Home » Entries posted by Shankar U (Page 598)
Entries posted by Shankar

தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு வாங்குபவர்கள் கவனத்திற்கு ஆவின் அட்டகாச அறிவிப்பு !!!

Comments Off on தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு வாங்குபவர்கள் கவனத்திற்கு ஆவின் அட்டகாச அறிவிப்பு !!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் நிறுவனம் 6 வகையான சிறப்பு இனிப்புகளை தயாரித்து விற்பனை செய்கிறது. பொதுமக்கள் கூடும் இடங்களில் 50 சிறப்பு விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்படுவதாக ஆவின் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆவின் நிர்வாகம் இன்று வெளியிட்ட தகவல்: ‘ஆவின் நிறுவனம் தரம் ஒன்றே குறிக்கோளாக கொண்டு பால் மற்றும் பால் பொருட்களை நுகர்வோர்களுக்கு நியாயமான விலையில் வழங்கி வருகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கீழ்கண்ட 6 வகையான சிறப்பு இனிப்புகளின் விற்பனை பொதுமக்களிடையே […]

Continue reading …

10-12 வகுப்பு மாதிரி தேர்வுகள் ரத்து – பானர்ஜி அறிவிப்பு.. !

Comments Off on 10-12 வகுப்பு மாதிரி தேர்வுகள் ரத்து – பானர்ஜி அறிவிப்பு.. !

மேற்கு வங்கத்தில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பாண்டு மாதிரி இறுதித் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இதுகுறித்து மம்தா பானர்ஜி கூறியதாவது,”கொரோனா பேரிடர் காரணமாக நடப்பாண்டு 10, 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மாதிரி இறுதித் தேர்வுகளை ரத்து செய்வதாக மாநில கல்வித்துறை முடிவு செய்துள்ளது.” என தெரிவித்துள்ளார். இதுபோன்ற செய்திகளை உடனே தெரிந்து கொள்ள நமது நெற்றிக்கண் சமூக வலைத்தள பக்கங்களை பின்பற்றி கொள்ளவும்

Continue reading …

கட்டுமான தொழிலாளர்களே உங்கள் வங்கி கணக்கில் பணம் வந்துள்ளதா? செக் செய்து கொள்ளுங்கள் !!

Comments Off on கட்டுமான தொழிலாளர்களே உங்கள் வங்கி கணக்கில் பணம் வந்துள்ளதா? செக் செய்து கொள்ளுங்கள் !!

தலைமை தொழிலாளர் ஆணையர் (மத்திய) அலுவலகம், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனம் ஆகியவற்றின் பணியாளர்கள் கொவிட்-19 வீரர்களாக தொடர்ந்து ஆற்றிய சிறப்பான பணியைப் பாராட்டும் வகையில் நிகழ்ச்சி ஒன்றுக்கு மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் இன்று ஏற்பாடு செய்திருந்தது நிகழ்ச்சியில் பங்கேற்ற இத்துறைக்கான இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு சந்தோஷ்குமார் கங்குவார், கொவிட் பெருந்தொற்றின் போது ஆற்றிய சிறப்பான பணிக்காக  தலைமை தொழிலாளர் ஆணையர் (மத்திய) அலுவலகம், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனம் ஆகியவற்றின் பணியாளர்களைப் பாராட்டினார். தொழில்கள் மற்றும் தொழிலாளர்களின் நலனுக்காக வரலாற்று சிறப்புமிக்க பல்வேறு நடவடிக்கைகளை அமைச்சகம் எடுத்ததாக குறிப்பிட்ட அமைச்சர்,  இரண்டு கோடி கட்டுமான தொழிலாளர்களின் வங்கி கணக்குகளில் ரூபாய் 5,000 கோடி செலுத்தப்பட்டுள்ளது என்றார். இதனைத் தொய்வின்றி செயல்படுத்துவதற்காக 80 அலுவலர்களை மத்திய தொழிலாளர் ஆணையம் நியமித்ததாக அவர் மேலும் தெரிவித்தார். தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை களைவதற்காக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனம் ஆகியவற்றின் அலுவலர்கள் இரவு பகல் பாராமல் பாடுபடுவதாக திரு கங்குவார் கூறினார்.இருபது கட்டுப்பாட்டு அறைகளில் சுமார் 16,000 புகார்கள் பெறப்பட்டதாகவும், அவற்றில் 96 சதவீத புகார்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள், தலைமை தொழிலாளர் ஆணையர் (மத்திய) அலுவலகம், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனம் ஆகியவை தீர்த்து வைத்ததாகவும் அமைச்சர் கூறினார். எனவே ஏற்கனவே உரிய ஆவணங்கள் செலுத்தி வங்கி கணக்கில் பணம் வராத கட்டுமான தொழிலாளர்கள் உடனடியாக வங்கி அலுவலகத்தை அணுகவும். இதுபோன்ற செய்திகளை உடனே தெரிந்து கொள்ள நமது நெற்றிக்கண் சமூக வலைத்தள பக்கங்களை பின்பற்றி கொள்ளவும்

