சிவசங்கர் பாபாவிற்கு ஜாமீன் கொடுக்கப்பட்டள்ளது. பாலியல் தொல்லையால் கைது இவர் கைது செய்யப்பட்டார். சென்னை அருகே கேளம்பாக்கம் என்ற பகுதியில் உள்ள சுஷில் ஹரி என்ற சர்வதேச பள்ளியில் மாணவிகள் சிலர் பாலியல் புகார் கொடுத்ததை அடுத்து அந்த பள்ளியின் உரிமையாளர் சிவசங்கர் பாபா கடந்த ஆண்டு ஜூன் மாதம் 16ம் தேதி டெல்லியில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், அவருக்கு உடந்தையாக இருந்த பள்ளி ஆசிரியர்கள், நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டனர். 2 வழக்குகளில் முன்ஜாமீன் […]
Continue reading …அமைச்சர் சக்கரபாணி, இனிமேல் ரேசன் கடைகளில் வழங்கப்படும் அரிசி பாக்கெட்டுகளில் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். தற்போது ரேஷன் கடைகளில் அரிசி வாங்க வரும் மக்களுக்கு அவரவர் கொண்டுவரும் பைகளில் தான் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இனிமேல் ரேஷன் கடைகளில் பாக்கெட்டுகளின் மூலம் அரிசி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி புதிய மின்னணு குடும்ப அட்டைகள் அவரவர் இருப்பிடத்திற்கு அனுப்பப்படும் என்றும், புதிய அட்டைகளுக்கு பொதுமக்கள் அலுவலகத்திற்கு வந்து அலைய வேண்டிய […]
Continue reading …ஆம். இனி ஏடிஎம் கார்டு இல்லாமலேயே பணம் எடுக்கலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்தியாவில் அனைத்து வங்கி ஏடிஎம்களில் கார்டுகளை பயன்படுத்தி பணம் எடுக்கும் நடைமுறை உள்ள நிலையில் இன்று ரிசர்வ் வங்கி ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், அனைத்து வங்கி ஏ.டி.எம்களில் யுபியை வசதியை பயன்படுத்தி விரைவில் பணம் எடுக்கும் வசதி அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மக்களுக்கு பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Continue reading …அமைச்சர் ஐ.பெரியசாமி தமிழக சட்டப்பேரவையில் கூட்டுறவு சங்கங்களில் 4,816 கோடி ரூபாய்க்கான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தமிழக சட்டப்பேரவையில் கூறியுள்ளதாவது: கூட்டுறவு சங்கங்களில் 4,816 கோடி ரூபாய்க்கான நகைக் கட்ன தள்ளுபடி செய்யப்படுள்ளது. மீதமுள்ள 37 ஆயிரம் பேருக்கான நகைக்கடங்கள் விரையில் தள்ளுபடி செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் 780 சங்கங்களில் சுமார் ரூ.482 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், இது தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசித்து […]
Continue reading …18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏப்.10 முதல் பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை இந்தியாவில் உள்ள அனைவரும் கண்டிப்பாக கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் என மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வந்தன. இந்த கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தாதவர்கள் பேருந்து ரயில் மற்றும் திரையரங்கு அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் கொரோனா வைரஸ் தடுப்பூசி […]
Continue reading …பாண்டிச்சேரியிலிருந்து திருப்பதி செல்லும் ரயிலில் பயண கட்டணம் இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக பயணிகள் தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளனர். பாண்டிச்சேரியிலிருந்து திருப்பதி பேஸஞ்சர் ரயில் கடந்த பல ஆண்டுகளாக இயங்கி வந்தது என்பதும் இந்த ரயில் பாசஞ்சர் ரயில் கட்டணம் மட்டுமே மிக குறைவாக பெறப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது இந்த ரயில் விரைவு ரயில் சேவையாக மாற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து விரைவு ரயிலுக்குரிய கட்டணமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் பாஸஞ்சர் ரயிலாக இருந்த போது […]
Continue reading …இலங்கை கடபடையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும், அவரது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இலங்கை தமிழர்களுக்கு அரிசி, பருப்பு, உயிர் காக்கும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை கப்பல் மூலம் அனுப்ப தமிழ்நாடு தயாராக உள்ளது என்றும் தெரிவித்தள்ளார். மேலும் இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு உதவ முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகம் அத்தியாவசிய பொருட்களை இலங்கை தமிழர்களுக்கு அனுப்ப அனுமதி தர வேண்டும் எனவும் ஒன்றிய அமைச்சர் […]
Continue reading …வளிமண்டல கீழடுக்கு சுழற்சி வெப்ப சலனத்தால் தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும். வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மிதமான மழையும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Continue reading …சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 உயர்ந்து ரூ.4859க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்-கு ரூ.136 உயர்ந்து சவரன் ரூ.38736க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலையானது வாரத்தின் முதல் நாளான திங்கள் முதல் விலை ஏற்ற இறக்கத்துடனே இருந்து வந்த நிலையில் இன்று மீண்டும் விலை உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலையானது உயர்ந்துள்ள நிலையில் வெள்ளியின் விலையும் சற்று உயர்ந்தே காணப்படுகிறது. 30 காசுகள் அதிகரித்து ரூ.71.00க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Continue reading …சம்பள பாக்கி விவகாரம் தொடர்பாக 5 ஆண்டுகளாக வழக்கு தொடராதது ஏன்? என்றும், டிடிஎஸ் தொகை தொடர்பான மனு நிலுவையில் உள்ள நிலையில் மற்றொரு மனு தாக்கல் செய்தது ஏன்? எனவும் சிவகார்த்திகேயனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மிஸ்டர் லோக்கல் படத்திற்காக ரூ.4 கோடி சம்பள பாக்கியை வழங்க தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு உத்தரவிடக்கோரி நடிகர் சிவகார்த்திகேயன் வழக்கு தொடர்ந்திருந்தார். மிஸ்டர் லோக்கல் படத்திற்காக தமக்கு பேசப்பட்ட சம்பளத்தில் நிலுவையில் உள்ள சுமார் 4 கோடி சம்பளத்தை […]
Continue reading …