Home » Entries posted by Shankar U (Page 585)
Entries posted by Shankar

சிக்கல் !பிப்ரவரி 1ம் தேதி முதல் ATM இல் பணம் எடுக்க முடியாது !!!

Comments Off on சிக்கல் !பிப்ரவரி 1ம் தேதி முதல் ATM இல் பணம் எடுக்க முடியாது !!!

போலி ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி சட்டவிரோதமாக பண மோசடிகளில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில், பஞ்சாப் நேஷனல் வங்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக பஞ்சாப் நேஷனல் வங்கி திகழ்ந்து வருகிறது. கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் ஆகிய வங்கிகள் பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த வங்கியை PNB 2.0 என அழைக்கப்படுகிறது. ATM-களில் இருந்து பணம் […]

Continue reading …

மெரினா கடற்கரையில் “நம்ம சென்னை செல்ஃபி”மையம் திறப்பு!

Comments Off on மெரினா கடற்கரையில் “நம்ம சென்னை செல்ஃபி”மையம் திறப்பு!

சென்னை மெரினா கடற்கரையில் ‘நம்ம சென்னை’ என்ற செல்ஃபி மையத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி சென்னையில் மிக முக்கியமான இடம் என்றால் மெரினா பீச். சென்னையில் உள்ள மெரினா பீச் இந்தியாவின் மிக நீண்ட மற்றும் உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரை. வடக்கில் புனித ஜார்ஜ் கோட்டை, தெற்கில் பெசன்ட் நகர் வரை சுமார் 12 கி.மீ. கொண்டது. சென்னைவாசியாக இருந்தாலும், வெளியூரில் இருந்து வருபவர்களாக இருந்தாலும் மெரினா பீச் அவர்களின் பேவரைட் லிஸ்டில் இருக்கும். […]

Continue reading …

“அதிமுகவை வழிநடத்த வருகை தரும் பொது செயலாளர் அவர்களே “-சசிகலாவுக்கு போஸ்டர் அடித்த அதிமுக நிர்வாகி நீக்கம் !

Comments Off on “அதிமுகவை வழிநடத்த வருகை தரும் பொது செயலாளர் அவர்களே “-சசிகலாவுக்கு போஸ்டர் அடித்த அதிமுக நிர்வாகி நீக்கம் !

திருநெல்வேலி மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சுப்ரமணிய ராஜா கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். சொத்துகுவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற சசிகலா 4 ஆண்டுகால சிறைவாசம் முடிந்து இன்று விடுதலையாகியுள்ளார். சசிகலா சிறைக்கு சென்றவுடன் அவருடன் அதிமுக நிர்வாகிகள் யாரும் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என அதிமுக தலைமை அறிவித்தது. இந்த சூழலில் திருநெல்வேலி மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சுப்ரமணிய ராஜா சசிகலா விடுதலையையொட்டி, “அதிமுகவை வழிநடத்த வருகை தரும் பொதுச்செயலாளர் அவர்களே வாழ்க.. […]

Continue reading …

ஜெயலலிதா நினைவிடம் திறப்பு.. முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் !!

Comments Off on ஜெயலலிதா நினைவிடம் திறப்பு.. முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் !!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத் திறப்பு விழா நடைபெறவுள்ளது. காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகில் இவ்விழா நடைபெறவுள்ளதால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர். இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஜனவரி 27-ம் நாள் தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா நினைவிடத் திறப்பு விழாவினையொட்டி காமராஜர் சாலையில், வார் மொமோரியலில் இருந்து கண்ணகி சிலை வரை காலை 06.00 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அடையாறு […]

Continue reading …

#BIGBREKING:டெல்லியில் 144 தடை உத்தரவு அமல்- மத்திய உள்துறை அமைச்சகம்

Comments Off on #BIGBREKING:டெல்லியில் 144 தடை உத்தரவு அமல்- மத்திய உள்துறை அமைச்சகம்

டெல்லியில் விவசாயிகள் பேரணியில் ஏற்பட்டதை அடுத்து நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமல் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.  வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டிராக்டர் பேரணியை அனுமதித்த முன்பே தொடங்கியதால் விவசாயிகளை கலைக்க காவல்துறை கண்ணீர் புகை குண்டு வீசினர். மேலும் விவசாயிகளுக்கும் காவல்துறைக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் தடியடி நடத்தப்பட்டது. இதையடுத்து, செங்கோட்டையில் உள்ள ஒரு கொடி கம்பத்தில் ஏறி விவசாயிகள் விவசாயக் கொடியை ஏற்றினர். வன்முறை தீவிரமடைந்து வருவதை அடுத்து, டெல்லி […]

Continue reading …

“உயிரை பறிக்கும் பாத்திரங்கள்”..? இதுல சமைத்து சாப்பிடாதீங்க. ஏன் தெரியுமா?

