Home » Entries posted by Shankar U (Page 560)
Entries posted by Shankar

ஒப்போ நிறுவனத்தின் புதிய அறிமுகம்!

Comments Off on ஒப்போ நிறுவனத்தின் புதிய அறிமுகம்!

எஃப்21 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன் என்ற புதிய வகை போன் இன்று மாலை 5 மணிக்கு இந்தியாவில் அறிமுகமானது.   ஒப்போ நிறுவனத்தின் எஃப்21 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போனில் ஒப்போ எஃப்21 ப்ரோ மற்றும் ஒப்போ எஃப்21 ப்ரோ 5ஜி என இரண்டு ஸ்மார்ட்போன்கள் வெளிவரவுள்ளது. இதில் ஒப்போ எஃப்21 ப்ரோ 5நி ஸ்மார்ட்போன் விவரம் இதோ… ஒப்போ எஃப்21 ப்ரோ 5நி ஸ்மார்ட்போன் சிறப்புகள்: * 6.43 இன்ச் ஃபுல் ஹெச்டி+ ஆமோலெட் டிஸ்பிளே, * […]

Continue reading …

ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார் தீபக் சஹார்!

Comments Off on ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார் தீபக் சஹார்!

ஐபிஎல் தொடரில் இருந்து தற்காலிகமாக விலகி இருந்த தீபக் சஹார் முழுவதுமாக விலகி உள்ளார் என்ற தகவல் வந்துள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முக்கிய வீரர்கள் இல்லாததை அடுத்து அந்த அணி இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது. குறிப்பாக தீபக் சஹார் அணியில் இல்லாதது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக இருந்து வந்த நிலையில், காயமடைந்த தீபக் சஹர் இன்னும் […]

Continue reading …

இலங்கையில் என்ன நடக்கிறது?

Comments Off on இலங்கையில் என்ன நடக்கிறது?

கடனை திரும்ப செலுத்த இயலாமல் கைவிரிப்பு! இலங்கையில் நடப்பது என்ன? இலங்கை பொருளாதார நெருக்கடியால் மக்களின் இயல்பு நிலையே முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் அன்றாட தேவைக்காக போராட்டங்களில் ஈடுபட்டள்ளனர். கடும் விலைவாசி உயர்வு, உணவு பொருட்கள் தட்டுப்பாடு, பெட்ரோல், டீசல் பற்றாக்குறை ஆகிவற்றால் மக்கள் பரிதவித்து வருகின்றனர். இதோடு மட்டுமல்லாமல் மின்வெட்டு அமலில் உள்ளது. தங்கமும் ஒரு சவரன் ரூ.1.35 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று சவரன் ரூ.2 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் சிங்கள […]

Continue reading …

சென்னை மாநகராட்சி சொத்துவரி கட்டினால் ஊக்கப்பரிசு!

Comments Off on சென்னை மாநகராட்சி சொத்துவரி கட்டினால் ஊக்கப்பரிசு!

குறித்த தேதிக்குள் சொத்து வரியை செலுத்தினால் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் சொத்து வைத்துள்ள மக்கள் தங்கள் சொத்து வரியை ஏப்ரல் 15க்குள் செலுத்த வேண்டுமென சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி, “பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் சொத்து வரியினை, மண்டல அலுவலகங்கள், வார்டு அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையங்கள், இணையதளம், நம்ம சென்னை செயலி, பேடிஎம், கிரெடிட் அல்லது டெபிட் கார்டு ஆகியவற்றின் வாயிலாகவும், மாநகராட்சி […]

Continue reading …

பாஜக ஒருநாளும் இந்தி திணிப்பை அனுமதிக்காது!

Comments Off on பாஜக ஒருநாளும் இந்தி திணிப்பை அனுமதிக்காது!

பாஜக ஒருநாளும் இந்தி திணிப்பை அனுமதிக்காது என்று பாஜக தமிழக தலைவர் அண்ணாலை கூறியுள்ளார். சமீபத்தில் நாடாளுமன்றத்தில் இந்தியை இணைப்பு மொழியாக பயன்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து மத்திய அரசு இந்தியை திணிக்க முயல்வதாக பல கட்சிகள் குற்றம் சாட்டி பேசி வருகின்றன. இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “தமிழகத்தில் இந்தி திணிப்பை பாஜக ஒருநாளும் அனுமதிக்காது. ஏ.ஆர்.ரஹ்மான் தமிழை இணைப்பு மொழி என […]

Continue reading …

இசைப்புயல் தந்த அப்டேட்!

Comments Off on இசைப்புயல் தந்த அப்டேட்!

