தப்பா கணக்கு போடாதீங்க எடப்பாடி! அதிமுகவுக்கு எதிராக களம்.. அதிரடி காட்டும் எம்.எல்.ஏ! செய்தியாளர்ட்களிடம் பேசிய கருணாஸ், மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி அரசு தயவு கூர்ந்து இதை கவனிக்க வேண்டும். தேவர் சமுதாயம் என்பது தென் மாவட்டத்திலே மட்டுமே இருக்கிறாள் என்று நீங்கள் தவறாக கணக்கு போட்டு கொண்டிருக்கிறீர்கள்.. வட மாவட்டங்களிலே, வன்னியர்களுக்கு நிகராக என்னுடைய முக்குலத்தோர் சமுதாயம் இருக்கிறது. அது வரக்கூடிய தேர்தலிலே பிரதிபலிக்கும். அங்கே இருக்கக்கூடிய அகமுடைய முதலியார்கள், துளுவ அகமுடையார்கள், அகமுடைய உடையார்கள் […]
Continue reading …தமிழக அரசின் கீழ் இயங்கும் அண்ணா பல்கலைக்கழகத்தில் இட ஒதுக்கீடு அமல் எப்படி? சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் இரண்டு படிப்புகளுக்கான மாணவ சேர்க்கையில் பொருளாதார ரீதியில் பின் தங்கியுள்ள முற்பட்டோருக்கான 10% இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியில் பின் தங்கியுள்ள முற்பட்டவர்களுக்கு 10% இட ஒதுக்கீட்டை வழங்கும் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன், மத்திய அரசு நிறைவேற்றியது. இருப்பினும், இந்த இட ஒதுக்கீடு முறையைப் பின்பற்ற மாட்டோம் […]
Continue reading …BREAKING: மீண்டும் இ-பாஸ் கட்டாயம் – தமிழக அரசு அறிவிப்பு! புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா தவிர மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தால் இ-பாஸ் கட்டாயம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா தவிர மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தால் இ-பாஸ் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பிற மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவும் நிலையில் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வெளிமாநிலங்கள் வழியாக […]
Continue reading …நாம் தமிழர் கட்சியின் 234 வேட்பாளர்களும் ஒரே மேடையில் இன்று அறிமுகம் ஆண், 117 பெண் வேட்பாளர்கள் களம்! சட்டப்பேரவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள், சென்னையில் ஒரே மேடையில் இன்று அறிமுகம் செய்து வைக்கப்படவுள்ளனர். சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் பிரதான கட்சிகளான அதிமுக, திமுக தங்களது கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை பங்கீடு செய்வதில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மறுபுறம் டிடிவி தினகரன் மற்றும் கமல்ஹாசன் […]
Continue reading …காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெற்றிபெறுமா என திமுகவிற்கு கவலை” – ப.சிதம்பரம் கருத்து! காங்கிரஸ் முந்தைய தேர்தல்களில் குறைவான இடங்களில் வெற்றிபெற்றதே, தற்போது குறைவான தொகுதிகள் பெற்றிருப்பதற்கு காரணம் என ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில், காங்கிரஸ் புத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, கூட்டணியில் கடந்த தேர்தலை விட குறைவான இடங்களை பெற்றிருப்பதற்கு, திமுகவை குற்றம் சொல்லி […]
Continue reading …விஜயகாந்தை சந்தித்தாரா வடிவேலு? இணையத்தில் பரவும் செய்தி! தமிழ் சினிமாவின் இரு முக்கிய ஆளுமைகளான விஜயகாந்துக்கும் வடிவேலுவுக்கும் இடையே 10 ஆண்டுகளாகப் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்தது. தமிழ் சினிமாவின் கதாநாயகன் காமெடியன் ஹிட் காம்போவில் விஜயகாந்த் வடிவேலு காம்போவுக்கு தனியிடம் உண்டு. ஆனால் 2011 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக வடிவேலுவுக்கும் விஜயகாந்துக்கும் இடையே கருத்து மோதல் எழுந்தது. இதனால் விஜயகாந்தின் ஆதரவாளர்கள் வடிவேலு வீட்டின் முன் கல்வீசினர் என்று போலிஸில் புகார் எல்லாம் கொடுக்கப்பட்டது. 2011 […]
Continue reading …350 ஏக்கர் பரப்பளவு; 3 பிரமாண்ட மேடைகள்; 10 லட்சம் தொண்டர்கள். திருச்சியில் மாஸ் காட்டும் திமுக! திருச்சி: திமுக கூட்டணியுடன் தொகுதி பங்கீடு ஆகியவற்றை முடித்து அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தயாராக உள்ளது. திருச்சி மாநாட்டில் பொதுக்கூட்ட மேடை மற்றும் பார்வையாளர்கள் அமரும் பகுதி மட்டும் 350 ஏக்கரில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. ஸ்டாலின், உதயநிதி ஒன்றாக இருக்கும் பிரமாண்ட கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. ”கட்சியின் அடுத்த எதிர்காலமே” என்று உதயநிதியைப் புகழ்ந்து வைத்த பாதாதைகளும் பல இடங்களில் […]
Continue reading …அமமுக முக்கிய நிர்வாகிகளை தூக்க அதிரடி திட்டம் தினகரனை திக்குமுக்காட வைக்கப்போகும் எடப்பாடியார்! சசிகலா அரசியலைவிட்டு ஒதுங்குவதாக அறிவித்துள்ள நிலையில் டிடிவி.தினகரன் பக்கம் வலுவாக இருக்கும் அமமுக நிர்வாகிகளை அதிமுக பக்கம் இழுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமமுகவின் துணை பொதுச்செயலாளராக இருப்பவர் c. இவர் அதிமுகவில் தஞ்சை மாவட்ட செயலாளராக இருந்தார். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டார். ஆனால், தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. பின்னர், அதிமுக ஆட்சியை பிடித்தது. […]
Continue reading …அவர்களும் அதே பிட்ச்-லதானே விளையாண்டாங்க….. இங்கிலாந்து பேட்ஸ்மேனை விளாசும் சோயிப் அக்தர்! அகமதாபாத்: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து தோற்ற நிலையில், அது குறித்து முன்னாள் வீரர் சோயிப் அக்தர் விமர்சனம் செய்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 1 – 3 என்ற புள்ளிக்கணக்கில் மோசமான தோல்வியை சந்தித்தது. உலக டெஸ்ட் தரவரிசை… உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்… ரெண்டுலயும் இந்தியாதான் டாப்பு! இதனால் இங்கிலாந்து அணியை பலரும் விமர்சனம் செய்து வரும் […]
Continue reading …டிஆர்பியை எட்டிப்பிடிக்க சன் டிவி எடுத்த ஆயுதம்.! CWC நிகழ்ச்சி காப்பியா? சமீபகாலமாகவே சன் தொலைக்காட்சி நிறுவனம் மக்களை கவரும் வகையில் நிகழ்ச்சிகள் எதுவும் செய்யாதது அந்த நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதாம். பல்வேறு வருடங்களாக சன் டிவி நம்பர் ஒன் இடத்தில் இருந்து சாதனை புரிந்தது. தற்போது அந்த நம்பர் ஒன் இடம் பறிபோகும் பயத்தில் சன்டிவி இருக்கிறதும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஒரு காலத்தில் கவருகின்ற விதமாக நிகழ்ச்சிகளை சன் டிவி நிறுவனம் […]
Continue reading …