Home » Entries posted by Shankar U (Page 583)
Entries posted by Shankar

ஸ்டாலின் அவர்களுக்கு முதலமைச்சர் செம்ம பதிலடி !!

Comments Off on ஸ்டாலின் அவர்களுக்கு முதலமைச்சர் செம்ம பதிலடி !!

திருவள்ளூர் அடுத்த மணவாளன் நகர் பகுதியில் விவசாயிகள் மற்றும் நெசவாளர்கள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசிய போது, கிராமப்புறத்தில் இருக்கின்ற வேளாண் பெரு மக்கள் வேளாண்மையை மேற்கொள்வதற்காக அங்கே இருக்கின்ற கூட்டுறவு வங்கியில் பயிர்க் கடனை பெறுகின்றார்கள். இதுதான் எதார்த்த உண்மை. வேளாண் பெரு மக்கள் புயலால் பாதிக்கப்பட்டாலும் நிவாரணம் கொடுக்கின்றோம். தொடர் கனமழையால் பாதிக்கப்பட்டாலும் பயிர் சேதத்திற்கு கணக்கிட்டு நிவாரணம் அளிக்கின்றோம். வறட்சி ஏற்பட்டாலும் நிவாரணம் கொடுத்த ஒரே […]

Continue reading …

4 ஆண்டுகள் சிறை வாசத்திற்கு பிறகு முதல் பேட்டியிலேயே சசிகலா மிரட்டல் -இனி ஒரே பரபரப்புதான்

Comments Off on 4 ஆண்டுகள் சிறை வாசத்திற்கு பிறகு முதல் பேட்டியிலேயே சசிகலா மிரட்டல் -இனி ஒரே பரபரப்புதான்

சென்னை: 4 ஆண்டுகால பெங்களூரு சிறைவாசத்துக்கு பின் செய்தியாளர்களை முதல் முறையாக சந்தித்த போதே அதிமுக தலைமை அலுவலகம, ஜெ. நினைவிட விவகாரங்களில் அதிரடியாக கருத்து தெரிவித்திருப்பதன் மூலம் அரசியல் களத்தில் இனி எப்போதும் பரபரப்புதான் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார் சசிகலா. பெங்களூரு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன போதே ஜெயலலிதா கார், அதிமுக கொடி என அதகளப்படுத்தினார். இதனால் அமைச்சர்கள் பலரும் கொந்தளித்தனர். சசிகலா பெங்களூருவில் இருந்து புறப்படுகிறார் என்ற உடன் அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது, […]

Continue reading …

சசிகலாவிற்கு கார் கொடுத்தவர் கட்சியில் இருந்து நீக்கம்

Comments Off on சசிகலாவிற்கு கார் கொடுத்தவர் கட்சியில் இருந்து நீக்கம்

சசிகலாவிற்கு கட்சிக் கொடியுடன் கார் வழங்கியவர் உள்பட 7 பேர் கட்சியின் அனைத்து பொறுப்பிலிருந்தும் நீக்குவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர். பெங்களூரில் இருந்து நான்கு ஆண்டு சிறை தண்டனைக்கு பிறகு சென்னை திரும்பும் சசிகலா, அதிமுக கொடி கட்டிய காரில் பயணம் செய்யக்கூடாது என காவல்துறை நோட்டீஸ் வழங்கிய நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த அதிமுக பொறுப்பாளர் எஸ்.ஆர்.சம்பங்கி என்பவர் கட்சிக் கொடி கட்டிய அவரது காரை சசிகலா பயனம் செய்ய […]

Continue reading …

ஆபத்து !இமயமலையில் ஏற்பட்ட மிகபெரிய மாற்றம் !!!

Comments Off on ஆபத்து !இமயமலையில் ஏற்பட்ட மிகபெரிய மாற்றம் !!!

இமயமலையில் உள்ள பனிப்பாறைகள் இருமடங்கு வேகமாக உருகத் தொடங்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளன. புவி வெப்பமயமாதல் உலகின் பெரும் சவாலாக உள்ளது. இதனால் உலகில் பெரும் மாற்றங்கள் ஏற்படும் என்றும், அது ஆபத்திற்கு இட்டுச்செல்லும் எனவும் வல்லுர்கள் எச்சரிக்கின்றனர். உத்தராகண்ட் பனிச்சரிவு கூட புவி வெப்பமயமாதலின் வெளிப்பாடு தான். இதுபோன்ற திடீர் பேரிடர் ஏற்பட்டு சேதத்தை ஏற்படுத்திவிடும். வானிலையை கணிக்க முடியாத சூழல் ஏற்படும். அப்படித்தான் தற்போது இமயமலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது . […]

Continue reading …

எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து பேசிய சசிகலா மருமகன்..? அதிமுகவில் பரபரப்பு.. !

Comments Off on எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து பேசிய சசிகலா மருமகன்..? அதிமுகவில் பரபரப்பு.. !

