Home » Entries posted by Shankar U (Page 80)
Entries posted by Shankar

திமுகவை வீட்டுக்கனுப்ப பாஜகவால் மட்டுமே முடியும்! பிரதமர் மோடி!

Comments Off on திமுகவை வீட்டுக்கனுப்ப பாஜகவால் மட்டுமே முடியும்! பிரதமர் மோடி!

பிரதமர் மோடி திமுகவை வீட்டுக்கு அனுப்ப பாஜகவால் மட்டுமே முடியும் என்று தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, பாஜக வேட்பாளர்கள் அண்ணாமலை, எல்.முருகனை ஆதரித்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடந்த தேர்தலில் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் எங்கு சென்றாலும் பாஜகவின் ஆதிக்கும் தெளிவாக தெரிகிறது. ஜவுளி துறையில் சிறந்து விளங்கும் கோவையில் மின் கட்டண உயர்வால் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. பாஜக அரசின் நடவடிக்கையால் கோவையில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் காப்பாற்றபட்டுள்ளது.வறுமையில் […]

Continue reading …

தூங்கியவரை எழுப்பி கொலை செய்த மர்ம நபர்கள்; சென்னையில் பயங்கரம்!

Comments Off on தூங்கியவரை எழுப்பி கொலை செய்த மர்ம நபர்கள்; சென்னையில் பயங்கரம்!

தூங்கிக் கொண்டிருந்த இளைஞரை எழுப்பி மர்ம நபர்கள் படுகொலை செய்துள்ளனர். சென்னை திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த விஜயகாந்த் தனது தாயார் சத்யாவுடன் வசித்து வருகிறார். நேற்றிரவு வழக்கம் போல் பணி முடிந்து விட்டு இரவு சாப்பிட்டு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் வந்த கும்பல் ஒன்று அவரது வீட்டின் கதவை தட்டியது, இதையடுத்து விஜயகாந்த் எழுந்து கதவை திறந்த நிலையில் அடுத்த சில நிமிடங்களில் பயங்கர ஆயுதங்களுடன் அந்த மர்ம கும்பல் அவரை கொலை செய்துவிட்டு தப்பி […]

Continue reading …

பிரதமர் மோடி புகழாரம் சூட்டிய அண்ணாமலை!

Comments Off on பிரதமர் மோடி புகழாரம் சூட்டிய அண்ணாமலை!

அண்ணாமலை, “இந்தியாவில் உள்ள நாடாளுமன்ற எம்பிக்களில் மிக மோசமான எம்பி ஆ.ராசாதான். பிரதமர் மோடியை தரக்குறைவாக பேசிய ஆ.ராசா, நீலகிரியில் டெபாசிட் வாங்கக் கூடாது” தெரிவித்தார். மேட்டுப்பாளையத்தில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசியபோது, “திமுகவில் வாரிசு அரசியல்தான் ஓங்கி இருக்கிறது. இதுதான் ஜனநாயகமா? ஜனநாயகத்தை பற்றி திமுகவினர் எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம். 2ஜி அலைக்கற்றை மோசடியில் திகார் சிறை சென்றவர் ஆ.ராசா. அதன் பிறகு அடுத்த வாரமே கனிமொழியும் சிறையில் அடைக்கப்பட்டார். திமுக கூட்டணி […]

Continue reading …

“தமிழகத்தில் வறுமை ஒழியவில்லை’’; பிரதமர் மோடி!

Comments Off on “தமிழகத்தில் வறுமை ஒழியவில்லை’’; பிரதமர் மோடி!

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அனைத்து இடங்களிலும் வேட்பாளர்களை ஆதரித்த அந்தந்த அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று பிரதமர் மோடி கோவை மேட்டுப்பாளையத்தில் நடந்த பிரசாரப் பொதுக்கூட்டத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் கோவை, நீலகிரி, பொள்ளாச்சி ஆகிய தொகுதி பாஜக வேட்பாளர்களை ஆதரித்து, பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “திமுக தன்னுடைய சுய லாபத்திற்காக தமிழகத்திற்கு அதிகபட்ச கேடுகளை உருவாக்கிக் […]

Continue reading …

நிர்மலா சீதாராமனின் கணவர் எச்சரிக்கை!

Comments Off on நிர்மலா சீதாராமனின் கணவர் எச்சரிக்கை!

