பாடகி சங்கீதாவின் உடல் 12 நாட்களுக்கு பிறகு கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஹரியானாவைச் சேர்ந்த பிரபல பாடகி சங்கீதா. இவர் சில நாட்களுக்கு முன் காணாமல் போனார். இதுபற்றி அவரது பெற்றோர் போலீசில் புகாரளித்திருந்தனர். போலீசார் அவரை தேடிவந்த நிலையில் பைரோன் என்ற கிராமத்தில் பாடகியின் உடல் 12 நாட்களுக்கு பிறகு கண்டெடுக்கப்பட்டுள்ளது. சங்கீதாவின் உடலை பிரேத பரிசோதனை செய்த பிறகு, இந்த வழக்கு டெல்லி போலீசுக்கு மாற்றப்படும் என கூறப்பட்டுள்ளது.
Continue reading …கொரோனா தொற்று நோய் காலத்தில் பள்ளிகள் திறப்பது தள்ளிப்போனது. ஆனால் வரும் கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் 1 முதல் 10ம் வகுப்புகளுக்கு ஜூன் 13ல் பள்ளிகள் திறக்கப்படும் எனவும், 11ம் வகுப்பிற்கு ஜூன் 27ம் தேதியும் 12ம் வகுப்பிற்கு ஜூன் 20ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும். வழக்கம் போல் பள்ளிகள் நடைபெறும். சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
Continue reading …இசைஞானி இளையராஜா நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார். இருவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி உள்ளது. இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 2ம் தேதி கோயம்புத்தூரில் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கான ரிகர்சல் பணிகளுக்காக இளையராஜா கோயம்புத்தூர் போக உள்ளார். அதற்கு முன்னதாக நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்துள்ளார். ரஜினியின் பெரும்பான்மையான படங்களுக்கு தேவா, ஏ.ஆர்.ரகுமானுக்கு முன்னதாக பல ஹிட் பாடல்களை கொடுத்தவர் இளையராஜா.
Continue reading …நடிகர் சூர்யா நடிப்பில் பாகுபலி பட பாணியில் திரைப்படம் உருவாக போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. சிறுத்தை சிவா இயக்கத்தில் கார்த்திக் நடித்து ஒரு படம் உருவாக இருப்பதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தெரிவிக்கப்பட்டது. இப்படம் ஒரு சரித்திர கதையம்சம் கொண்டது என்றும் இப்படத்தை இரண்டு பாகமாக தயாரிக்க திட்டமிட்டிருப்பதாகவும், சூர்யா இத்திரைப்படத்தில் இரண்டு வேடத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. திரைக்கதை தயாராக இருப்பதாகவும் வரும் ஜூலை முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. […]
Continue reading …வரும் ஆண்டு தீபாவளிக்கு நடிகர் கார்த்திக் நடித்து, பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள “சர்தார்” திரைப்படம் வெளிவர போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரும்புத்திரை, ஹீரோ போன்ற படங்களை இயக்கியவர் பி.எஸ்.மித்ரன். இவர் இயக்கத்தில் கார்த்தி நடித்து “சர்தார்” என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் ராஷி கண்ணா உட்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றது. நாளை கார்த்திக்கின் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. சர்ப்ரைஸ் அறிவிப்பாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி […]
Continue reading …தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இன்று சென்னையில் 104 டிகிரியை தாண்டியது வெப்பநிலை. அக்கினி நட்சத்திரம் கடந்த 4ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இடையே வங்க கடலில் ஏற்பட்ட புயலால் பல பகுதிகளில் நல்ல மழை பெய்ததால் வெப்பநிலை குறைந்திருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போது சென்னை மீனம்பாக்கத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக 104டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. சென்னையின் பல பகுதிகளில் 102 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது. திருச்சி, […]
Continue reading …அண்ணா பல்கலைக்கழகத்திலும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. சென்னை ஐஐடியில் முன்னதாக கொரோனா உறுதியான நிலையில் தற்போது அண்ணா பல்கலைகழகத்திலும் கொரோனா உறுதியாகியுள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐஐடியில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் கொரோனா பாதிப்புகள் அங்கு குறைந்தது. தற்போது அண்ணா பல்கலைகழகத்தில் ஒரே நாளில் 6 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இது மீண்டும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Continue reading …மீண்டும் 4 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் எச்சரித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கொரோனா பாதிப்புகள் அதிகமாக இருந்து வந்த நிலையில் தற்போது குறைந்துள்ளது. தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்புகள் கடந்த சில காலமாக குறைந்து வந்த நிலையில் சென்னை ஐஐடி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு […]
Continue reading …முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவிரி டெல்டா குறுவைப் பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறந்து வைத்தார். இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேட்டூர் அணையின் வலது கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்று காலை 11.15 மணி அளவில் மதகுகளை திறந்துவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். முதலில் சுமார் விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி என்ற அளவில் நீர் திறந்து விடப்பட்டது. அணையில் நீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்படும் என நீர்வள ஆதார அமைப்பு அதிகாரிகள் […]
Continue reading …சென்னையில் இறந்த சடலத்துடன் 2 நாட்கள் ஒரு பெண் இருந்துள்ளார். நிர்வாணமாக இருந்த கணவரின் இறந்த சடலத்துடன் 2 நாட்கள் இருந்த பெண் ஒருவர் இருந்துள்ளார். சென்னை புரசைவாக்கத்தில் உள்பக்கம் பூட்டப்பட்ட வீட்டில் அசோக் பாபு என்பவர் உடல்நலக்குறைவால் இறந்துள்ளார். அவர் இறந்தது கூட தெரியாமல் கணவனின் சடலத்துடன் 2 நாட்கள் அவருடைய மனைவி இருந்ததாக தெரிகிறது. இரண்டு நாட்களாக எந்த போனையும் எடுக்காததால் வெளியூரில் உள்ள அவரது மகள் சந்தேகமடைந்து உடனடியாக போலீசுடன் வீட்டுக்கு வந்து […]
Continue reading …