Home » Entries posted by Shankar U (Page 581)
Entries posted by Shankar

அடிக்கடி சானிடைசரை பயன்படுத்த வேண்டாம் :எச்சரிக்கும் மருத்துவர்கள்!

Comments Off on அடிக்கடி சானிடைசரை பயன்படுத்த வேண்டாம் :எச்சரிக்கும் மருத்துவர்கள்!

கொரோனா வைரஸ் ஆனது தற்போது கேரளா மற்றும் மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் அதிகரித்துவரும் நிலையில், கொரோனா வைரஸால் அன்றாடம் பயன்படுத்தும் மாஸ்க் மற்றும் சானிடைசராலும் பல தீமைகள் உடலுக்கு கேடு விளைவிக்கின்றன. அந்த வகையில், கொரோனா வைரசில் இருந்து தப்பிக்க அடிக்கடி கிருமி நாசினியை பயன்படுத்தினால் கைரேகை அழியும் ஆபத்து இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர். அடிக்கடி கிருமி நாசினியை பயன்படுத்துவதால் கைரேகை அழியும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. சானிடைசர் உள்பட கிருமி நாசினியை அடிக்கடி பயன்படுத்துவதால் […]

Continue reading …

20லட்சத்துக்கு ஏலம் போன சச்சின் பேபி.. பொங்கும் நெட்டிசன்கள்.. ஆனால் கதையே வேறு!

Comments Off on 20லட்சத்துக்கு ஏலம் போன சச்சின் பேபி.. பொங்கும் நெட்டிசன்கள்.. ஆனால் கதையே வேறு!

சென்னை: பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி சச்சின் பேபியை அடிப்படை விலையான 20 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளது. ஆனால் அவரை பலரும் சச்சின் டெண்டுல்கரின் மகன் என்று தவறாக புரிந்து கொண்டு ட்வீட் போட்டு வருகிறார்கள். உண்மையில் சச்சின் பேபி யார் என்றால் கேரளாவைச் சேர்ந்த 33 வயதாகும் கிரிக்கெட் வீரர் ஆவார். சச்சின் பையனின் பெயர் அர்ஜுன் டெண்டுல்கர், அவரை முமபை அணி 20 லட்சத்திற்கு ஏலம் எடுத்தது. சென்னையில் இன்று ஐபிஎல் போட்டியில் பங்கேற்க […]

Continue reading …

“மாவட்ட தலைநகரங்களில் பிரமாண்ட சந்தை “-எடப்பாடி பழனிச்சாமி பேச்சு !

Comments Off on “மாவட்ட தலைநகரங்களில் பிரமாண்ட சந்தை “-எடப்பாடி பழனிச்சாமி பேச்சு !

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “விவசாயிகளின் நலனுக்காக 10 மாவட்ட தலைநகரங்களில் பிரம்மாண்ட சந்தைகள் அமைக்கப்படும். ரூபாய் 20 கோடியில் பிரம்மாண்ட சந்தைகள் கட்டப்படும். விவசாயிகள் பயிரிடும் காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைப்பதற்காக பிரம்மாண்ட சந்தைகள் அமைக்கப்படும். நெல்லையிலும் விவசாயிகளுக்குப் பிரம்மாண்ட சந்தையைக் கட்ட அரசு பரிசீலிக்கும். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தென்காசி தனி மாவட்டமாக அமைக்கப்பட்டுள்ளது. வேளாண் பணி சிறக்க அ.தி.மு.க. அரசு தொடர்ந்து பாடுபடும். […]

Continue reading …

ஐபிஎல் 2021-ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் விவரம்….

Comments Off on ஐபிஎல் 2021-ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் விவரம்….

2021ம் ஆண்டு நடக்க உள்ள ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் இன்று சென்னையில் நடைபெற்றது. அணிகள் வாரியாக ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்களும், அவர்களது ஏலத் தொகையும்… சென்னை சூப்பர் கிங்ஸ் கிருஷ்ணப்பா கௌதம் – 9,25,00,000மொயின் அலி – 7,00,00,000செடிஷ்வர் புஜாரா – 50,00,000பகவத் வர்மா – 20,00,000ஹரி நிஷாந்த் – 20,00,000ஹரிஷங்கர் ரெட்டி – 20,00,000 டெல்லி கேப்பிடல்ஸ் டாம் கரன் – 5,25,00,000ஸ்டீவன் ஸ்மித் – 2,20,00,000உமேஷ் யாதவ் – 1,00,00,000ரிபல் பட்டேல் – […]

Continue reading …

“அதிமுக வென்றால் இலவச வாஷிங் மெஷின்” அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

Comments Off on “அதிமுக வென்றால் இலவச வாஷிங் மெஷின்” அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