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அனைத்து இடங்களிலும் வேட்பாளர்களை ஆதரித்த அந்தந்த அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 3வது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் முனைப்புடன் பாஜக தீவிரமாக இயங்கி வருகிறது. பாஜகவை வீழ்த்த வேண்டி, காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளன. மோடி மீண்டும் பிரதமரானால் இந்தியாவில் தேர்தல்களே நடக்காது என நிர்மலா சீதாராமனின் கணவர் […]

Continue reading …

மோடி கையில் இந்தியா தேர்தல் பிராச்சாரத்தில் ஆ.ராசா பேச்சு!

Comments Off on மோடி கையில் இந்தியா தேர்தல் பிராச்சாரத்தில் ஆ.ராசா பேச்சு!

திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில், போட்டியிடும் திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து, பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வி.களத்தூர் கிராமத்தில், வேனில் நின்றபடி பிரச்சாரம் மேற்கொண்டார். ஆ.ராசா பேசியபோது, “கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்த போது, முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியோ, 56 இன்ச் மோடியோ வெளியே வராத நிலையில், அதனைத் தொடர்ந்து முதலமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் கொரோனா பெருந்தொற்று சென்னை பெரும் வெள்ளம், ஊதாரித்தனமாக எடப்பாடி செலவு செய்த 5 லட்சம் […]

Continue reading …

6 லட்சத்து 23,500 பணம் பறிமுதல்!

Comments Off on 6 லட்சத்து 23,500 பணம் பறிமுதல்!

பறக்கும் படையினர் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கட்டக்குளம் பிரிவில் சோதனையில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சம்மந்தபுரத்தை சேர்ந்த முகமது அலி மகன் முகமது ஆசாரிதீன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட 2 லட்சத்தி 23 ஆயிரத்து 500 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், சோழவந்தான் அருகே மேலக்கால் ரோட்டில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் பேட்டை பகுதி கோழி வியாபாரி ராஜாங்கம் என்பவரிடமிருந்து கணக்கில் வராத 4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் […]

Continue reading …

கள்ளக் காதலுக்காக கணவரை கொன்ற மனைவி!

Comments Off on கள்ளக் காதலுக்காக கணவரை கொன்ற மனைவி!

கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டத்திலுள்ள விரார் பாலிவாலி கிராமத்தில் கொலை செய்யப்பட்ட ஆண் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் இம்ரான் என்பவர் கொலை செய்யப்பட்டதாக வழக்குப் பதிவு செய்து இதுபற்றி போலீசார் விசாரித்து வந்தனர். இக்கொலை வழக்கில், நாலாச்சோப்ரா பெல்கார் பகுதியைச் சேர்ந்த பரன் சாவ் வயது(50) என்பவருக்குத் தொடர்பு இருப்பதைக் கண்டுபிடித்தனர். அவரை விசாரித்தபோது, இம்ரானின் மனைவிக்கும் அவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. இதையறிந்த […]

Continue reading …

விஜய்யுடன் இணையும் வெங்கட்பிரபு!

Comments Off on விஜய்யுடன் இணையும் வெங்கட்பிரபு!

இயக்குனர் வெங்கட்பிரபு தற்போது விஜய், சினேகா, பிரசாந்த், மோகன் ஆகியோர் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் “தி கோட்.” இப்படத்திற்கு யுவன் இசையமைக்க, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஷூட்டிங் கேரளா, சென்னை, உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்றது. தற்போது “தி கோட்” திரைப்பட ஷூட்டிங் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. விஜய் விளையாடி மகிழிவும் வீடியோ ஒன்று சமீபத்தில் வைரலானது. இப்படத்தில் வெங்கட்பிரபு நடிப்பதாக தகவல் வெளியாகிறது. ஏற்கனவே ஏப்ரல் மாதத்தில் படத்திலும், 2006ம் ஆண்டு […]

Continue reading …

“இந்தியன் 2”வில் மனீஷா கொய்ராலா?

Comments Off on “இந்தியன் 2”வில் மனீஷா கொய்ராலா?

“இந்தியன் 2” திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எகிறி வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன் கமல்ஹாசன் ஷங்கர் கூட்டணியில் வெளியான படம் “இந்தியன்.” இப்படம் இன்று வரை பல ரசிகர்களின் பேவரைட் படம், பேவரைட் பாடல்கள் என அடுக்கிக் கொண்டே போகலாம். 22 ஆண்டுகளுக்குப் பின் அதே கூட்டணியில் உருவாகியுள்ள படம் “இந்தியன் 2.” இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி வைரலானது. வரும் ஜூன் மாதம் இப்படம் வெளியாகும் என படக்குழு […]

Continue reading …