Continue reading …

அஞ்சலகத்தில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல் !!!

Comments Off on அஞ்சலகத்தில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல் !!!

வங்கி சேவையில் இறங்கிய அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்குகளின் குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூ.50ஆக இருந்தது.  இதை ரூ.500 ஆக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி இந்த விதிமுறை கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. ஏற்கனவே, சேமிப்பு கணக்கு தொடங்கியவர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகையை ரூ500 ஆக உயர்த்திக் கொள்ள வரும் டிசம்பர் 11 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இருப்புத் தொகையை ரூ.500 ஆக உயர்த்தாத பட்சத்தில் மார்ச் மாதம் முதல் அபராத கட்டணமாக வாடிக்கையாளர் கணக்கில் இருந்து ரூ.100, ஒவ்வொரு ஆண்டும் கழிக்கப்பட்டு இருப்புத் தொகை குறைக்கப்பட்டு, கணக்கு காலாவதி ஆகிவிடும்.எனவே, அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளவர்கள், சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச  இருப்புத் தொகையை ரூ.500 ஆக வரும் டிசம்பர் 11 ஆம் தேதிக்குள் உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று சென்னை மத்திய கோட்டத்தின் அஞ்சலக முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார். இதுபோன்ற செய்திகளை உடனே தெரிந்து கொள்ள நமது நெற்றிக்கண் சமூக வலைத்தள பக்கங்களை பின்பற்றி கொள்ளவும்

Continue reading …

விசிக பிரமுகர் ரவிக்குமாருக்கு பத்திரிகையாளர் மாலன் பதிலடி

Comments Off on விசிக பிரமுகர் ரவிக்குமாருக்கு பத்திரிகையாளர் மாலன் பதிலடி

பீகார் தேர்தல் முடிவுகள் குறித்து வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை கொண்டு கருத்து சொன்ன விசிக பிரமுகரும் திமுக சின்னத்தில் நின்று வெற்றிபெற்றவருமான ரவிக்குமார் Mp, சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனத்தை சந்தித்து வருகிறார். குறிப்பாக 2015- ம் ஆண்டு ரவிக்குமார் பாஜகவிற்கு எதிராக ஒரு கருத்தை தெரிவித்தார், அது இந்த தேர்தலிலும் எதிரொலிப்பதாக தான் கருதுவதாக தெரிவித்தார், இந்த சூழலில்தான் ரவிக்குமாருக்கு மூத்த பத்திரிகையாளர் மாலன் பதில் கொடுத்துள்ளார், இதுகுறித்து மாலன் தெரிவித்த […]

Continue reading …

தூத்துக்குடியில் ரூ.328 கோடி செலவில் புதிய திட்டங்களுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

Comments Off on தூத்துக்குடியில் ரூ.328 கோடி செலவில் புதிய திட்டங்களுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூபாய் 328 கோடி மதிப்பிலான புதிய திட்ட பணிகளுக்கு முதல்வர் பழனிசாமி அவர்கள் இன்று அடிக்கல் நாட்டி வைத்தார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் 22 கோடியே 38 லட்சம் மதிப்பில் செயல்படுத்தி முடிக்கப்பட்ட 16 பணிகளை துவக்கி வைத்த முதல்வர் பழனிசாமி, 37 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். ரவுடிகளால் வெடி குண்டு வைத்து கொல்லப்பட்ட காவலர் சுப்பிரமணியத்தின் மனைவி புவனேஸ்வரிக்கு அரசு பள்ளி […]

