Home » Entries posted by Shankar U (Page 550)
Entries posted by Shankar

ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது புகார்

Comments Off on ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது புகார்

ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது இளையராஜாவின் ஜாதி குறித்த சர்ச்சைக்கிடமான பேச்சால் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈவிகேஎஸ் இளங்கோவன், கடந்த சில நாட்களுக்கு முன்னர் இசைஞானி இளையராஜாவை கடுமையான விமர்சனம் செய்தார். அதாவது, “தபேலா எடுத்தவனெல்லாம் இசையமைப்பாளர் ஆகிவிட முடியாது, பணமும் புகழும் வந்துவிட்டால் உயர்ந்த ஜாதி ஆகிவிட முடியாது” என்றும் பேசியுள்ளார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இளையராஜாவை ஜாதி வன்மத்துடன் இளங்கோவன் பேசி உள்ளதாகவும் இரு பிரிவினரிடையே மோதலை […]

Continue reading …

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிபத்து!

Comments Off on ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிபத்து!

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்த்தில் அங்கிருப்பவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தரைதளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இங்கு ஏராளமான உள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தரை தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் மேல் தளத்தில் உள்ள நோயாளிகள் மற்றும் மக்கள் வெளியேற இயலாத சூழல் ஏற்பட்டிருந்தது. ஐந்து தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். […]

Continue reading …

எலான் மஸ்க் டுவீட்

Comments Off on எலான் மஸ்க் டுவீட்

பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் சமீப காலமாக டுவிட்டர் நிறுவனத்தை வாங்க முயற்றிப்பதாக தகவல்கள் வெளியானது. உலகம் முழுவதிலும் அநேக மக்களால் பெரிதும் பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களில் முக்கியமான இடத்தில் இருப்பது டுவிட்டர். டுவிட்டரிக் எலான் மஸ்க் 9.2 சதவீதம் பங்குகளை வாங்கியிருந்த நிலையில் அவரை டுவிட்டர் நிர்வாக குழுவில் இணைய டுவிட்டர் அழைப்பு விடுத்தது. டுவிட்டர் நிறுவனத்தை தான் முழுமையாக வாங்கி கொள்ள விரும்புவதாக கூறிய எலான் மஸ்க் பங்கு ஒன்றிற்கு 54.2 அமெரிக்கா டாலர் […]

Continue reading …

கருணாநிதிக்கு கவிதை எழுதிய வைரமுத்து!

Comments Off on கருணாநிதிக்கு கவிதை எழுதிய வைரமுத்து!

சென்னை அண்ணா சாலையில் முன்னாள் தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்களுக்கு சிலை வைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.   இதனால் தமிழக முதமைச்சருக்கு பாராட்டு தெரிவித்து கவியரசு வைரமுத்து தனது டுவிட்டரில் கவிதை எழுதியுள்ளார். அந்த கவிதையில் தமிழ்நாட்டு அரசியல் நெடுங்கணக்கில் முன்னெப்போதுமில்லாத முதல் நிகழ்வு முதலமைச்சராகத் தலையெடுத்த தனயன் முதலமைச்சராகிய தந்தைக்குச் சிலையெடுப்பது எட்டிய தரவுகள் வரை இந்தியாவிலும் இதுவே முதல் என்று தோன்றுகிறது முன்னவர் பின்னவர் இருவரையும் […]

Continue reading …

சூரரைப் போற்று இந்தியில் பாலிவுட் ஹீரோ!

Comments Off on சூரரைப் போற்று இந்தியில் பாலிவுட் ஹீரோ!

இந்தியில் சூரரைப் போற்று திரைப்படம் தற்போது ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.   சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பில் உருவான “சூரரைப்போற்று” திரைப்படம் தமிழில் மிகப்பெரிய வெற்றிக் கண்டது. இத்திரைப்படத்தின் இந்தி ரீமேக் படப்பிடிப்பு தொடங்குகிறது. சூர்யா கேரக்டரில் அக்சய்குமார் நடிக்க இருப்பதாகவும் அபர்ணா பாலமுரளி கேரக்டரில் ராதிகா மதன் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பதாகவும் இந்நிறுவனம் தயாரிக்கும் முதல் […]

Continue reading …

அயோத்தியா மண்டப விவகாரத்தில் முக்கிய உத்தரவு!

Comments Off on அயோத்தியா மண்டப விவகாரத்தில் முக்கிய உத்தரவு!

இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அயோத்தியா மண்டப நிர்வாகத்தை எடுத்த அறநிலைய உத்தரவை எதிர்த்த மேல் முறையீடு வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையில் அயோத்தியா மண்டபத்தை அரசு எடுத்த உத்தரவையும், அதை உறுதி செய்த தனி நீதிபதி உத்தரவும் ரத்து செய்யப்படும் எனவும் நீதிபதிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் ஸ்ரீராம் சமாஜம் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பை நாளை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்தது. குற்றச்சாட்டுகள் குறித்த ஆதாரங்களை வழங்கி விசாரணை நடத்தலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. […]

Continue reading …

ஓலா பைக் கழுதையில் ஊர்வலம்!

Comments Off on ஓலா பைக் கழுதையில் ஊர்வலம்!

மகாராஷ்டிர மாநிலத்தில் ஓலா பைக் வாங்கி வெறும் ஆறு நாட்களே ஆனதை அடுத்து அந்த பைக்கை கழுதையில் கட்டி ஊர்வலம் எடுத்துச் சென்ற நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   சில நாட்களுக்கு முன்னர் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் ஓலா பைக்கை வாங்கியுள்ளார். அவர் வாங்கிய 6 நாட்களில் அந்த பைக் ரிப்பேர் ஆகிவிட்டது. இதனையடுத்து அவர் சர்வீஸ் சென்டருக்கு புகார் அளித்துள்ளார். ஆனால் அந்நிறுவனத்திடமிருந்து எந்தவித பதிலும் வரவில்லையாம். இதனையடுத்து ஆத்திரமடைந்த அந்த நபர் […]

Continue reading …

மகப்பேறு உதவித்தொகை உயர்வு!

Comments Off on மகப்பேறு உதவித்தொகை உயர்வு!

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் கட்டுமான தொழிலாளர் நல வாரிய பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறு உதவித்தொகை ஆறாயிரத்திலிருந்து பதினெட்டாயிரமாக உயர்த்தப்படும் என அறிவித்துள்ளார். இன்று சட்டப்பேரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் விபத்தில் சிக்கிய கட்டுமான தொழிலாளர்களுக்கான உதவித்தொகை ஒரு லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் எனவும் அறிவிப்பு செய்துள்ளார். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் அவர்களின் இந்த அறிவிப்பை அடுத்து கட்டுமான தொழிலாளர் நல வாரிய பெண் தொழிலாளர்கள் தங்களது நன்றியை தமிழக அரசுக்கு […]

Continue reading …

ஜிஎஸ்டி ஆணையரகம் இசைஞானிக்கு நோட்டீஸ்!

Comments Off on ஜிஎஸ்டி ஆணையரகம் இசைஞானிக்கு நோட்டீஸ்!

பிரதமர் மோடியை அண்ணல் அம்பேத்காருடன் ஒரு புத்தகத்திற்கு எழுதிய அணிந்துரையில் இளையராஜா ஒப்பிட்டு எழுதியது அனைவரின் மத்தியிலும் பேசப்பட்டு வருகிறது. வரிபாக்கி ரூ.1.87 கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என்று இசைஞானி இளையராஜாவுக்கு ஜிஎஸ்டி ஆணையகரம் இறுதி நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நோட்டீஸ் அவருக்கு மார்ச் 21ம் தேதி புலனாய்வுத்துறையில் இருந்து அனுப்பட்டுள்ளது. அதே காரணங்களைக் குறிப்பிட்டு, மார்ச் 28ம்தேதி காலை 11 மணிக்கு ஜிஎஸ்டி புலனாய்வு அலுவலகத்த்துறை தலைமை இயக்குனர் […]

Continue reading …

ரிஷி தவானின் வித்தியாசமான மாஸ்க்!

Comments Off on ரிஷி தவானின் வித்தியாசமான மாஸ்க்!

கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் களமிறங்கிய ரிஷி தவான் 4 ஓவர்கள் பந்துவீசி 39 ரன்கள் கொடுத்து இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார். கடைசி ஓவரை சிறப்பாக வீசி வெற்றியைத் தக்கவைத்தார். நேற்று நடைபெற்ற போட்டியில் மீண்டும் தோற்று சென்னை ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது சி.எஸ்.கே. அணி. இந்த போட்டியிலும் கடைசி ஓவர் வரை பரபரப்பாக செல்ல கடைசி ஓவரில் தோனியின் விக்கெட்டைக் கைப்பற்றி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் ரிஷி தவான். நேற்று நடைபெற்ற போட்டியில் […]

Continue reading …