Comments Off on “உயிரை பறிக்கும் பாத்திரங்கள்”..? இதுல சமைத்து சாப்பிடாதீங்க. ஏன் தெரியுமா?

உலோகப் பாத்திரங்களில் நாம் சமையல் செய்து சாப்பிடும் போது நன்மையை விட அதிக அளவு தீமையே உண்டாகிறது. அலர்ஜி முதல் தைராய்டு, நீர்கட்டி, இதய நோய், புற்றுநோய் போன்றவை வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. அலுமினிய பாத்திரத்தில் ஏற்படும் தீமை: அலுமினிய பாத்திரத்தில் உள்ள கனிமம் காற்றோடு வினைபுரிந்து அலுமினிய ஆக்சைடாக மாறி சமைக்கும்போது உணவுடன் கலந்து நமது உடலுக்குள் செல்கின்றது. இதனால் உள்ளுறுப்புகள் அதிக அளவில் பாதிக்கின்றது. இண்டோலிய பாத்திரங்களால் ஏற்படும் தீமைகள்: அலுமினியம் மற்றும் […]

Continue reading …

SBI Alert:எப்போதும் கவனமாக இருங்க.. கொஞ்சம் அசந்தாலும் உங்க அக்கவுண்ட் 0 ஆகலாம்!!

Comments Off on SBI Alert:எப்போதும் கவனமாக இருங்க.. கொஞ்சம் அசந்தாலும் உங்க அக்கவுண்ட் 0 ஆகலாம்!!

சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது குறித்து ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது, இது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்!! நாட்டில் அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடி வழக்குகளை கருத்தில் கொண்டு, நாட்டின் மிகப்பெரிய அரசாங்க வங்கியான SBI தனது வாடிக்கையாளர்களை சைபர் குற்றவாளிகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு எச்சரித்துள்ளது. SBI தனது வாடிக்கையாளர்களிடம் கிளை தொடர்பு தகவல்களுக்கு கூகிள் தேடுபொறியில் கிடைக்கும் தொடர்பு எண்கள் மற்றும் விவரங்களை அனுக்குவதற்கு முன் எப்போதும் எச்சரிக்கையாக இருங்கள் என எச்சரித்ததுடன், இதற்காக, […]

Continue reading …

அதிமுகவிற்கு பிரேமலதா விஜயகாந்த் நிபந்தனை?.. கூட்டணியில் பரபரப்பு !

Comments Off on அதிமுகவிற்கு பிரேமலதா விஜயகாந்த் நிபந்தனை?.. கூட்டணியில் பரபரப்பு !

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அதிமுக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இது கூட்டணி கட்சிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை தேமுதிக தற்போது வெளிப்படையாக கூறியுள்ளது. தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பெண் என்ற முறையில் சசிகலாவிற்கு எனது ஆதரவு உண்டு. சசிகலா விவகாரத்தில் அதிமுக நல்ல நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். தமிழக அரசியலில் சசிகலா பங்கேற்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் என […]

Continue reading …

250 கி.மீ தூரத்திற்கு டிராக்டர்கள் பேரணி :விவசாயிகள் திட்டம் !

Comments Off on 250 கி.மீ தூரத்திற்கு டிராக்டர்கள் பேரணி :விவசாயிகள் திட்டம் !

250 கி.மீ தூரத்திற்கு டிராக்டர்கள் பேரணி: விவசாயிகள் திட்டம்! மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் ஹரியானா உள்பட வட மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது தெரிந்ததே. கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் பேச்சுவார்த்தையில் தோல்வி ஏற்பட்டு உள்ளதுஇந்த நிலையில் நாளை குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் நேரத்தில் டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் […]

Continue reading …

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் இந்தியாவின் கொரோனா தடுப்பு மருந்து

Comments Off on வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் இந்தியாவின் கொரோனா தடுப்பு மருந்து

வாஷிங்டன்: உலகளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த வைரஸ் பாதிப்புக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் ஈடுபட்டன. இதில் முந்திக்கொண்ட இந்தியா கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடித்து, கடந்த 16-ந்தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதேநேரம் அண்டை நாடுகளுக்கும் இந்தியா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்து வருகிறது. அந்தவகையில் பூடான், மாலத்தீவுகள், நேபாளம், வங்காளதேசம், மொரீஷியஸ், மியான்மர், செசல்ஸ் ஆகிய நாடுகளுக்கு மானியமாக ஏற்றுமதி செய்துள்ள இந்தியா, […]

Continue reading …