நடிகர் விஷார் தற்போது “லத்தி” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் அறிவிப்பால் சர்ச்சை கிளம்பியுள்ளது. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான “வீரமே வாகை சூடும்” படத்திற்குப்பின், தற்போது நடித்து வரும் படம் லத்தி. விஷாலின் நெருங்கிய நண்பர்கள், ரமணா மற்றும் நந்தா இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். அறிமுக இயக்குனர் வினோத்குமார் இயக்கியுள்ளார். “லத்தி” படத்தின் ரிலீஸ் தேதியை இயக்குனருக்கே தெரியாமல் தயாரிப்பாளர் நந்தா, ரமணா மற்றும் விஷால் வெளியிட்டுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது. படத்தின் அறிவிப்பு பற்றி […]
Continue reading …நடிகர் அஜித், தயாநிதி, அழகிரி குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அஜித் திரைப்படங்களில் நடிப்பதை தாண்டி பொதுவெளியில் அல்லது சினிமா நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்து கொள்ளாத நபர். இவர் சமீபத்தில் அஜித்குமார் மற்றும் அவரது மனைவி ஷாலினி ஆகியோர் தயாநிதி அழகிரி குடும்பத்தினரை சந்தித்துள்ளனர். இவர்கள் எடுத்துக்கொண்ட போட்டோவை டுவிட்டரில் பகிர்ந்துள்ள தயாநிதி அழகிரி “சும்மாவா சொன்னாங்க அல்டிமேட் ஸ்டார்னு.. அவர் கூட இருக்கும்போது ஏற்படும் எனெர்ஜி விளக்கமுடியாதது” என்று […]
Continue reading …முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை வந்த பிரதமர் மோடியிடம் மிக முக்கியமான ஐந்து கோரிககைகளை முன் வைத்துள்ளார். * மீனவ சமுதாய மக்களின் முக்கியப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் கச்சத்தீவை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். * மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டங்களில் தொடக்கத்தில் கொடுக்கும் திட்டத்தின் பங்கை திட்டம் முடியும் வரை தொடர வேண்டும் * மாநிலத்திற்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை விரைந்து வழங்க வேண்டும் * இந்திக்கு […]
Continue reading …இன்று பிரதமர் மோடி சென்னை வந்தார். அவர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தமிழகத்தில் உள்ள பல்வேறு ரயில் பாதைகளை தொடங்கி வைத்தார். பெங்களூரு-விலிருந்து சென்னை நான்கு வழி விரைவு சாலையின் 3ம் கட்ட பணி, துறைமுகம் – மதுரவாயல் 2 அடுக்கு மேல் நிலை சாலை, ரூ.450 கோடி செலவில் மதுரை – தேனி அகலப்பாதையில் ரயில் சேவை, ரயில் நிலையங்களின் மறு சீரமைப்பு பணிகள், ரூ.256 கோடி செலவில் […]
Continue reading …ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டோகோ என்றவர் நாய்கள் மீது மிகவும் பிரியமாகவும், பாசமாகவும் இருந்துள்ளார். நாய்களை அதிகமாக பிடிக்கும் என்பதால் நாயைப் போலவே மாற முயற்சியெடுத்துள்ளார். நாய் உடைகள் இல்லாமல் டோகோவை பார்க்கவே முடியாது. அதுதான் டோகோதான் எனப் புகைப்படத்தை இணையத்தில் பார்த்துக் கண்டுபிடிக்கக முடியாது. நாயைப் போல் மாறுவதற்கு, டோகோ, ரூ.12 லட்சம் செலவு செய்து அந்த நாய் போன்ற உடையை வாங்கி அணிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Continue reading …தருமபுரியில் 8ம் வகுப்பு மாணவியை அவரது ஆசிரியரே கடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக முபாரக் என்பவர் அதே பள்ளியில் 8ம் வகுப்பு படித்த மாணவி ஒருவரை ஆசை வார்த்தைகள் பேசி இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீசார் முபாரக் அயோத்திப்பட்டினம் பகுதியில் சென்றதை சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டுபிடித்தனர். அவரை மொரப்பூரில் வைத்து கைது செய்த போலீசார் […]
Continue reading …மக்கள் நீதிமய்யம் கட்சியின் மாநில செயலாளரான சரத்பாபு அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் கமல்ஹாசனின் கட்சியான மக்கள் நீதி மய்யம் 4 ஆண்டுகளுக்கும் மேலானது. கட்சியில் சேர்ந்த பலரும் தொடர்ந்து கட்சியை விட்டு வெளியேறி வருகிறார்கள். தற்போது கட்சியின் மாநில செயலாளராக நியமிக்கப்பட்ட சரத்பாபு கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரண்டு உள்ளாட்சி தேர்தல்களிலும் கமல்ஹாசனின் ஈடுபாடு மிகவும் குறைவாக இருந்ததாகவும், தற்போது முற்றிலும் […]
Continue reading …பாஜக கட்சியைச் சேர்ந்தவரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் இனிமேல் திமுகவால் ஸ்டிக்கர் ஒட்ட முடியாது: என கூறியுள்ளார். மத்திய அரசு ஏற்கனவே அமல்படுத்திய திட்டங்களைத்தான் திமுக அறிவிக்கிறது. அப்படி அறிவித்த திட்டங்களில் மேல் திராவிட மாடல் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளதாகவும் பாஜகவினர் கூறி வருகின்றனர். அவ்வகையில் இன்று நடிகையும், பாஜக பிரபலமான காயத்ரி ரகுராம் “இனிமேல் திமுகவால் மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்ட முடியாது. திமுகவால் சமூக நீதி மற்றும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை வெறும் […]
Continue reading …ராமேஸ்வரத்தின் அருகே வடகாடு கிராமத்தில் சந்திரா என்ற 45 வயதான பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளார். சந்திரா அப்பகுதியில் கடல்பாசியை சேகரிக்க சென்ற நிலையில் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் கிராம மக்கள் பல பகுதிகளிலும் தேடியுள்ளனர். அவர் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சந்திரா பாசி சேகரிக்க செல்லும்போது அப்பகுதியில் உள்ள இறால் பண்ணையில் வேலை பார்க்கும் வடமாநில தொழிலாளர்கள் சிலர் அடிக்கடி அவரிடம் கேலி, கிண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது. […]
Continue reading …கடந்த சில வாரங்களாக நடிகர் விஜய்யின் அடுத்த படம் “தளபதி 66” படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இப்படத்தைப் பற்றிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளனர். முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இதுகுறித்த செய்தி வெளியானது என்பதும் விஜய் சென்னை திரும்பி விட்டார். இருப்பினும் இந்த தகவலை தற்போது படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் நடைபெற இருப்பதாகவும் இதற்காக செட் அமைக்கும் […]
Continue reading …