வெளியான உத்தேச பட்டியல்.. குமரி வரும் அமித்ஷா! தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு,தேர்தல் அறிக்கை என அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்கி வரும் நிலையில் தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இத்தகைய அரசியல் சூழ்நிலையில் இன்று கன்னியாகுமரி வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் நாகர்கோவில் வரும் அமைச்சர் அமித்ஷா, சுசீந்திரம் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்திய பிறகு ‘வெற்றி கொடி […]
Continue reading …திருச்சியில் இன்று பிரம்மாண்ட திமுக பொதுக்கூட்டம் : தொலைநோக்கு திட்டத்தை அறிவிக்கவுள்ள ஸ்டாலின்! திருச்சி சிறுகனூரில் இன்று நடைபெறும் திமுகவின் விடியலுக்கான முழக்கப் பொதுக்கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டத்தை அறிவிக்கிறார். பொதுக்கூட்டத்திற்காக, 3 மேடைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், 2 லட்சம் பேர் வரை அமரும் வகையில் இருக்கைகளும் போடப்பட்டுள்ளன. பிற்பகல் 2 மணிக்குப் பொதுக்கூட்டம் தொடங்கும் நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 90 அடி உயரக் கம்பத்தில் திமுக கொடியேற்றி வைக்கவுள்ளார். […]
Continue reading …அந்த நடிகைக்கு மட்டும் என் வாழ்நாளில் வாய்ப்பு கொடுக்க மாட்டேன்.. அடம்பிடிக்கும் சங்கர்! இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வரும் சங்கர் அந்த குறிப்பிட்ட நடிகைக்கு மட்டும் தன்னுடைய படங்களில் ஒரு சின்ன வாய்ப்புகூட கொடுக்காமல் காலம் தாழ்த்தி வரக்காரணம் என்ன என கோலிவுட் வாசிகள் ஆராய ஆரம்பித்துள்ளனர். சங்கர் சினிமா துறைக்கு வந்து கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கும் மேலாகிறது. பலருக்கும் ஷங்கர் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படி நீண்ட வருடமாக […]
Continue reading …அதிமுக கூட்டணியில் இணையும் மற்றொரு முக்கிய கட்சி. விரைவில் வெளியாக உள்ள அறிவிப்பு: தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதான அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அந்த வகையில் அதிமுகவில் பாமக கூட்டணி இறுதியாகி உள்ள நிலையில் அக்கட்சிக்கு 23 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மற்றொரு கூட்டணி கட்சியான பாஜகவிற்கு 20 தொகுதிகளை அதிமுக ஒதுக்கி உள்ளது. இதனிடையே தேமுதிக உடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையை […]
Continue reading …நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 50 லட்சம் கிடைக்கும், 1000 ரூபாய்க்கு ஓட்டை விற்காதீர்கள் கமல்! நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 50 லட்சம் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் எனவே உங்களது பொன்னான வாக்குகளை ஆயிரத்திற்கும் இரண்டாயிரத்துக்கும் விற்று விடாதீர்கள் என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார். அவர் பிரச்சாரம் செய்யும் இடங்கள் அனைத்திலும் பொதுமக்கள் ஏராளமானோர் கூடி அவரது பேச்சை ஆர்வத்துடன் கேட்டு […]
Continue reading …கிட்னி ஸ்டோனை தவிர்க்க 5 டிப்ஸ் ! உணவு பழக்கம், மாறிவரும் வாழ்க்கை முறை காரணமாக கிட்னி ஸ்டோன் என்று சொல்லப்படும் சிறுநீரக கல் பலரையும் தாக்கி விடுகிறது. உடலில் தேங்கும் கழிவுப்பொருட்களும் கிட்னி ஸ்டோன் உண்டாக ஒரு பெரிய காரணமாக உள்ளது. சிறுநீரக கற்களால் இடுப்பு பகுதியில் கடுமையான வலி ஏற்படுகிறது. அந்த வலியை கடப்பதும் கடினமானதாகவே உள்ளது. இந்நிலையில் கிட்னி ஸ்டோனிலிருந்து தப்பிக்க பின்பற்ற வேண்டிய இயற்கை வழிமுறைகளை பற்றி இந்த செய்தி தொகுப்பில் […]
Continue reading …கோவை தெற்கு: பாஜக போட்டியிட வாய்ப்பு! கோயம்புத்தூர் மேற்கு தொகுதியாக இருந்த கடந்த 2007ஆம் ஆண்டு நடந்த தொகுதிகள் மறுசீரமைப்பில் கோயம்புத்தூர் தெற்கு தொகுதியாக மாறியது. மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியம், எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த சி.அரங்கநாயகம், திமுக முன்னாள் எம்.பி. மு.ராமநாதன் உள்ளிட்ட பிரபலங்கள் வெற்றி பெற்ற தொகுதி. முழுக்க முழுக்க மாநகரப் பகுதிகளை கொண்ட இந்தத் தொகுதி, மறுசீரமைப்புக்குப் பிறகு 2 தேர்தல்களை சந்தித்துள்ளது. தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் கோயம்புத்தூர் மாநகராட்சியின் வார்டு எண் […]
Continue reading …அமித் ஷா: ஒரு கி.மீ தூரம்.. ஒரு மணிநேரம்; களைகட்டும் பிரசாரம்! – உற்சாகத்தில் பொன்.ராதாகிருஷ்ணன்! கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் மத்திய உள்த்துறை அமைச்சர் அமித் ஷா நாளை கன்னியாகுமரி மாவட்டத்துக்கு பிரசாரத்துக்கு வருகிறார். நாளை காலை 10 மணியளவில் திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவிலில் உள்ள மறவன்குடியிருப்பு ஆயுதபடை மைதானத்துக்கு வருகிறார் அமித் ஷா. அங்கிருந்து நேராக சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி […]
Continue reading …கூவத்தூர் ரிசார்ட்டில்.. அகல் விளக்கு முன்னாடி “என்ன நடந்தது” சொல்லட்டா கருணாஸ் கடுகடு! சென்னை: கூவத்தூரில், ஜெயலலிதா புகைப்படத்துக்கு முன்பாக, அதிமுக எம்எல்ஏக்கள் எம்பிக்கள் அகல் விளக்கில் சத்தியம் செய்வதாக முக்குலதோர் புலிப்படை என்ற கட்சியின் தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார். 2016ம் ஆண்டு தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் சேர்ந்தவர் கருணாஸ். சசிகலா சிறை சென்றபோது அதிமுக எம்எல்ஏக்கள், எம்.பி.க்களுடன் கூவத்தூர் ரிசார்ட்டில் இவரும் இருந்தார்.சில காலம் எடப்பாடிக்கு எதிராக விமர்சனங்கள் செய்து வந்தார். சட்டசபையில் திமுகவுடன் சேர்ந்து […]
Continue reading …பாஜக போட்டியிடும் தொகுதிகள், வேட்பாளர்கள் வெளியானது உத்தேச பட்டியல்! தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியில் பாரதிய ஜனதாவுக்கு 20 தொகுதிகளை அதிமுக ஒதுக்கியுள்ளது. அதிமுக – பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்த நிலையில், தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் நேற்று (05.03.2021) கையெழுத்தானது. முன்னதாக அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவை தொகுதியை […]
Continue reading …