Home » Entries posted by Shankar U (Page 590)
Entries posted by Shankar

வீட்டின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடும் ரஜினி ரசிகர்கள் தற்போதைய நிலை என்ன?

Comments Off on வீட்டின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடும் ரஜினி ரசிகர்கள் தற்போதைய நிலை என்ன?

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தி அவரது ரசிகர்கள் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினிகாந்த் வீடு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.நடிகர் ரஜினிகாந்த் நாளை மறுநாள், அதாவது 31 -ம் தேதி அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிடுவதாக தெரிவித்திருந்தார். இதனால், அவரது அறிவிப்புக்காக அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில், தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு அரசியல் கட்சி தொடங்கும் முடிவை தாம் கைவிடுவதாகவும், அதற்காக ரசிகர்களும், பொது மக்களும் தன்னை மன்னிக்க […]

Continue reading …

மனம் விட்டு பேச நண்பருடன் ஹோட்டலுக்கு சென்ற இளம்பெண் பிறகு நடந்த கொடூரம்!!

Comments Off on மனம் விட்டு பேச நண்பருடன் ஹோட்டலுக்கு சென்ற இளம்பெண் பிறகு நடந்த கொடூரம்!!

மனம் விட்டு பேச வேண்டும் என்பதற்காக ‘ஆன்லைன் டேட்டிங்’ நட்பில் சிக்கிய பெண் புனேவில் ஒரு ஓட்டலில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்தியாவில் ‘ஆன்லைன் டேட்டிங்’ போக்கு அதிகரித்து வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக எல்லாமே ஆன்லைன் மயமானது. வீட்டில் இருந்தே பணி, கற்றல், நண்பர்களை சந்தித்தல் ேபான்றவை ஆன்லைனில் அதிகரித்துள்ளது. வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத சூழலில், மனம் விட்டு யாரிடமானது பேச ேவண்டும் என்று நினைத்து சிலர் ‘ஆன்லைன் டேட்டிங்’ முறையை பின்பற்றுகின்றனர். […]

Continue reading …

குண்டை தூக்கிப்போட்ட உலக சுகாதார அமைப்பு உடனடியாக உலகம் தயாராக அழைப்பு!!!

Comments Off on குண்டை தூக்கிப்போட்ட உலக சுகாதார அமைப்பு உடனடியாக உலகம் தயாராக அழைப்பு!!!

ஜெனிவா: கொரோனாவை விட மிக மோசமான ஆபத்துக்கு உலக நாடுகள் தயாராக வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி பல கோடி பேர்களை பாதித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த ஆராய்ச்சியாளர்களின் தீவிர முயற்சியால் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது. சில நாடுகளில் இந்த தடுப்பூசிகள் மக்களுக்கு விநியோகம் செய்ய துவங்கிவிட்டன. இந்நிலையில் பிரிட்டன் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் உருமாறிய புதிய வீரியமிக்க கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உலக சுகாதார […]

Continue reading …

என்னிடம் முன்பே கூறினார் ‘ரஜினி விவகாரத்தில்’திருமாவளவன் புது கருத்து !!

Comments Off on என்னிடம் முன்பே கூறினார் ‘ரஜினி விவகாரத்தில்’திருமாவளவன் புது கருத்து !!

நாலு பேர் நாலு விதமா என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை. அதனால் நான் கட்சி தொடங்கவில்லை என்று அறிவித்திருக்கும் ரஜினியின் முடிவு குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ‘அரசியலுக்கு வரவில்லை’ என்பது ரஜினியின் முடிவல்ல. பாபாவின் முடிவு.பாபா சொன்னால்தான் எதையும் செய்வேன் என எம்மிடம் ஒருமுறை கூறினார். தற்போது உயர் ரத்தஅழுத்தம் பாபா அவருக்குச் செய்த எச்சரிக்கையென கருதுகிறார் என்று தெரிவித்துள்ளவர், […]

Continue reading …

ஷமி அஸ்வின் இடையே நடந்த சுவாரஸ்ய உரையாடல்!!

Comments Off on ஷமி அஸ்வின் இடையே நடந்த சுவாரஸ்ய உரையாடல்!!

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவை பாக்சிங் டே டெஸ்டில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது. அடிலெய்டில் வாங்கிய உதையை ஆஸ்திரேலியாவுக்கே திருப்பி கொடுத்துள்ளது ரஹானே படை. இந்த வெற்றியை சமூக வலைத்தளங்களில் முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் பாராட்டி போஸ்ட் செய்து வருகின்றனர். அந்த வகையில் எலும்பு முறிவு காரணமாக இந்திய அணியிலிருந்து விலகியுள்ள வேகப்பந்து வீச்சாளர் ஷமியும் ட்விட்டரில் இந்திய அணிக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து இருந்தார். ‘சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினீர்கள். வாழ்த்துகள் பாய்ஸ்.கேப்டன் […]

Continue reading …

குடும்பத்துடன் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்த மோகன்லால் காரணம் என்ன?