சசிகலாவுக்கும், தினகரனுக்கும் அதிமுகவில் எந்த உரிமையும் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக கூறியுள்ளார். இந்நிலையில் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் அதிமுகவில் சசிகலா, தினகரனுக்கு எந்த உரிமையும் இல்லை. உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெளிவுப்படுத்தியுள்ளது . போகிற வருபவர்கள் எல்லாம் வழக்கு போட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “புதுச்சேரி நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக அதிமுக வாக்கு அளிக்கும் . முதல்வர் நாராயணசாமி ராகுல் காந்தியிடம் மாற்றி மொழி […]

Continue reading …

அப்பாவை இழந்தது இதயமே பிளந்தது போன்று இருந்தது.. !ராகுல்காந்தி

Comments Off on அப்பாவை இழந்தது இதயமே பிளந்தது போன்று இருந்தது.. !ராகுல்காந்தி

அப்பாவை இழந்து கடினமான தருணம். இதயமே பிளந்தது போன்ற உணர்வு இருந்தது. அப்பாவை இழப்பது எவ்வளவு வேதனையாக இருக்கும் என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒன்று. ராகுல் காந்தி அவர்கள் புதுச்சேரியில் கடலோர மக்களுடன் உரையாடலில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த மக்கள் தங்களது குறை நிறைகளை கூறியதுடன், ராகுல் காந்தி அவர்களும் மக்களுடன் மனம் விட்டுப் பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதானவர்கள் குறித்தும் பேசியுள்ளார். அப்போது ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தனிப்பட்ட […]

Continue reading …

தமிழகத்தில் மீண்டும் உச்சம் தொட்ட கொரோனா பலி.. மக்கள் கவலை.. !

Comments Off on தமிழகத்தில் மீண்டும் உச்சம் தொட்ட கொரோனா பலி.. மக்கள் கவலை.. !

தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த தகவலை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் இன்று 7 பேர் உயிரிழந்துள்னர். இதனால் […]

Continue reading …

இந்தியர்களே.. தேசியக்கொடிக்கு உரிய மரியாதை. மீறினால் 3ஆண்டுகள் சிறை. அதிரடி உத்தரவு.

Comments Off on இந்தியர்களே.. தேசியக்கொடிக்கு உரிய மரியாதை. மீறினால் 3ஆண்டுகள் சிறை. அதிரடி உத்தரவு.

நம் நாட்டின் தேசிய கொடியை எவ்வாறு மதிக்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நம் நாட்டின் தேசிய கொடி, தேசிய கீதம் போன்ற நம் தேசிய கௌரவ சின்னங்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதற்கான வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக தேசிய, கலாச்சார மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் பொதுமக்கள் காகிதத்தில் உருவாக்கப்பட்டுள்ள தேசியக் கொடியையே பயன்படுத்த வேண்டும் என இந்திய கொடி குறியீட்டில் வழிமுறை செய்யப்பட்டு […]

Continue reading …

சசிகலா எந்த முடிவையும் அறிவிக்காததற்கு இதுதான் காரணமா..? இது என்ன புது டுவிஸ்ட்டா இருக்கு..

Comments Off on சசிகலா எந்த முடிவையும் அறிவிக்காததற்கு இதுதான் காரணமா..? இது என்ன புது டுவிஸ்ட்டா இருக்கு..

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைக் காலம் முடிந்து, தமிழகம் திரும்பியுள்ள தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்தார்.. ஆனால் சென்னை வந்த பிறகு செய்தியாளர்களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்படி எதுவும் நடக்கவில்லை.. அமமுகவை அதிமுகவோடு இணைத்து கட்சியை தனது கட்டுப்பாடின் கீழ் கொண்டு வர சசிகலா முயற்சித்து வருகிறார்.. ஆனால் எடப்பாடி பழனிசாமி, கே.பி முனுசாமி, ஜெயக்குமார், சிவி சண்முகம் போன்றோர் சசிகலா குடும்பத்தை அதிமுகவில் சேர்த்துக் கொள்ள மாட்டோம் என்று கூறி வருகிறனர்..துணை முதல்வர் […]

Continue reading …

அனல் பறக்கும் தமிழக அரசியல் களம்: அடுத்தடுத்து தேசிய தலைவர்கள் தமிழகம் வருகை :28-ல் விழுப்புரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்பு

Comments Off on அனல் பறக்கும் தமிழக அரசியல் களம்: அடுத்தடுத்து தேசிய தலைவர்கள் தமிழகம் வருகை :28-ல் விழுப்புரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்பு

டெல்லி: மத்திய உள்த்துறை அமைச்சர் அமித்ஷா வரும் பிப்ரவரி 28-ம் தேதி விழுப்புரம் வருகிறார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. அதற்கான தேதியை விரைவில் தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. இந்நிலையில் தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியது. தமிழக அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ள தேசிய கட்சிகளும் தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த மாதம் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வந்து […]

Continue reading …