
பிரபல கால்பந்து வீரர் ரஷ்ய அதிபர் புதினுக்கு போரை நிறுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் உடனான போரை நிறுத்த வேண்டும் என பிரேசில் கால்பந்து அணியின் முன்னாள் வீரர் பீலேம் ரஷ்ய அதிபர் புதினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். உக்ரைன் மீதான படையெடுப்பை நிறுத்துங்கள், இந்த சண்டையால் வேதனை வருகிறது எனவும் அவர் கூறியுள்ளார். ரஷ்ய அதிபர் தனக்கு பீலேவை பிடிக்கும் என்று கூறியுள்ளார்.
Continue reading …
வரும் நவம்பர் 26ம் தேதி புதிய பாராளுமன்றக் கட்டிடம் திறக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. உறுப்பினர்கள் அனைவரும் அமர்வதற்கான போதுமான வசதி இல்லை என்பதால் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இக்கட்டிடத்தில் எம்பிக்கள், மற்றும் பார்வையாளர்களுக்கு நவீன வசதிகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், கட்டுமானப் பணிகள் வரும் அக்டோபர் மாத இறுதியில் முடிப்பதற்கு ஒப்பந்ததாரர்களுக்கு அவசகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இப்பணிகள் முடிவடைந்து, அரசியலைப்பு சட்ட தினமான நவம்பர் 26ம் தேதி முதல் புதிய பாராளுமன்றக் கட்டிடம் […]
Continue reading …
உக்ரைன் அதிபர் ரஷ்யா இரண்டு லட்சக் குழந்தைகளை கடத்தியதாக குற்றம் சாட்டியுள்ளது. ரஷ்யாவிற்கும் உக்ரைனிற்கும் இடையே நடைபெற்று கொண்டிருக்கும் படையெடுப்பு 100 நாளாக நடந்துக் கொண்டிருக்கிறது. மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. இதனால் தங்கள் நாட்டிற்கு எவ்வித பாதிப்பும் இல்லை என ரஷ்யா தெரிவிக்கிறது. இப்போரினால் தானிய விளைச்சல் அதிகமுள்ள உக்ரைன் நாட்டிற்கு தானிய பஞ்சம் ஏற்படும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. இப்போரினால் இதுவரை 243 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். 446 பேர் […]
Continue reading …
சோனியா காந்திக்கு கொரொனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் செல்வாக்கு பெற்று திகழ்ந்த காங்கிரஸ் கட்சியில் இருந்து தற்போது முக்கிய தலைவர்கள் வெவ்வேறு கட்சிக்கு தாவி வருகின்றனர். காங்கிரஸ் கட்சி தேர்தலில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக தோற்றது. அதுமட்டுமில்லாமல், நான்கு மாநிலத் தேர்தலிலும் அது தோல்வியைத் தழுவியது. இக்கட்சியில் சமீபத்தில் ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில், கட்சியை சீரமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு கொரொனா தொற்று உறுதி […]
Continue reading …
தற்போது தமிழக மக்கள் ஆவலுடன் காத்திருக்கும் விஷயம் நயனுக்கும், விக்கிக்கும் நடைபெறவிருக்கும் திருமணத்தைத்தான். இன்றைய நிலையில் ஹாட் டாப்பிக்கே அதுதான். அவர்களது திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இணையதளம் ஒன்றில் நயன்தாரா திருமணம் குறித்த அழைப்பிதழ் வீடியோ வெளியிட்டது. அந்த வீடியோவில் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் மகாபலிபுரத்தில் நடக்கவுள்ளதாக அறிவுக்கப்பட்டு இருந்தது. இத்திருமணத்திற்கு நயன்தாரா மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது திருமணத்தின் வீடியோ ஒளிபரப்பு உரிமையை முன்னணி […]
Continue reading …
துபாயைச் சேர்ந்த தொழிலதிபரை மணமுடிக்க உள்ளார் நடிகை பூர்ணா. நடிகை பூர்ணா தனது திருமண அறிவிப்பை அதிகாரபூர்வமாக அவரது சமூக வலைதளத்தில் வருங்கால மாப்பிளையுடன் உள்ள புகைப்படத்தையும் வெளியிட்டள்ளார். ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பூர்ணா. அவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போதும் சில படங்களில் நடித்து வருகிறார். சற்றுமுன் நடிகை பூர்ணா தனது சமூக வலைத்தளத்தில் திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பூர்ணாவின் வருங்கால மாப்பிள்ளையின் பெயர் சானித் […]
Continue reading …
ஐஐடி ஒரு ஆய்வை மேற்கொண்டுள்ளது. அந்த ஆய்வு என்னவென்றால், எந்த மாநிலத்தில் அதிக கோவில்கள் உள்ளன என்பதுதான். நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பல கடவுள்களுக்கும் கோவில்கள் கட்டப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் பெரும்பாலும் இந்து மக்கள் வாழ்ந்து வருகின்றனர். கோவில்கள் அவர்களின் நம்பிக்கையின் ஒரு பகுதியாகவே உள்ளது. இந்து மதத்தில் ஏராளமான கடவுள்கள் உள்ள நிலையில் ஏராளமான கோவில்களும் நாடு முழுவதும் உள்ளன. இந்நிலையில் சமீபத்தில் மும்பை ஐஐடி எந்த மாநிலத்தில் அதிகமான கோவில்கள் உள்ளன என […]
Continue reading …
டாடா மோட்டார்ஸ் கார் உற்பத்தியில் ஹூண்டாய் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி உள்ளது. ஹூண்டாய் நிறுவனம் கார் உற்பத்தியில் முன்னணியில் இருந்து வந்தது. அதனை பின்னுக்கு தள்ளிவிட்டு முன்னேறியுள்ளது டாடா நிறுவனம். இதன் மூலம் இந்தியாவின் இரண்டாவது பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் முன்னேறியுள்ளது. 2022ம் ஆண்டு மே மாதத்தில் மட்டும் 43 ஆயிரத்து 341 பயணிகள் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. ஹூண்டாய் நிறுவனம் 42 ஆயிரத்து 293 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.
Continue reading …
8ம் வகுப்பு படிக்கும் சிறுமியை 20 வயதுடைய இளைஞர் கடத்தி சென்றுள்ளார். இச்சம்பவம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் 13 வயதுடைய சிறுமியை காதலிப்பதாக கூறியும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை காட்டி உள்ளார் 20 வயதுடைய இளைஞர் ஒருவர். அச்சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Continue reading …
இயக்குநர் பாலாவுடன் இணைந்து நடிகர் சூர்யா நடித்து வரும் படம் பற்றிய புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தின் பற்றிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில் சூர்யா, அவர் இயக்கத்தில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் அப்படத்தை தயாரிக்கவும் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதையடுத்து 34 நாட்கள் கன்னியாகுமரியில் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்தது. இந்நிலையில் படப்பிடிப்புத் தளத்தில் சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையே மோதல் எழுந்து, சூர்யா அங்கிருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அது உண்மையில்லை சூர்யா […]
Continue reading …