Comments Off on குடும்பத்துடன் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்த மோகன்லால் காரணம் என்ன?

மலையாள திரையுலகில் மிக முக்கியமான தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர்.. நடிகர் மோகன்லாலின் நண்பர் என்பதுடன், மோகன்லாலின் வலதுகை போல விளங்குபவர்.. மோகன்லால் கலந்து கொள்ளும் எந்த ஒரு நிகழ்விலும் அவரது நிழல் போல கூடவே இருப்பவர்.. தன்னிடம் கார் ட்ரைவராக உதவியாளராக சேர்ந்த ஆண்டனிக்கு, ஆசீர்வாத் சினிமாஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி கொடுத்து, தனது படங்களை தொடர்ந்து தயாரிக்கும் வாய்ப்பை கொடுத்து, அவரை தயாரிப்பாளராக மாற்றி அழகு பார்த்தவர் மோகன்லால். ஆண்டனி பெரும்பாவூரின் மகள் டாக்டர் […]

Continue reading …

மணமகன் கேட்ட நூதன வரதட்சணை பெண் வீட்டார்கள் அதிர்ச்சி!!

Comments Off on மணமகன் கேட்ட நூதன வரதட்சணை பெண் வீட்டார்கள் அதிர்ச்சி!!

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பித்தா புரத்தை சேர்ந்தவர் தயா சாகர். தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றில் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றும் தயாசகர், கிருஷ்ணவேணி ஆகியோருக்கு பித்தாபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.திருமணத்திற்காக உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு வழங்கிய திருமண பத்திரிக்கையில், தங்களுடைய திருமணத்தில் அனைவரும் கலந்துகொண்டு அன்பளிப்புகளை தவிர்த்து ரத்ததானம் செய்ய வேண்டும் என்று தயாசகர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் நேற்று இரவு நடைபெற்ற திருமணத்தில் கலந்து கொண்ட தயாசாகரின் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோர் […]

Continue reading …

சிலிண்டரை 200 ரூபாய்க்கு வாங்கலாம் சலுகை இரண்டு நாட்கள் மட்டுமே முந்துங்கள்!!

Comments Off on சிலிண்டரை 200 ரூபாய்க்கு வாங்கலாம் சலுகை இரண்டு நாட்கள் மட்டுமே முந்துங்கள்!!

பணமில்லா வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில் ஆன்லைன் மூலம் பணபரிவர்த்தனையை இந்தியா முழுவதிலும் மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இதனை மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் பல செயலிகளும் மக்களுக்கு சலுகைகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில் LPG சிலிண்டரை Paytm-லிருந்து முன்பதிவு செய்வதன் மூலம் சுமார் ரூ.500 வரை கேஷ்பேக் பெறலாம். LPG சிலிண்டர்கள் 700 முதல் 750 ரூபாய் வரை இருக்கும்நிலையில் 200 முதல் 250 ரூபாய் செலவில் Paytm-ன் சிறப்பு கேஷ்பேக்கைப் பயன்படுத்திக் கொள்ளலாம். […]

Continue reading …

ரேஷன் அட்டைக்கு 2500 ரூபாய் முதல்வர் பழனிசாமி அதிரடி அறிவிப்பு!!!

Comments Off on ரேஷன் அட்டைக்கு 2500 ரூபாய் முதல்வர் பழனிசாமி அதிரடி அறிவிப்பு!!!

இன்று சேலம் எடப்பாடித்தொகுதியில் தேர்தல் பரப்புரையை தொடங்கிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது, ‘பொங்கல் பண்டிகையொட்டி ஒவ்வொரு குடும்ப அட்டை தாரருக்கும் பொங்கல் பரிசாக 2500 ரூபாய் வழங்கப்படும்’ என்று தெரிவித்தார். இது குறித்து அவர் கூறும் போது, ‘ பொங்கல் பண்டிகை வருவதை யொட்டி ஒவ்வொரு குடும்ப அட்டை தாரருக்கும் பொங்கல் பரிசாக 2500 ரூபாய் வழங்கப்படும். இந்தத்திட்டம் 2021 ஆம் ஆண்டு […]

Continue reading …

மூதாட்டியை கீழே தள்ளி செயின் பறித்த இளைஞர்கள்!!

Comments Off on மூதாட்டியை கீழே தள்ளி செயின் பறித்த இளைஞர்கள்!!

காட்பாடி அருகே மூதாட்டியை கீழே தள்ளி 8.5 சவரன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.வேலூர் மாவட்டம், காட்பாடி தாராபடவேடு பகுதியில் வசித்து வரும் நடராஜன் என்பவரின் மனைவி ராணி(60). இவர் சில தினங்களுக்கு முன்னர், வீட்டின் அருகே இருக்கும் கடைக்கு நடந்து சென்றிருக்கிறார். அப்போது, எதிரே பைக்கில் வந்த 2 பேர் மூதாட்டியை கீழே தள்ளி செயினை அறுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக மூதாட்டி காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் […]

Continue reading …