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் பின்னணி இசையைப் பற்றி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகிக் கொண்டிருக்கும் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் பின்னணி இசைக் கோர்ப்பு பணிகள் தற்போது நடந்து வருகின்றன. மணிரத்னத்தின் கனவுப் படமான “பொன்னியின் செல்வன்” படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று கிட்டத்தட்ட முடியும் நிலையில் உள்ளது. இரு பாகங்களாக உருவாகும் இந்த திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய், திரிஷா, பிரகாஷ்ராஜ், ஜெயராம், சரத்குமார் உட்பட பலர் நடித்து வரும் […]

Continue reading …

ரூ.15கோடி பட்ஜெட் படம் வசூலில் ஹாட்ரிக்!

Comments Off on ரூ.15கோடி பட்ஜெட் படம் வசூலில் ஹாட்ரிக்!

“ஆர்.ஆர்.ஆர்” திரைப்படத்தின் வசூலை மிஞ்சியது வெறும் ரூ.15 கோடி பட்ஜெட் திரைப்படம். எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான “ஆர்.ஆர்.ஆர்” திரைப்படம் 600 கோடி பட்ஜெட்டில் உருவான திரைப்படம். இத்திரைப்படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் வேட்டை செய்துள்ளது. ஆனால் 15 கோடியில் உருவாக்கப்பட்ட “தி காஷ்மீர் ஃபைல்ஸ்” என்ற திரைப்படம் அதிகமான வசூலை செய்து சாதனை செய்துள்ளது பாலிவுட்டில் “ஆர்.ஆர்.ஆர்” திரைப்படம் ரூபாய் 200 கோடி வசூல் செய்துள்ள நிலையில் “தி காஷ்மீர் ஃபைல்ஸ்” திரைப்படம் இதுவரை […]

Continue reading …

வசூலை குவிக்கிறது “பீஸ்ட்”!

Comments Off on வசூலை குவிக்கிறது “பீஸ்ட்”!

“பீஸ்ட்” திரைப்படம் இன்னும் திரைக்கு வருவதற்கு முன்பாகவே வசூலை குவிக்கத் தொடங்கியுள்ளது.   நடிகர் விஜய்- மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில், இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “பீஸ்ட்.” இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலா நிதி மாறன் தயாரித்துள்ளார். இப்படம் நாளை மறு நாள் (13ம் தேதி) ரிலீசாகிறது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களும் டிரெய்லரும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் அமெரிக்க ரிலீஸ் உரிமத்தை அமெரிக்க நிரியோஸ்தர்களாக ஹம்சினி எண்டர்டெயின்மெண்ட் மற்றும் அஹிம்சா எண்டேடெயின்மென்ட் […]

Continue reading …

பார்டியில் மோதல். வாலிபர் கொலை

Comments Off on பார்டியில் மோதல். வாலிபர் கொலை

திருநெல்வேலி மாவட்டத்தில் நான்கு பேர் சேர்ந்து ஒரு நபரை கொன்று நாடகமாடியதால் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டம் பாளை பெரும்பாள்புரம் என்ஜிஓ காலனியை சேர்ந்த சண்முகத்திந்ன மகன் ஹரிஹரமுத்து(23). கூலித் தொழிலாளினான இவருக்கு, பிரீத்தம், செல்வராஜ், செல்வகுமார், சுகுமார் ஆகிய நான்கு நண்பர்கள் இருந்தனர். பிரீத்தம் பிறந்த நாளுக்கு அவரது வீட்டில் பார்ட்டியின் போது ஏற்பட்ட மோதலில் பிரீத்தம், செல்வராஜ், சுகுமார், செல்வகுமார் ஆகிய 4 பேரும் ஹரிஹரமுத்து என்ற வாலிபரை மாடியில் இருந்து கீழே தள்ளி […]

Continue reading …

சட்டப்பேரசையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம்!

Comments Off on சட்டப்பேரசையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம்!

அமைச்சர் அன்பில் மகேஷ் சட்டப்பேரவையில் திமுக ஆட்சிக்கு வருவதற்கு இரண்டூ “கல்”தான் காரணம் என்று பெருமிதமாக பேசியுள்ளார். இன்று சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் திமுக ஆட்சிக்கு வருவதற்கு 2 “கல்”தான் காரணம் என்றும், அவற்றில் ஒரு கல் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களிடம் மக்கள் நம்பிக்கையுடன் கொடுத்த மனுக்கள் என்றும் இன்னொரு கல் இளைஞர் அணி தலைவர் பிரச்சாரத்தின் போது பயன்படுத்திய செங்கல் என்றும் கூறியுள்ளார். அமைச்சர் […]

Continue reading …