்படுகின்றன. அதன்படி 19 வயதிற்கு குறைவான மாணவர்கள், அரசு ஊழியர்கள், பெண்கள் அரங்கு 2ல் போட்டியை காண 2 […]
Continue reading …மதுரை காமராஜர் பல்கலையில் நடக்கும் பட்டமளிப்பு விழாவைப் புறக்கணிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். கவர்னர் ரவி அவர்கள் மாணவர்களிடையே அரசியலைப் பரப்புவார் என்ற சந்தேகம் இருப்பதால் புறக்கணிப்பதாக தகவல் அளித்துள்ளார். இன்று தலைமைச் செயலகத்தில் செய்தியாளார்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, “மதுரை காமராஜர் பல்கலைப் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் இணைவேந்தரான எங்களுக்கு எந்த அறிவிப்பும் இல்லாமல் வேந்தரான ஆளுனர் அறிவித்துள்ளார். மேலும், கவர்னர் அலுவலகத்திலிருந்து இணைவேந்தரான என்னிடம் கேட்க வேண்டும், அவரது அலுவலராவது கேட்டிருக்கலாம், கவுரவ […]
Continue reading …“ஷம்ஷீரா” என்ற திரைப்படத்திற்கு புரமோஷன் செய்ய விஜய் டிவி பிரபலம் டிடி சென்றிருந்தார். இத்திரைப்படத்தில் ரன்பீர் கபூர் நடித்துள்ளார். இன்று மற்றொரு விஜய் டிவி பிரபலமான ஷிவாங்கி மும்பைக்கு சென்று ரன்பீர் கபூரின் “ஷம்ஷீரா” திரைப்படத்தின் புரமோஷன் விழாவில் கலந்து கொண்டுள்ளார். தென்னிந்திய பிரபலங்கள் பாலிவுட் படத்தின் புரமோஷன் விழாவில் கலந்து கொள்வது இதுவே முதல் முறை. இது ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கை என்று டிடி கூறியுள்ளார். “முதன்முதலாக நான் மும்பை செல்கிறேன். அதிலும் ரன்பீர் கபூர் […]
Continue reading …சோனியா காந்தி நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. சமீபத்தில் ராகுல் காந்திக்கு நேஷனல் ஹெரால்டு வழக்கிற்காக சம்மன் அனுப்பப்பட்டது. அந்த சம்மனுக்கு ராகுல்காந்தி ஆஜர் ஆனார். ஆனால் சோனியா காந்தி கொரோனா வைரஸ் நோய் பாதிப்பின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்ததால் அவருக்கு சம்மன் அனுப்பப்படவில்லை. தற்போது சோனியா காந்தி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி விடவே, வரும் 21ம் தேதி சோனியாகாந்தி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் […]
Continue reading …நேற்று பல பகுதிகளில் தமிழ்நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இம்முகாமில் 17.5 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளன. இதனால் மாநிலம் முழுவதும் முகக்கவசம் கட்டாயமாக்கபட்டுள்ளது. மீண்டும் தடுப்பூசி முகாம்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. நேற்று தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர் […]
Continue reading …