தமிழகத்தில் கிளெர்க் வேலைக்கு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு.. !அரசு வேலைவாய்ப்பு.. !! Madras High Court அதிகாரபூர்வ இணையதளத்தில் Personal Clerk காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக Any Bachelor Degree கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக (Chennai) கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள். நிறுவனம் : Madras High […]
Continue reading …ரஜினியின் ஆரோக்கியம் தான் தனக்கு முக்கியம் எனவும், தேவையில்லாமல் ரஜினி விஷயத்தை கிளற வேண்டாம் என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளார். கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்ற மநீம கட்சி தலைவர் கமல்ஹாசன், தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய கமலஹாசன் மநீம.திற்கு மனுநீதி அறக்கட்டளை ஆதரவு அளித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது எனத் தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்தின் அறிக்கை குறித்து எழுந்த கேள்விக்கு, அது அவரது அறிக்கை எனவும், அதற்கு நான் […]
Continue reading …தொடர் எதிர்ப்பு எதிரொலி கோவில் கட்ட அடிக்கல் நாட்டிய ஜெகன் மோகன் ரெட்டி கடந்த தெலுங்கு தேசம் ஆட்சியின் போது விஜயவாடாவில் இடிக்கப்பட்ட 9 கோயில்களுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று அடிக்கல் நாட்டினார்.ஆந்திர மாநிலத்தில் இந்து கோயில்கள் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தி வருவது தற்போது பெரும் அரசியல் பிரச்சினையை கிளப்பி உள்ளது. இது ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனுக்கு புதிய தலைவலியை உண்டாக்கி உள்ளது. சட்டம் ஒழுங்கு கெடும் நிலை ஏற்பட்டுள்ளதால் ஜெகன் […]
Continue reading …இன்று அதிமுக பொதுக்குழு கூடுகிறது எடுக்க போகும் முக்கிய முடிவுகள் என்ன? அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று காலை 8.50 மணிக்கு கூடுகிறது.கூட்டத்துக்கு அவைத்தலைவர் மதுசூதனன் தலைமை தாங்குகிறார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் 302 பேர் பங்கேற்கிறார்கள். பொதுக்குழுவில் 3 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், அணிகளின் செயலாளர்கள், ஒன்றிய, […]
Continue reading …டிரம்ப் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக நீக்கம் காரணம் என்ன? வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் டிரம்ப் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகவும், முடிவுகளை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும் பேசினார்.அதிபர் டிரம்பின் பேச்சால் உணர்ச்சிவசப்பட்ட அவரது ஆதரவாளர்கள் பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைய முற்பட்டனர்அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இச்சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியது. தனது ஆதரவாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும், வன்முறையைத் தூண்டும் வகையிலும் பேசிய வீடியோக்களை டுவிட்டரில் பதிவேற்றம் செய்தார் […]
Continue reading …சென்னை டு மும்பை ரயில் பயணம் இனி ஈஸி சென்னையில் இருந்து மும்பைக்கு விமானத்தில் சுமார் இரண்டு மணி நேரத்தில் சென்று விடலாம்.ரயிலில் பயணித்தால், 23 மணி நேரம் ஆகும்.இந்த பயண நேரத்தை குறைக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.சென்னை- மும்பை இடையேயன ரயில் பாதையை தரம் உயர்த்தியும், சில இடங்களில் புது ரயில் பாதைகள் அமைத்தும், பயண நேரத்தை குறைக்கும் நடவடிக்கையில் ரயில்வே இறங்கியுள்ளது. மணிக்கு நூறு மைல் வேகத்தில் ரயில் செல்லும் வகையில் பாதை தரம் உயர்த்தப்படும். […]
Continue reading …அமெரிக்காவில் ஒரே கல்பாக ஒன்றரை முக்கால் லிட்டர் விஸ்கியைக் குடித்து சாதனை படைக்க இருந்த இளைஞர் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கான்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜேலப்கன் என்ற 19 வயது இளைஞர் சக மாணவர்களுக்கு நடுவே சாதனை செய்வதாகக் கூறி 40 விழுக்காடு ஆல்கஹால் கொண்ட ஒன்றரை முக்கால் லிட்டர் விஸ்கியை குறைந்த நேரத்தில் குடிப்பதாக சவால் விடுத்திருந்தார். பின்னர் மாணவர்கள் எண்ணிக்கையைத் தொடங்கியதும் பாட்டிலைத் திறந்த அந்த இளைஞர் 18 வினாடிகளில் […]
Continue reading …கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் மின்சார ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதை அடுத்து அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வால் அத்தியாவசிய பணியாளர்கள் மட்டும் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.முதலில் 120 மின்சார ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு தற்போது தினமும் 500 மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தற்போது கூடுதலாக 160 மின்சார ரயில்கள் இன்று முதல் இயக்கப்பட உள்ளது. கூட்ட நெரிசல் காரணமாக கொரோனா பரவும் அபாயம் உள்ளதால் பயணிகள் நலனை […]
Continue reading …புது தில்லி: இன்னும் சில நாட்களில் இந்தியாவில் கரோனா தடுப்பூசி இறுதிப் பயன்பாட்டுக்கு வரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா பெருந்தொற்றினைக் கட்டுப்படுத்த அமெரிக்கா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் இறுதிக்கட்டத்தில் உள்ளன.சில மருந்துகளுக்கு சோதனை அடிப்படையில் அவசர அனுமதியளிக்கபட்டு செலுத்தப்பட்டும் வருகின்றன. இந்நிலையில் இன்னும் சில நாட்களில் இந்தியாவில் கரோனா தடுப்பூசி இறுதிப் பயன்பாட்டுக்கு வரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக செவ்வாயன்று செய்தியாளர்களிடம் பேசிய நிதி ஆயோக் […]
Continue reading …ஆஸ்திரிரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து இந்திய அணிக்கு கேப்டன் விராட் கோலி பாராட்டு தெரிவித்துள்ளார்.ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள், 20 ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் முடிவடைந்துள்ள நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.இதில் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 4 ஆம் நாளான இன்று […]
Continue reading …