சிறையில் இருந்து விடுதலையான சசிகலா பெங்களூரில் தங்கி இருக்கிறார். அவர் வரும் 7ம் தேதி தமிழகம் வருவதாக டி.டி.வி.தினகரன் அறிவித்திருந்த நிலையில் தற்போது 8ம் தேதி வருவதாக அறிவித்துள்ளார்கள். இந்நிலையில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசி இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. எடப்பாடி பழனிசாமியை சென்னையில் நேற்று இரவு சந்தித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் சசிகலாவை சேர்க்கவே மாட்டோம் என்பது திட்டவட்டமான அறிவிப்புகளை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார். […]

Continue reading …

இளைஞர்கள் வேலைவாய்ப்பு, தொழிலாளர்கள் காப்பீடு குறித்து நாடாளுமன்றத்தில் புதிய அறிவிப்புகள்

Comments Off on இளைஞர்கள் வேலைவாய்ப்பு, தொழிலாளர்கள் காப்பீடு குறித்து நாடாளுமன்றத்தில் புதிய அறிவிப்புகள்

இளைஞர வேலைவாய்ப்பு, தொழிலாளர் காப்பீடு குறித்து நாடாளுமன்றத்தில் புதிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பின்மை குறித்த வருடாந்திர தொழிலாளர் ஆய்வு தேசிய புள்ளியியல் அலுவலகத்தால் 2017-ஆம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்டு வருகிறது. 2018-19ஆம் ஆண்டுக்கான ஆய்வின் படி, 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் நிலவும் வேலைவாய்ப்பின்மை விகிதம் 5.8 சதவீதமாகும். கொரோனா பெருந்தொற்று காரணமாக அதிக அளவிலான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பினர். எனவே இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக தற்சார்பு இந்தியா திட்டத்தை அரசு […]

Continue reading …

“வெற்றி நடை போடும் தமிழகமே “பிரச்சாரத்திற்கு பெருகும் மக்கள் ஆதரவு

Comments Off on “வெற்றி நடை போடும் தமிழகமே “பிரச்சாரத்திற்கு பெருகும் மக்கள் ஆதரவு

சென்னை: தமிழக அரசின் திட்டங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அரசின் சார்பில் பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் வெளியிடப்பட்டு வரும் விளம்பரங்கள் மக்களிடையே நல்ல வரவற்பை பெற்றுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தை மின் பற்றாக்குறையிலிருந்து மின் மிகை மாநிலமாக மாற்றி முதலீடுகளை ஈர்த்து புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கியது, அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 7.5% உள் ஒதுக்கீடு கொண்டு வந்து […]

Continue reading …

‘எம்’என்ற எழுத்தில் தொடங்கினாள் சர்வாதிகாரியா? :ராகுலுக்கு ட்ரெண்டிங்கில் பதிலடி

Comments Off on ‘எம்’என்ற எழுத்தில் தொடங்கினாள் சர்வாதிகாரியா? :ராகுலுக்கு ட்ரெண்டிங்கில் பதிலடி

‘ புதுடில்லி : ”உலகில் பல சர்வாதிகாரிகளின் பெயர்கள் பெரும்பாலும் ‘எம்’ என்ற எழுத்தில் தான் தொடங்குகிறது” என ராகுல் டுவீட் செய்ததற்கு பலரும் அவருக்கு பதில் கொடுத்து வருவதால் டுவிட்டரில் இந்த விவகாரம் டிரெண்ட் ஆனது. விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து 60 நாட்களை கடந்து டில்லியில் நடந்து வரும் நிலையில் இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை தொடர்ந்து விமர்சித்து வருகிறார் காங்கிரஸின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல். விவசாயிகள் கூட்டம் கூடுவதை தடுக்க டில்லி எல்லையில் […]

Continue reading …

#BREKING:தமிழகத்தில் 5 இடங்களில் புதிய விமான நிலையங்கள் -மத்திய அரசு

Comments Off on #BREKING:தமிழகத்தில் 5 இடங்களில் புதிய விமான நிலையங்கள் -மத்திய அரசு

தமிழகத்தில் புதிய விமான நிலையங்கள் அமைக்க நிதி ஒத்துக்காட்டுள்ளதாக மத்திய விமான போக்குவரத்துக்கு அமைச்சர் தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில், கேள்வி நேரத்தில் தமிழகத்தில் விமான சேவைகள் விரிவாக்கம் குறித்து திமுக எம்பி வில்சன் எழுப்பிருந்தார். இதற்கு பதில் கூறிய மத்திய விமான போக்குவரத்துக்கு அமைச்சர் ஹர்தீப் சிங், தமிழகத்துக்கு ரூ.195 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியுதவி 5 இடங்களில் விமான சேவையை விரிவாக்கம் செய்வதற்கும், விமான நிலையம் புதுப்பிப்பதற்கும் பயன்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். அதன்படி, […]

Continue reading …

சென்னை வந்ததும் சசிகலா சந்திக்கும் முதல் நபர் இவர்தானாம் !

Comments Off on சென்னை வந்ததும் சசிகலா சந்திக்கும் முதல் நபர் இவர்தானாம் !

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சமீபத்தில் சிறையில் இருந்து விடுதலையான நிலையில் அவர் பிப்ரவரி 7ஆம் தேதி சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் சசிகலா சென்னை வந்தவுடன் முதலில் சந்திக்கும் நபர் பூங்குன்றன் ஆகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா அறக்கட்டளையின் தலைவராக இருந்து வரும் இவர் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்தார் என்பதும் அதிமுகவில் உள்ள சொத்துக்கள் அனைத்தும் இவரது பெயரில் தான் ரிஜிஸ்டர் செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது எனவே முதலில் பூங்குன்றனை […]

Continue reading …