ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உட்பட ரஷ்ய ராணுவத்தை சேர்ந்தவர்களுக்கு கனடாவில் நுழைவதற்கு தடை விதித்துள்ளது அந்நாட்டு அரசு. ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் மீது கடந்த பல மாதங்களாக போர் நடத்தி வருகிறது. பதிலுக்கு உக்ரைனும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் இரு தரப்பிலும் ஏராளமான ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவின் இந்த போரை உலக நாடுகள் பலவும் கண்டித்து வருகின்றன. கனடா அரசு இந்த போர் விவகாரத்தில் ரஷ்யாவை கண்டித்துள்ளதுடன் உக்ரைனில் இருந்து அகதிகளாய் வெளியேறும் […]
Continue reading …முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரறிவாளனுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கடந்த 31 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்த பேரறிவாளன் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்த பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். கடந்த 31 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை விடுவித்து இன்று உச்சநீதிமன்றம் உத்தவை பிறப்பித்தது. அதை தொடர்ந்து பலரும் பேரறிவாளன் விடுதலைக்கு வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். பேரறிவாளன் விடுதலை குறித்து […]
Continue reading …மீண்டும் “கோப்ரா” திரைப்படத்தின் படப்பிடிப்பின் பணிகள் தொடங்கியிருக்கிறது. “கோப்ரா” திரைப்படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் மாதம் என சொல்லப்படுகிறது. இதுவரை விக்ரம் நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட் படமாக “கோப்ரா” உருவாகியுள்ளது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக படப்பிடிப்பு நடந்து வந்த கோப்ரா கடந்த மாதம் முடிவடைந்தது. இதையடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வெளியானது. இப்போது ரிலீஸ்க்கான வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில் ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் […]
Continue reading …இந்தியாவில் 6ஜி சேவை எப்போது என்பது குறித்த தகவலை டிராய் அமைப்பின் வெள்ளி விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். இந்தியாவில் 5ஜி சேவை இன்னும் தொடங்கப்படவில்லை. ஆனால், அதே நேரத்தில் விரைவில் தொடங்கப்படுதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் 6ஜி சேவை அடுத்த பத்தாண்டுகளில் நம்மால் தொடங்க முடியும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார். அதேபோல் 5ஜி சேவை இந்தியாவில் தொடங்கப்பட்டால் 450 பில்லியன் பொருளாதாரத்திற்கு பங்காற்றும் என்றும் பிரதமர் மோடி இந்நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.
Continue reading …முதலமைச்சர் தமிழகம் முழுதும் 256 நடமாடும் மருத்துவமனைகளை தொடங்கி வைத்தார். இன்று முதலமைச்சர் மு.க-.ஸ்டாலின் இல்லம் தேடி மருத்துவ சிகிச்சை என்ற திட்டத்தின் கீழ் 256 நடமாடும் மருத்துவமனை வாகனங்களை தொடங்கி வைத்தார். தொலைதூர கிராமங்களுக்கான மருத்துவத்தை வலுப்படுத்த நடமாடும் மருத்துவமனைகள் தொடங்கப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 133 மருத்துவ வாகனங்கள் சேவை தொடங்கப்பட்டது. இந்நிலையில் அடுத்த கட்டமாக இன்று 256 நடமாடும் மருத்துவமனை வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி […]
Continue reading …முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லையில் நடந்த கல்குவாரி விபத்திற்கு ரூ.15 லட்சம் நிவாரணம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நெல்லையில் நடந்த கல்குவாரி விபத்து குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருநெல்வேலி மாவட்டம், அடைமிதிப்பான்குளத்தில் உள்ள கல்குவாரியில் கடந்த மே 14ம் தேதி திடீரென மிகப்பெரிய பாறைகள் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் சிக்கிய இருவர் மீட்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். ஆயர்குளத்தை சேர்ந்த முருகன் (வயது 23) மற்றும் இளையார்குளத்தை சேர்ந்த செல்வன் (வயது 25) ஆகிய […]
Continue reading …சமீபத்தில் கல்லூரி மாணவர்கள் பேருந்து நடத்துனரை தாக்கியபோது வன்முறையில் இறங்கியுள்ளனர். இதையடுத்து இப்படி வன்முறையில் ஈடுபடும் மாணவர்கள் கைது செய்யப்படுவார்கள் என சென்னை கமிஷனர் எச்சரித்துள்ளார். கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் சென்று வர பேருந்து மற்றும் மின்சார ரயில்களையே நம்பி உள்ளனர். அதில் செல்லும் மாணவர்களுக்குள் “ரூட்டு தல” யார் என்பது குறித்து பிரச்சினை எழுவது மற்றும் பிற கல்லூரி மாணவர்களுடன் எழும் பிரச்சினைகள் அதிகரித்துள்ளது. சமீபத்தில் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கி கொண்டிருந்த மாணவர்களை கண்டித்த நடத்துனரை […]
Continue reading …டிஎன்பிஎஸ்சி குரூப் குரூப் 2, மற்றும் 2ஏ தேர்வுக்கு காலை 9 மணிக்கு மேல் தேர்வு எழுத அனுமதி கிடையாது என டி.என்.பி.எஸ்.சி தலைவர் அறிவித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2 தேர்வுகள் வரும் 21ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்வுக்கு 9 மணிக்குள் தான் தேர்வு எழுதுபவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். காலை 9 மணிக்கு மேல் வந்தால் தேர்வு எழுதுபவர்களுக்கு அனுமதி கிடையாது. மேலும் இந்த தேர்வை எழுத 11.78 லட்சம் […]
Continue reading …“12th மேன்” இத்திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் மோகன்லால் மற்றும் ஜூத்து ஜோசப் கூட்டணியில் உருவான “திருஷ்யம்” திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் இந்தியைத் தவிர மற்ற மொழிகளில் எல்லாம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. அதையடுத்து வெளியான “திருஷ்யம் 2” திரைப்படமும் வெற்றி பெற்றது. இவர்கள் கூட்டணியில் அடுத்த திரைப்படமாக “12th மேன்” திரைப்படம் உருவாகிறது. இந்த படமும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாகும் […]
Continue reading …இந்தியா கோதுமை ஏற்றுமதிக்கு தடைவிதித்துள்ளது. இதனால் உலகச் சந்தையில் கோதுமை விலை மளமளவென உயர்ந்துள்ளது. இந்தியாவின் இந்த முடிவால் உலக சந்தையில் கோதுமை விலை உச்சத்திற்கு சென்று உள்ளது. இதனால் உலக நாடுகள் இந்தியா மீது தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளது. குறிப்பாக ஐரோப்பியாவில் கோதுமை டன் 35 ஆயிரத்துக்கும் அதிகமான விலையில் விற்று வருவதாகவும் இது புதிய உச்சம் என்றும் கூறப்படுகிறது. கோதுமை உற்பத்தியில் அதிகம் இருக்கும் நாடுகளில் ஒன்றான இந்தியா பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து […]
Continue reading …