அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கனமழையால் பெரும் வெள்ள பாதிப்பு காரணமாக மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். நீர் வடியாததால் வெள்ளத்தால் வாடும் அசாம் மக்கள்- ரயில் தண்டவாளத்தில் தங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதுவரை சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் உள்ள 29 மாவட்டங்களைச் சேர்ந்த 2,585 கிராமங்கள் இந்த வெள்ளப் பேரிடரில் சிக்கியுள்ளன. நகவோன் மாவட்டம் தான் இருப்பதிலேயே மிக மோசமான பாதிப்பைச் சந்தித்துள்ளது. அங்கு சுமார் 3.3 லட்சம் பாதிக்கப்பட்டுள்ளனர். […]
Continue reading …டில்லியில் பிரேசிலில் நடைபெற்ற காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெற்ற இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். பிரேசில் நாட்டில் காது கேளாதோருக்கான 24வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் இந்தியாவை சேர்ந்த 65 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். மே 15ம் தேதி வரை நடைபெற்ற டெப்லிம்பிக்ஸ் போட்டிகளில், 72 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2,100 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். மொத்தம் 11 போட்டிகளில் கலந்து கொண்ட இந்திய அணி, 8 […]
Continue reading …“தி லெஜண்ட்” திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இத்திரைப்படத்தில் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அண்ணாச்சி சரவணன் நடித்துள்ளார். இப்படத்தின் “வாடிவாசல்” என்ற பாடல் வெளியாகி உள்ளது. இப்பாடலில் சரவணன் மற்றும் ராய் லட்சுமி ஆகிய இருவரும் திருவிழா நடக்கும் இடத்தில் குத்தாட்டம் ஆடுவது போன்று காட்சிகள் உள்ளன. மிகவும் வண்ணமயமாக ஏராளமான பொருட்செலவில் திருவிழாக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஜெர்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த […]
Continue reading …“வெந்து தணிந்தது காடு” என்ற திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. இத்திரைப்படத்தில் சிம்பு நடிக்க, சித்தி இதானி ஜோடியாக நடித்துள்ளார். ராதிகா, சித்திக், நீரஜ் மகாதேவன் போன்றோரும் நடித்துள்ளனர். அஜித் விஜய் போன்ற மாஸ் நடிகர்களின் படங்களே திரையரங்குகளில் ரிலீஸ் ஆன ஒரே மாதத்தில் ஓடிடியில் ரிலீஸாகி வருகின்றன. இந்நிலையில் “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி நிறுவனம் மிகப்பெரிய விலை கொடுத்து வாங்கி இருப்பதாகவும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆன […]
Continue reading …உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து தயாரித்துள்ள படம் “விக்ரம்.” இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. வரும் ஜூன் 2ம் தேதி திரைக்கு வரஉள்ளது. இத்திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து, நரேன், பகத்பாசில், விஜய் சேதுபதி ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தில் சூர்யா ஒரு முக்கிய கேரக்டரில் நடிப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே இப்படத்தின் முதல் சிங்கில் வெளியாகி பெரும் வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்றுள்ள நிலையில், ஆடியோ வெளியீட்டு விழா […]
Continue reading …நடிகர் மாதவன் நடித்துள்ள “ராக்கெட்டரி” திரைப்படம் கேன்ஸ் திரைப்படவிழாவில் திரையிடப்பட்டது. இத்திரைப்படத்தை தமிழ் திரையுலக பிரபலங்கள் பலர் பார்த்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். நடிகர் மாதவன் நடித்த ‘ராக்கெட்டரி’ திரைப்படம் கேன்ஸ் திரைப்படவிழாவில் திரையிடப்பட்ட நிலையில் இப்படத்தை ஏ.ஆர்.ரகுமான், பார்த்திபன், பா.ரஞ்சித் உள்ளிட்ட பல தமிழ் திரையுலக பிரபலங்கள் பார்த்துள்ளனர். இப்படத்தை பார்த்து ஏ.ஆர்.ரகுமான் தனது சமூக வலைத்தளத்தில் மிகச்சிறந்த படம் என்றும் மாதவன் மேல் தனது மரியாதை அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார். அதேபோல் பார்த்திபன் […]
Continue reading …உலக குத்து சண்டை போட்டியில் 52 கிலோ எடைப்பிரிவில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார் இந்திய வீராங்கணை நிகாத் சரீன். துருக்கி நாட்டில் இஸ்ததன்புல் நகரில் நடைபெற்ற மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 8ம் தேதி நடைபெற்றது. இதில் தெலுங்கானா மாநிலம் நிசாமாபாத்தைச் சேர்ந்த நிகாத் சரீன் இறுதி போட்டியில் தாய்லாந்து வீராங்கனையை வீழ்த்தி தங்கம் வென்றார். 52 கிலோ எடைப்பிரிவில் தாய்லாந்தின் ஜித்போங்கை 5&0 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி நிகாத் சாதனை படைத்துள்ளார். உலக […]
Continue reading …கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் திறப்பதற்கு கால தாமதமாகலாம் என்று பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தற்போது முடியும் நிலையில் இருக்கிறது. 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்குப் பள்ளி இறுதி தேர்வு முடிந்து, 14ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் அரசு, உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 13ம் தேதி […]
Continue reading …போர்டு கார் தொழிற்சாலை சென்னை மறைமலைநகரில் செயல்பட்டு வருகிறது. இத்தொழிற்சாலையை வரும் ஜூன் 30ம் தேதியுடன் மூடப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. போர்டு கார் தொழிற்சாலை நஷ்டம் காரணமாக மூடப்பட்டுள்ள நிலையில் அந்த தொழிற்சாலையை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன. கார் தொழிற்சாலையின் நிர்வாகம் தொழிலாளர்களின் கருத்தை கேட்காமலே அதை மூட முடிவு எடுத்துள்ளதாகவும் தொழிற்சங்கங்கள் புகார் அளித்தன. தொழிற்சாலையை மூட நிர்வாகம் முடிவு தொழிலாளர்களுக்கு பெயர் அதிர்ச்சி […]
Continue reading …அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 10 வர்த்தக நாட்களில் தொடர்ந்து ஐந்து முறை சரிந்துள்ளது. நேற்று வரை இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.77.61 காசுகளாக சரிந்தது. இன்று மேலும் 12 காசுகள் சரிந்து தற்போது ரூ.77.73 ஆக உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து பணவீக்கம் அதிகரித்து வருவதால் ரூபாயின் மதிப்பு வேகமாக சரிவை கண்டு வருகிறது. இதே போல பெட்ரோல், டீசல் விலை, எரிபொருள் விலை உயர்ந்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் […]
Continue reading …