Continue reading …

EVM யில் முறைகேடு செய்ய முடியாது…தேர்தல் ஆணையம் சவால்

Comments Off on EVM யில் முறைகேடு செய்ய முடியாது…தேர்தல் ஆணையம் சவால்

வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த முறைகேடும் செய்ய முடியாது என தேர்தல் ஆணையம் மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.  டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய துணை தேர்தல் ஆணையர் சுதீப் ஜயின், வாக்குப்பதிவு இயந்திரம் மிகவும் பாதுகாப்பானது, அதில் முறைகேடு செய்யவே முடியாது என்பதை தேர்தல் ஆணையம் பல முறை தெளிவுபடுத்திவிட்டது என்று கூறினார் வாக்குப்பதிவு இயந்திரத்தில் முடிந்தால் முறைகேடு செய்து காட்டுங்கள் என்று அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் சவால் விட்டும் இதுவரை யாரும் முன்வரவில்லை என்றும் அவர் […]

Continue reading …

சூர்யா குறித்து மனம் திறந்த சூரரை போற்று நடிகை !!

Comments Off on சூர்யா குறித்து மனம் திறந்த சூரரை போற்று நடிகை !!

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் சூரரைப் போற்று. வரும் தீபாவளிக்கு ஓடிடியில் வெளியாகும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். எட்டு தோட்டாக்கள், சர்வம் தாள மயம் படங்களுக்கு பிறகு இவர் நடிக்கும் படம் இது.  சூரரைப் போற்று படம் மீது எனக்கு பெரிய நம்பிக்கைக்கு காரணமே கதாபாத்திரம் தான். சூர்யா சாரின் கடின உழைப்பை பார்த்து ஆச்சர்யப்பட்டு போனேன். ஒவ்வொரு காட்சிக்கும் அவர் தயாராவது அபாரமாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு […]

Continue reading …

அதிபர் தேர்தல் முடிவை எதிர்த்து டிரம்ப் வழக்குப் போட முடியுமா? அவர் வழக்கு போட்டால் என்ன நடக்கும்?

Comments Off on அதிபர் தேர்தல் முடிவை எதிர்த்து டிரம்ப் வழக்குப் போட முடியுமா? அவர் வழக்கு போட்டால் என்ன நடக்கும்?

தேர்வாளர் பேரவையில் (Electoral College) பைடனுக்குக் கிடைத்துள்ள இடங்களின் அடிப்படையில் ஊடகங்கள் அமெரிக்க ஊடகங்கள் அவரது வெற்றியை அறிவித்துள்ளன. இன்னும் சில சாங்கியங்கள், சம்பிராதாயங்கள் உள்ளன. ஒவ்வொரு மாநிலமும் தங்கள் மாநிலத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் தேர்வாளர் பேரவைக்கும் கிடைத்துள்ள இடங்களைச் சான்றளிக்க வேண்டும். பின் அந்த தேர்வாளர்கள் டிசம்பர் மாதம் வாக்களித்து அதிபரைத் தேர்வு செய்வார்கள். இதெல்லாம் சம்பிரதாயங்கள்தான். அதனால் இறுதி முடிவில் ஏதும் மாற்றங்கள் இராது. அதே போல ஊடகங்கள் “முடிவை” வெளியிடுவதும் வழக்கம்தான் ஆனால் […]

Continue reading …

சென்னை விமான நிலையத்தில் அதிர்ச்சி 1 கிலோ தங்கம் பிடிபட்டது !!

Comments Off on சென்னை விமான நிலையத்தில் அதிர்ச்சி 1 கிலோ தங்கம் பிடிபட்டது !!

உளவுத் தகவல் அடிப்படையில், ஞாயிற்றுக்கிழமை காலை சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் வந்த சென்னையைச் சேர்ந்த முகமது ஆசிப்(24), இண்டிகோ விமானத்தில் வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகமது ஷரிப்(39) ஆகியோரிடம் சுங்க அதிகாரிகள் தீவிர பரிசோதனை நடத்தினர். இதில் முகமது ஆசிப்பிடம் நடத்திய சோதனையில், 140 மற்றும் 123 கிராம் எடையில் 2 தங்கப் பசை பாக்கெட்டுகள், அவரது பேன்ட் […]

Continue reading …