Home » Entries posted by Shankar U (Page 88)
Entries posted by Shankar

கச்சத்தீவு மேல அவ்ளோ அக்கறை? மோடிக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி!

Comments Off on கச்சத்தீவு மேல அவ்ளோ அக்கறை? மோடிக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி!

பிரதமர் மோடி மற்றும் பாஜக பிரபலங்கள் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தில் கச்சத்தீவு விவகாரம் குறித்து பேசி வருகின்றனர். பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் கச்சத்தீவு இலங்கைக்கு அளிக்கப்பட்டது குறித்த தகவல்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெற்று வெளியிட்டார். அதை தொடர்ந்து பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் என பலரும், கச்சத்தீவை இலங்கைக்கு அளித்தது குறித்து காங்கிரஸ் & திமுகவை விமர்சித்து வருகின்றனர். மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கச்சத்தீவு […]

Continue reading …

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு!

Comments Off on செந்தில் பாலாஜி ஜாமீன் மனு!

உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான வழக்கில் அமலாக்கத்துறை பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. செந்தில்பாலாஜி கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அவர் வேலை வாங்கி தருவதாக பெற்ற பணத்தை, சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபடுத்தியதாக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் கடந்த 2023ம் ஆண்டு ஜூன் 14ல் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக கடந்தாண்டு ஆகஸ்ட் 12ம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்கள் […]

Continue reading …

அன்புமணி ராமதாஸின் பேட்டியால் பரபரப்பு!

Comments Off on அன்புமணி ராமதாஸின் பேட்டியால் பரபரப்பு!

பேட்டி ஒன்றில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிமுகவுக்கு உயிர் கொடுத்தது நாங்கள் தான் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக கூட்டணியில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இணைய பாமக பேச்சுவார்த்தை நடத்தியது. திடீரென பாஜக கூட்டணியில் இணைந்தது. இதனால் கடந்த சில நாட்களாக அதிமுக மற்றும் பாமக தலைவர்கள் ஒருவரை ஒருவர் விமர்சித்து வருகின்றனர். பேட்டி ஒன்றில் அன்புமணி ராமதாஸ், “அதிமுகவுக்கு பலமுறை நாங்கள் தான் உயிர் கொடுத்தோம். 1996ல் ஜெயலலிதா […]

Continue reading …

மோடியின் கண்ணீரை அவரது கண்களை நம்பாது; முதல்வர் ஸ்டாலின்!

Comments Off on மோடியின் கண்ணீரை அவரது கண்களை நம்பாது; முதல்வர் ஸ்டாலின்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது! தமிழர்கள் எப்படி நம்புவார்கள்?” என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், நேற்று மாலைச் செய்தி: தாய்மொழியாகத் தமிழ் வாய்க்கவில்லை என வருந்துகிறார் பிரதமர் மோடி! நேற்று காலைச் செய்தி: அழகிய தமிழ்ச்சொல் ‘வானொலி’ இருக்க ஆகாசவாணி என்பதே பயன்பாட்டுக்கு வரும். மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது! தமிழர்கள் எப்படி நம்புவார்கள்? கெட்டிக்காரன் புளுகாவது எட்டு நாள் நிற்கும்; ஆனால், மோடியின் கண்ணீர்? […]

Continue reading …

அண்ணாமலை குறித்து அமைச்சர் சேகர்பாபு!

Comments Off on அண்ணாமலை குறித்து அமைச்சர் சேகர்பாபு!

இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நாங்கள் அடக்கி வாசிப்பதால் தான் அண்ணாமலையால் பேச முடிகிறது என தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார். சமீபத்தில் பிரதமர் மோடி தமிழ்நாடு குறித்து விமர்சனம் செய்த போது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை என்று கூறியதற்கு இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர், “தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக இருப்பதால்தான் பிரதமர் மோடி அடிக்கடி இங்கு வந்து போக முடிகிறது, அண்ணாமலையும் வாய்க்கு வந்தபடி பேச […]

Continue reading …

தமிழகத்தில் தேர்வு தேதிகள் மாற்றம்!

Comments Off on தமிழகத்தில் தேர்வு தேதிகள் மாற்றம்!

4 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வு ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு முழு ஆண்டு மற்றும் 3-ம் பருவத் தேர்வு ஏப்ரல் 18 முதல் 30-ம் தேதி வரை நடத்தப்படும் என்று வருடாந்திர அட்டவணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதிநடைபெற உள்ளது. எனவே, தேர்தலுக்கு முன்பாக பள்ளி தேர்வுகளை நடத்தி […]

Continue reading …

நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் மரணம்!

Comments Off on நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் மரணம்!

தமிழ் சினிமாவில் நடிகர் டேனியல் பாலாஜி முக்கியமான நடிகர்களில் ஒருவர். சித்தி தொலைக்காட்சி சீரியல் மூலமாக அறிமுகமானவர். பின் “காக்க காக்க,” “வேட்டையாடு விளையாடு” மற்றும் “பொல்லாதவன்” ஆகிய படங்களில் தன் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களைக் கவர்ந்தவர். தொடர்ந்து வெற்றிமாறனின் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர். தமிழ் தவிர்த்து பிற தென்னிந்திய மொழிப் படங்களிலும் நடித்து வந்தார். இப்போது சில படங்களில் நடித்து வரும் அவர் திடீரென மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தியுள்ளார். கொட்டிவாக்கத்தில் […]

Continue reading …

“ஆடு ஜீவிதம்” படத்தின் வசூல் இவ்வளவா?

Comments Off on “ஆடு ஜீவிதம்” படத்தின் வசூல் இவ்வளவா?

‘ஆடு ஜீவிதம்’ நாவல் மலையாள இலக்கியத்தில் பெரும் கவனத்தை ஈர்த்த படைப்பு பென் யாமின் எழுதியது. இந்நாவல் தமிழுலும் மொழி பெயர்க்கப்பட்டு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இத்திரைப்படத்தில் பிருத்விராஜ், அமலா பால் ஆகியோர் நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ப்ளஸ்ஸி இயக்கியுள்ளார். 8 ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த இத்திரைப்படம் மார்ச் 28ம் தேதி ரிலீசானது. கேரளாவில் இருந்து அரபு நாட்டுக்கு வேலைக்கு செல்லும் ஒரு இளைஞன் அங்கு ஆடு மேய்ப்பவராக பாலைவனத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளால் அவர் வாழ்க்கை […]

Continue reading …

விஜய்க்கு சொன்ன கதையில் சூர்யாவா?

Comments Off on விஜய்க்கு சொன்ன கதையில் சூர்யாவா?

“கங்குவா” திரைப்படம் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் கதைக்களம் நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் திஷா படானி மற்றும் பாபி தியோல் ஆகிய பாலிவுட் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்துக்குப் பிறகு அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் “புறநானூறு” திரைப்படத்தில் நடிக்க உள்ளார். தற்போது அந்த படம் […]

Continue reading …

சௌமியா அன்புமணி மீது வழக்குப்பதிவு!

Comments Off on சௌமியா அன்புமணி மீது வழக்குப்பதிவு!

பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி தேர்தல் விதிகளை மீறியதாக 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் 19ம் தேதி தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பிரச்சாரம் தற்போது சூடு பிடித்துள்ளது. தேர்தல் விதிகளை மீறுபவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் தருமபுரி மக்களவை தொகுதியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி போட்டியிடுகிறார். மேட்டூர் அருகே உள்ள மேச்சேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் […]

Continue reading …